18-09-2022, 10:38 AM
(This post was last modified: 18-09-2022, 10:47 AM by whiteburst. Edited 2 times in total. Edited 2 times in total.)
31.
அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!
மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.
ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.
கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.
ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!
ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?
ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!
அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!
ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!![[Image: 20210116183522.jpg]](https://i.postimg.cc/hvS0WYKX/20210116183522.jpg)
தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!
ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.
கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…
என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!
நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!
அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!
மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,
யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!
ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!
![[Image: 1626283327047744-0.png]](https://lh3.googleusercontent.com/-GpgezPRrDJc/YO8dQsM_xDI/AAAAAAAAU58/nnOzOnwO8VIzQl0FG0QtlmZU-aBJamEDwCLcBGAsYHQ/s1600/1626283327047744-0.png)
ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!
குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!
வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?
ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?
எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!
தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!
இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!
ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!
ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!
என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?
நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?
ஆமா?
அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?
ர… ரம்யாம்மா!
சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!
அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!
நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!
ர… ரம்யாம்மா!
ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!
எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!
ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!
அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!
தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!
ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!
அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!
மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.
ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.
கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.
ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!
ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?
ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!
அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!
ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!
![[Image: 20210116183522.jpg]](https://i.postimg.cc/hvS0WYKX/20210116183522.jpg)
தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!
ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.
கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…
என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!
நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!
அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!
மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,
யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!
ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!
![[Image: 1626283327047744-0.png]](https://lh3.googleusercontent.com/-GpgezPRrDJc/YO8dQsM_xDI/AAAAAAAAU58/nnOzOnwO8VIzQl0FG0QtlmZU-aBJamEDwCLcBGAsYHQ/s1600/1626283327047744-0.png)
ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!
குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!
வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?
ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?
எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!
தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!
இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!
ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!
ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!
என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?
நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?
ஆமா?
அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?
ர… ரம்யாம்மா!
சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!
அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!
நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!
ர… ரம்யாம்மா!
ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!
எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!
ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!
அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!
தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!
ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!