15-09-2022, 05:07 PM
(15-09-2022, 04:32 PM)Arjun varma Wrote: நண்பா, இங்கு அவரவர் கருத்துக்களை பரிமாறுவதில் சண்டை நடக்கிறது. கதையின் அடுத்த பகுதியே காலதாமதம் செய்யாமல் உடனடியாக பதிவிடவும். அடுத்த அடுத்து கதையினை பதிவிட்டுக்கொண்டே வந்தால், இவர்களின் கருத்து சண்டைக்கு முடிவு கட்டலாம்.
கொஞ்சம் சத்தமாக சொல்லுங்க பாஸ்.... இன்னிக்கு ஏதாவது சின்னதாக ஒரு குட்டியூண்டு அப்டேட்டாவது போட்டுட்டா... நாங்கள் அதைப் படித்து விட்டு அமைதியாகி விடுவோம்....