Adultery பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி (COMPLETED)
(12-09-2022, 09:08 AM)Reader 2.0 Wrote: முதன் முதலாக, அனிதா மற்றும் அருண் திட்டமிட்டு தூண்டி விட்டதால் தானே,  மாதவி காமக்கடலில் குளிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு அருண், ராகவன் பற்றி தவறுதலாக சொன்னதால் தான் கணவன் மீது கோபத்தில் இருந்தாள்... அப்போது கூட ராகவனை முழுமையாக வெறுத்து விடவில்லை.... என்று கூறுகிறீர்கள்..

கார்த்திக் மற்றும் விக்கி உடன் ராகவன் இருக்கும் போதே, ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அருண் தூண்டுதலால் தானே, கார்த்திக் மற்றும் விக்கி ஆகியோருடன் முழு உடலுறவு வைத்துக் கொள்ள நினைக்கிறாள்...  

இப்போதும் ராகவன் மீது இருந்த கோபத்தில், அவனை பழி வாங்க நினைக்கவில்லை... ராகவனை அவமானப் படுத்த நினைக்க வில்லை.. என்று கூறுகிறீர்கள்...

கோவா விசிட்டிங், ராகவன் கவனிக்க வில்லை என்று தெரிந்த பிறகு தான் கிச்சனில் அருணை அணைத்து கிஸ் செய்வதாக எழுதி இருக்கிறீர்கள்..
இது, ராகவன் பார்த்து விடக்கூடாது... ராகவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்று மாதவி நினைப்பதாக தானே அர்த்தம்....

காமக் கடலில் மூழ்கிய பிறகும், மாதவி ராகவனை முழுமையாக ஏன் வெறுக்கவில்லை? ... அவன் மீது கோபத்தில் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை... ராகவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை... ராகவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள்....

தோழியின் துரோகத்தால் தடம் மாறி விட்ட ஒரு குடும்ப பத்தினியின் நடவடிக்கைகள் மாறிய பிறகும், அவளுடைய கணவன் பற்றிய எண்ணங்கள் இப்படித்தான் இருக்குமா?..  யாராவது விளக்கம் சொன்னால், என்னால் ஒரு குடும்பப் பெண்ணின் மனதையும், உணர்ச்சிகள், மற்றும் உணர்வுகளையும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்....

உங்கள் கருத்துக்கு நன்றி
முதலில் உங்கள் கேள்வியின் குழப்பத்தை நான் புரிந்துகொண்டேன். மாதவி எடுக்கும் எல்லா முடிவுகளும் குழப்பத்தின் முடிவுகள் தானே தவிர எந்த ஒரு முடிவும் உறுதியாக இல்லை. அவள் அனுபவித்த எல்லா காம களியாட்டமும் அவள் முடிவு செய்து போனது இல்லை அவன் உணர்ச்சியை தூண்டி செய்ய பட்ட விஷயங்கள்.

ராகவன் விஷயத்தில் அவள் அவரை வெருப்பதும் அப்படி தான். அவளுக்கு அவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் அது எல்லாமே அவளுக்கு satisfaction கொடுக்கும் வகையில் இருந்தால் போதும் என்று நினைக்கிறாள். அவளை பொறுத்த வரை ராகவானை அவள் அவமான படுத்த வேண்டும் அதுக்காக இன்னொருத்தன் கிட்ட படுப்பது சரி என்று அவளை அவள் திருப்தி படுத்திக்கொண்டு இருக்கிறாளே தவிர நேரடியாக ராகவன அவமான படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இன்னும் வரவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி - by pallavianandhan - 13-09-2022, 08:43 AM



Users browsing this thread: 2 Guest(s)