18-09-2022, 10:36 AM
ஏன் ப்ரியா இப்டி பண்ண?
இவ்வளவு நேரம் அமைதியாய் தலை குனிந்திருந்த ப்ரியா, இப்பொழுது தலை நிமிர்ந்து ரம்யாவின் கண்களையேப் பார்த்தாள்! பின் சொன்னாள்!
![[Image: osthi_richa_gangopadhyay_white_saree_hot...a74c7f.jpg]](http://moviegalleri.net/wp-content/gallery/richa-gangopadhyay-white-saree-hot-wallpapers/osthi_richa_gangopadhyay_white_saree_hot_wallpapers_4a74c7f.jpg)
நீங்கதாம்மா காரணம்!
நானா?
ம்ம்ம்… ராமைத் தவிர, வேற யாராச்சும், இதைச் செய்ய நீங்க விட்டிருப்பீங்களாம்மா? இல்ல, இந்த வயசுல உங்களுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு, ஒரு ஆணோட துணையோட, இனிமே நீங்க இருக்கனும்னு நாங்க முயற்சி எடுத்திருந்தா, ஒத்துட்டு இருந்திருப்பீங்களா???
தன்னையறியாமல் ரம்யா முடியாது என்று தலையசைத்தாள்!
யாரோ ஒருத்தன், பணத்திமிர்ல பண்ண தப்புக்கு, காலம் முழுக்க நீங்க தண்டனை அனுபவிக்கனுமாம்மா? நீங்க என்ன தப்பும்மா பண்ணீங்க? இருக்குற இந்த ஒத்த வாழ்க்கையையும், துறவி மாதிரி வாழ்ந்துட்டு போகனுமா? என்னாத்துக்கு?
வெளில வேணா யாராவது கை தட்டி பாராட்டலாம்! ஆனா, உங்களை முழுக்க புரிஞ்சுகிட்ட நானும் அப்படியே அமைதியா இருந்தா, உங்களை அம்மான்னு கூப்பிடுறதுல என்ன அர்த்தம் இருக்கு?! எ… எல்லாத்துக்கும் மேல, உங்களோட தவிப்புக்கு நா… நாங்களும்தானே முக்கியக் காரணம்? ம்ம்ம்?
ப்… ப்ரியா?!
எனக்கு எல்லாம் தெரியும்மா? அன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்தது, எங்களைப் பாத்தது, அதுக்கப்புறம் நீங்க தவிச்சது, உங்களுக்குள்ள எல்லாம் வெச்சுகிட்டது எல்லாம் தெரியும்மா!
ப்...ப்ரியா!
சாரிம்மா!
நீ ஏண்டி சாரி சொல்ற?! என்னடி தப்பு பண்ண?
இ... இல்ல, இதை, நான் முன்னமே பண்ணியிருந்திருக்கனும்! இந்த சந்தோஷத்தை உங்களுக்கு இவ்ளோ லேட்டாக் கொடுத்தது என் தப்புதான்! எனக்கும் இது முன்னாடியே தோணலீல்ல? அது தப்புதானே?!
ப்ரியா இதை தப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை! மாறாக இதுவே காலதாமதம் என்று பேசுகின்றாள் என்றால், அவளது அன்பை என்னச் சொல்வது?!
இ... இது தப்பில்லையா ப்ரியா?
சம்பந்தப்பட்ட மூணு பேருக்கும் இதுல சம்மதம்ன்னா, வெளில இருக்கிறவங்க யாரும்மா இதுல சரி, தப்புன்னு சொல்றதுக்கு??
வெளில இருக்கிறவங்களுக்கு, இது வெறும் செக்ஸ்தான்மா! ஆனா என்னைப் பொறுத்த வரை, இது செக்ஸ் மட்டும் இல்ல! என் ரம்யாம்மாவுக்கு, ரொம்ப நாள் கழிச்சி கிடைக்கிற ஒரு மகிழ்ச்சி! ஒரு முழுமையான இல்லறம் எப்படியிருக்கும்னு புரிஞ்சிக்கிற அனுபவம்!
சின்ன வயசுல இருந்து, அடக்கி அடக்கி வெச்ச சில உணர்வுகளை, சம்பந்தமே இல்லாத யாரோ சிலர், ஏதாச்சும் சொல்லிடுவாங்களோன்னு பாக்காம, துணிஞ்சு, என்ன இருக்குதுன்னு, எங்கம்மாவுக்கு காட்டுற விஷயம்!
எல்லாத்துக்கும் மேல, நைட்டு எந்தக் குழப்பம் வந்தாலும், எந்த உணர்ச்சி வந்தாலும், யாருகிட்ட காட்டுறது, எப்டி சமாளிக்கிறது, யார் தோள்ல சாயுறதுன்னு தெரியாம எங்க ரம்யாம்மா தவிக்கக் கூடாதுன்னு சொல்ற முயற்சிம்மா இது!
ப்… ப்ரியா!
நாங்க இருக்கோம்மா உங்களுக்கு! உங்களோட எல்லா உணர்ச்சிக்கும் வடிகாலா, நாங்க இருப்போம்!
சூழ்நிலையின் கனம், எவ்வளாவு திடமாகப் பேசினாலும், ப்ரியாவின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது!
ப்ரியா ராமை விட்டுக் கொடுத்ததே ரம்யாவிற்கு பிரமிப்பாய் இருந்தது என்றால், அதன் பின் அவள் சொல்லிய காரணங்களும், கடைசியாக அவளுக்கு ஊட்டிய தைரியமும் அவளை மலைக்கவே வைத்தது. மெல்லிய கண்ணீருடன், ப்ரியாவையே விழியகலப் பார்த்தாள்.
ப்.. ப்ரியா… என்று ரம்யா விசும்பினாள்!
மெல்ல படுக்கையில் சாய்ந்த ப்ரியா, தன் மார்பில், ரம்யாவைச் சாய்த்துக் கொண்டு, அவள் முதுகையும், முகத்தையும் வருடிக் கொடுத்தவாறு, அவளை மெல்லத் தூங்க வைத்தாள்!
ப்ரியாவின் சொற்களிலும், செயலிலும் முழு நிம்மதியடைந்த ரம்யா, இததனை வருடங்களாக தான் தவித்த தவிப்புகளுக்கான தீர்வு ப்ரியாதான் என்று உணர்ந்தாற் போலவோ என்னமோ, ப்ரியாவின் அணைப்புக்குள், மார்புக்குள் அடைக்கலாமாகி, உறங்க ஆரம்பித்தாள்!
இத்தனை நாட்களாக ப்ரியாவைத் தாங்கிய ரம்யா, அன்று ப்ரியாவாக மாறினாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!
இவ்வளவு நேரம் அமைதியாய் தலை குனிந்திருந்த ப்ரியா, இப்பொழுது தலை நிமிர்ந்து ரம்யாவின் கண்களையேப் பார்த்தாள்! பின் சொன்னாள்!
![[Image: osthi_richa_gangopadhyay_white_saree_hot...a74c7f.jpg]](http://moviegalleri.net/wp-content/gallery/richa-gangopadhyay-white-saree-hot-wallpapers/osthi_richa_gangopadhyay_white_saree_hot_wallpapers_4a74c7f.jpg)
நீங்கதாம்மா காரணம்!
நானா?
ம்ம்ம்… ராமைத் தவிர, வேற யாராச்சும், இதைச் செய்ய நீங்க விட்டிருப்பீங்களாம்மா? இல்ல, இந்த வயசுல உங்களுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு, ஒரு ஆணோட துணையோட, இனிமே நீங்க இருக்கனும்னு நாங்க முயற்சி எடுத்திருந்தா, ஒத்துட்டு இருந்திருப்பீங்களா???
தன்னையறியாமல் ரம்யா முடியாது என்று தலையசைத்தாள்!
யாரோ ஒருத்தன், பணத்திமிர்ல பண்ண தப்புக்கு, காலம் முழுக்க நீங்க தண்டனை அனுபவிக்கனுமாம்மா? நீங்க என்ன தப்பும்மா பண்ணீங்க? இருக்குற இந்த ஒத்த வாழ்க்கையையும், துறவி மாதிரி வாழ்ந்துட்டு போகனுமா? என்னாத்துக்கு?
வெளில வேணா யாராவது கை தட்டி பாராட்டலாம்! ஆனா, உங்களை முழுக்க புரிஞ்சுகிட்ட நானும் அப்படியே அமைதியா இருந்தா, உங்களை அம்மான்னு கூப்பிடுறதுல என்ன அர்த்தம் இருக்கு?! எ… எல்லாத்துக்கும் மேல, உங்களோட தவிப்புக்கு நா… நாங்களும்தானே முக்கியக் காரணம்? ம்ம்ம்?
ப்… ப்ரியா?!
எனக்கு எல்லாம் தெரியும்மா? அன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்தது, எங்களைப் பாத்தது, அதுக்கப்புறம் நீங்க தவிச்சது, உங்களுக்குள்ள எல்லாம் வெச்சுகிட்டது எல்லாம் தெரியும்மா!
ப்...ப்ரியா!
சாரிம்மா!
நீ ஏண்டி சாரி சொல்ற?! என்னடி தப்பு பண்ண?
இ... இல்ல, இதை, நான் முன்னமே பண்ணியிருந்திருக்கனும்! இந்த சந்தோஷத்தை உங்களுக்கு இவ்ளோ லேட்டாக் கொடுத்தது என் தப்புதான்! எனக்கும் இது முன்னாடியே தோணலீல்ல? அது தப்புதானே?!
ப்ரியா இதை தப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை! மாறாக இதுவே காலதாமதம் என்று பேசுகின்றாள் என்றால், அவளது அன்பை என்னச் சொல்வது?!
இ... இது தப்பில்லையா ப்ரியா?
சம்பந்தப்பட்ட மூணு பேருக்கும் இதுல சம்மதம்ன்னா, வெளில இருக்கிறவங்க யாரும்மா இதுல சரி, தப்புன்னு சொல்றதுக்கு??
வெளில இருக்கிறவங்களுக்கு, இது வெறும் செக்ஸ்தான்மா! ஆனா என்னைப் பொறுத்த வரை, இது செக்ஸ் மட்டும் இல்ல! என் ரம்யாம்மாவுக்கு, ரொம்ப நாள் கழிச்சி கிடைக்கிற ஒரு மகிழ்ச்சி! ஒரு முழுமையான இல்லறம் எப்படியிருக்கும்னு புரிஞ்சிக்கிற அனுபவம்!
சின்ன வயசுல இருந்து, அடக்கி அடக்கி வெச்ச சில உணர்வுகளை, சம்பந்தமே இல்லாத யாரோ சிலர், ஏதாச்சும் சொல்லிடுவாங்களோன்னு பாக்காம, துணிஞ்சு, என்ன இருக்குதுன்னு, எங்கம்மாவுக்கு காட்டுற விஷயம்!
எல்லாத்துக்கும் மேல, நைட்டு எந்தக் குழப்பம் வந்தாலும், எந்த உணர்ச்சி வந்தாலும், யாருகிட்ட காட்டுறது, எப்டி சமாளிக்கிறது, யார் தோள்ல சாயுறதுன்னு தெரியாம எங்க ரம்யாம்மா தவிக்கக் கூடாதுன்னு சொல்ற முயற்சிம்மா இது!
ப்… ப்ரியா!
நாங்க இருக்கோம்மா உங்களுக்கு! உங்களோட எல்லா உணர்ச்சிக்கும் வடிகாலா, நாங்க இருப்போம்!
சூழ்நிலையின் கனம், எவ்வளாவு திடமாகப் பேசினாலும், ப்ரியாவின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது!
ப்ரியா ராமை விட்டுக் கொடுத்ததே ரம்யாவிற்கு பிரமிப்பாய் இருந்தது என்றால், அதன் பின் அவள் சொல்லிய காரணங்களும், கடைசியாக அவளுக்கு ஊட்டிய தைரியமும் அவளை மலைக்கவே வைத்தது. மெல்லிய கண்ணீருடன், ப்ரியாவையே விழியகலப் பார்த்தாள்.
ப்.. ப்ரியா… என்று ரம்யா விசும்பினாள்!
மெல்ல படுக்கையில் சாய்ந்த ப்ரியா, தன் மார்பில், ரம்யாவைச் சாய்த்துக் கொண்டு, அவள் முதுகையும், முகத்தையும் வருடிக் கொடுத்தவாறு, அவளை மெல்லத் தூங்க வைத்தாள்!
ப்ரியாவின் சொற்களிலும், செயலிலும் முழு நிம்மதியடைந்த ரம்யா, இததனை வருடங்களாக தான் தவித்த தவிப்புகளுக்கான தீர்வு ப்ரியாதான் என்று உணர்ந்தாற் போலவோ என்னமோ, ப்ரியாவின் அணைப்புக்குள், மார்புக்குள் அடைக்கலாமாகி, உறங்க ஆரம்பித்தாள்!
இத்தனை நாட்களாக ப்ரியாவைத் தாங்கிய ரம்யா, அன்று ப்ரியாவாக மாறினாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!