ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா
#3
பதிகம் – 2

அதிசய நடனமிடும் நீலக்கடல், இந்த நீலக்கடலுக்குள்ளே எத்தனை எத்தனை மர்மங்கள், காலப்பெருவெள்ளத்திலே மிதந்தவரெல்லாம் நீலப்பள்ளத்துக்குள் நித்திரையாயினர்.
வெள்ளிநிலாவின் விளக்கில் காய்ந்த நீலக்கடலின் மேனியெங்கும் வெண் பனிக்கற்கள் விழத்தொடங்கின, வெண்பனியின் வெண்மையை பார்த்து பொறுக்க முடியாத இருள் , தன் கரிய போர்வையால் கடல் முழுவதும் மறைத்தது. பஞ்சணையில் பள்ளிகொண்ட பட்டத்தரசியின் நித்திரையை அரசனின் ஆணைக்கிணங்க, சேவகர்கள் எழுப்புவது போலகாலைக்கதிரவனின் செங்கதிர்கள்இருளை உடுத்தியிருந்த நீலக்கடலின் நித்திரையை நீக்க தொடங்கியது, அவ்வாறு செங்கதிர்கள் நீலக்கடலின் ஊடாக சென்ற நிகழ்வானது, பொற்கொல்லனின் பட்டறையில் குளம்பும் பொன்னை போல, நீண்ட கடல் முழுவதும் மின்னியது.
       மின்னிய கடலின் துள்ளிய அலைகளால், உறங்கிக்கொண்டிருந்த மீனினங்கள் உற்சாகமடைந்து, மேற்பரப்பில் நாட்டியமாடியது, இந்த நாட்டியத்தை மேலே பரந்த புள்ளினங்கள் கண்டு பரவசமடைந்து அருகே காண எண்ணி, கீழே இறங்கியது , இறங்கியவேளை  "ப்பாங்ங்க்க்க க" என்ற சத்தம் கடல் பரப்பின் மீது நடந்த அத்துணை இயற்கை நிகழ்வுகளையும் குழைத்து செயற்கையின் பாதிப்புகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. ஆம் அது ஒரு ஆடம்பர கப்பலின் அறிவிப்பு ஒலி, கப்பல் புறப்பட இருக்கிறதை பயணிகளுக்கு அறிவிப்பதற்காக, கப்பலில் அந்த ஒலி எழுப்பப்பட்டது. அது ஒரு நவீன கப்பல்,   கப்பல் முழுவதும், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு மின்னியது, உள்நாட்டு பயணிகளை விட மேற்கத்திய பயணிகள் கப்பலில் அதிகமாக தென்பட்டனர்.
       கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறிய பிறகு தான், செங்குட்டுவனும் இளமதியும் கப்பலின் தரை தளத்தை வந்தடைந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த போதும், பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து வர தாமதமானது. உள்ளே நுழைந்த இளமதி ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டால், அவளை பொறுத்த வரை கப்பல் என்றால் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று மரக்கட்டைகளினால் செய்யப்பட்ட உடற்கூறு போன்று. ஆனால் அவள் இங்கே கண்ட காட்சியானது அவளை மிரட்சியடைய வைத்தது, எங்கு நோக்கிலும் கண்ணாடி பேழைகள், வானமே கூரையாகி வண்ண விளக்குளால் மின்னியது, கலைக்கோயிலில் குடியிருக்கும் அருந்த்தமிழர் கலைச்சின்னமெல்லாம் இந்த கண்ணாடி கோவிலிலும் மூளைக்குமூலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கடலில் மிதக்கும் அரண்மனையின்  வரவேற்பறையை வந்தடைந்தனர் இருவரும். கப்பலின் வரவேற்பாளரிடம், இவர்களது அரை என்னை சொல்லி வழியறிந்து இருவரும் மின்தூக்கியின் உதவியினால் ஆறாவது தளத்திற்கு சென்று அறையென்னை தேடி இவர்கள் அறையை அடைந்தனர்.
 
       அறைக்குள் நுழைந்த இளமதி, ஆடம்பரமான அறையை அதிசயமாய் பார்க்க, செங்குட்டுவனோ அந்த அதிசயமே அதிசயமாய் அருகில் நிற்கும் அழகியை, கொத்தாக பிடித்து முத்தாக அள்ளினான். முத்தென்றெண்ணி அள்ளிய முல்லைக்கொடியாளை முகர்ந்து கொண்டே நடந்தான், நடந்தான் நடந்துகொண்டே அறையை தாண்டி, கப்பலையும் தாண்டி கடல் மீதும், அலைகள் மீதும். கால்கள் இரண்டும் காற்றாய் மாற, பளிங்கு முகத்தாளின் பச்சை மேனி பஞ்சாய் கனக்க, நடந்துகொண்டே இருந்தான் ., எட்டும் தூரத்தில் நிலவை கண்டான், கண்ட முகம்போல் இருக்க கண்கள் திறந்தான். காணக்கிடைக்கா காட்சியை கண்டான். காதல் விலகி, காமம் கொண்டான்.
       பாவையின் பூவுடல், பஞ்சணையில் துடிப்பதை பார்த்த கணம். கலைந்த கார்மேக கூந்தலிலே, கசங்கிய மேலாடை கொசுவத்திலே, பேரழகி  பஞ்சணையில் புரள்வதை பார்த்த கட்டிளம் காளையின் இளமை நரம்புகள் வெட்டி வெட்டி துடிக்க வேந்தனாய் உருமாறினான் காமக்காட்டு போருக்கு. பசித்த புலியின் பார்வையில் சிக்கிய புள்ளிமானின் மீது பாயும் புளியை போல, பாய்ந்தான் காமப்பசியோடு, பாவையோ புள்ளிமானாய் விலகிக்கொண்டு விளையாடினாள், பஞ்சணை விளையாட்டு. பகையை  மறந்து பசியை போக்க, பற்றினான் பாவையின் வெண்மை கரங்களை , பற்றிய மறுகணம் வெடுக்கென்று இழுத்து தன்மேல் சாய்த்தான், பொங்கிய மங்கையின் கொங்கைகள் இரண்டும் தோல்வியை பொறுக்காமல் குத்தியது குத்தீட்டியாய் காளையின் மார்பில்.
       வெட்டி பேச்சுகளெல்லாம் விளக்காய் மறைய, உடல்களிரண்டும் உள்ளுக்குள் பேசியது. காளையின் மூக்கினால் கண்னியை கிளற காதலியின் கைகளிரண்டும் காதலனை இறுக பற்றியது. இறுகிய உடல்களின் இளமை நரம்புகள், எரிமலையாய் வெடிக்க வெப்பக்காற்றை, மூச்சுக்காற்றாக்கி முத்தமிட்டான் இளமதியின் கழுத்தில். கலைந்த கூந்தலை கைகளிராண்டால் பின்னிஇழுத்து சுவைத்தான் தேனொழுகும் தேவியின் பலாப்பழ அதரங்களை. இருவர் உடலும் இணக்கமாய் இயங்க, ஒருவர் வாயினுள் மறுவர் வாயை விழுங்க, நினைத்து முடியாமல் போக, பற்களால் பற்களை பொய்யாக கடித்து உரசிக்கொண்டனர். தேவதையின் பற்கள் மேலேறி, தேவனின் அரும்புமீசையை குறும்பாக மென்று, ஆனந்த மூச்சுக்காற்றை அன்பாய் அனுப்பினாள் காளையின் மூக்கினுள்.
       சுவாசங்கள் சுகமாய் மாற, மூச்சுக்காற்று முக்திபெற்று, ஒருவர் குருதியில் மறுவர் குருதியாய் மாற, இன்பமுனகல்கள் சத்தமில்லாமல் உயிர்பெற்று ஒலிக்க தொடங்கியது.முறுக்கிய மீசையில் மின்னிய உதடுகள் உலா வந்ததால் ஏற்பட்ட உராய்வில், எலும்பு கூட்டினை இழுத்து கட்டிய நரம்புகள் அனைத்தும் புடைக்க, காமமிருகமாய் மாறி, கன்னியின் நாடியை நாவினால் துடைத்து எடுத்தான், கீழே இறங்கி, கண்ணாடி தொண்டையினை கவ்வி கவ்வி பிடித்தான். இடையிலே சோலையின் சேலை தடைபோட, பற்களால் பற்றி இழுத்து கிழித்தான்.
       சேலையை கிழித்தவன், சோலையினுள்ளே பலாச்சுளைகளை கண்டான், மயக்கம் கொண்டான். பசிக்கு அழுகும் பச்சிளம் பிஞ்சு உணவருந்துவதைப்போல, கண்களை திறக்காமல் எக்கி எக்கி கொங்கைகளை முட்டினான், பற்களால் கோலமிட்டான். இன்ப உணர்ச்சியால் இளமதி, காம கானத்தை சற்று சத்தமாகவே எழுப்பி கொண்டிருந்தால். இருவர் உடைகளும் இல்லாமற்போக, காம ஒலி கப்பலின் முற்றத்தை எட்டியது.
 
       போரில் இறந்து உயிர்பெறும் வீரனைப்போல, இளமதி இருகைகளை உயர்த்தி சோம்பல்முறித்து படுக்கையிலிருந்து எழுந்தாள். எழுந்த தன்மேனி வழக்கத்திற்கு மாறாக குலுங்குவதை பார்த்த அவள் வெட்கப்பட்டு கொண்டால், காம போரிலே, கணவனை கைதியாக்கிதன் விளைவு, அவள் உள்ளாடைகள் கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தாள், திரும்பி கைதியின் நிலையை கண்டால் நிம்மதி கொண்டால், அவனும் உள்ளாடைகள் கூட இல்லாமல் தான் உறங்க்கிக்கொண்டிருந்தான்.
       கப்பலுக்கு வந்ததில் இருந்து வெளியே சென்று பார்க்காததால், வெளியே செல்ல எண்ணி, கால்கள் வரை நீண்டிருந்த கணவனின் மேலாடையை உடுத்திக்கொண்டு , அவர்களது அறையின் முற்றத்தை நோக்கி நடந்தாள். கப்பல் இப்பொழுது ஆழ்கடலில் சென்று  கொண்டிருந்தது,  எங்கு நோக்கிலும் இருளின் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது ஆம் அன்று அம்மாவாசை. இளமதி கப்பலின் பக்கவாட்டு ஓரத்தில் நின்று கொண்டு, இருள்சூழ்ந்த கடலையும், வருடிச்செல்லும் குளிர் பொதிந்த தென்றலையும், அந்த தென்றலின் ஊடே கப்பலின் அடிப்பாகம் கடல் அலைகளின் மீது மோதிச்செல்வதால் ஏற்படும் இசையையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.
       இருளுக்கு எப்போதுமே தன்னுள் உள்ளவற்றை மறைத்து வைக்கும் குணம் உள்ளது. ஆம் அன்றும் இருள் இளமதிக்கு பேராச்சிர்யத்தை மறைத்து வைத்துக்கொண்டு தான் இருந்தது. கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்த இளமதியை ஒரு கரிய உருவம் தனது இரும்புக்கரங்களால், வாயை மூடி தூக்க முயன்றது, இறக்கும் தருவாயில் சிறிய மான் சிறுத்தையை மிஞ்சி ஓடுவதைப்போல, சட்டென சுதாரித்த இளமதி தன முழுப்பலம் கொண்டு உதறினாள், கால்களை உதறி உதறி தப்பிக்க முயன்றால் ஆனால்.
       எதிரே மற்றுமொரு காரியஉருவம் வந்து, எக்கிய அவள் பிஞ்சு கால்களை, பிசகாமல் அமுக்கி பிடித்துக்கொண்டது. திடீரென சம்பவித்த இந்த நிகழ்வால், மதி கலங்கிப்போன இளமதி தப்பிக்க முயன்று முடியாமல் போக, தன்னை யார் தூக்கி செல்கிறார்கள் என தெளிவாக கண்களை உருட்டி பார்த்தல், பார்த்த அந்தகாட்சி குழம்பிய அவளை கொலைபயத்தில் ஆழ்த்தியது,.,.,
 அவளை கரிய நிறமும், சிவந்த கண்களும், எக்கினைபோன்ற தோள்களும் நீண்ட கால்களையும் உடைய இரு காட்டுவாசிகள் தூக்கிச்சென்றுகொண்டிருந்தனர்....
 
,,..,..........ப்பாண்டிப் பயங்கர்ரா......,,,..,,, 
Like Reply


Messages In This Thread
RE: ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா - by tamileluthu - 21-09-2022, 04:20 PM



Users browsing this thread: 2 Guest(s)