11-09-2022, 11:56 AM
அடுத்த நாள், மாலை தோட்டத்தில்!
அம்மா, அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல?! அப்புறம் ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்? நானும் படிப்பை முடிச்சுடுறேன்! வயசும் கம்மிதானே? கேஸ் தீர்ப்பும் வந்துடட்டுமே?! ரெண்டு, மூணு வருஷம் போகட்டுமே?
ப்ரியா சொல்றதும் சரிதானே ராம்?
அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அன்னிக்கு பேச்செடுத்ததுக்கு காரணமே, கேஸ் தீர்ப்பு வர்றதுக்குள்ள, கல்யாணம் நடக்கனும்னுதாம்மா!
ஏன் ராம், கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு நினைக்கிறியா?
இல்லம்மா, கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்! அதுல எனக்கு டவுட்டே இல்லை. அதுனாலதான் சொல்றேன், தீர்ப்புக்கு முன்னாடியே, கல்யாணம் நடக்கனும்னு!
குழப்புற ராம்!
அம்மா, நான் ப்ரியாவும் உங்களை மாதிரியே, எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கனும்னு நினைக்கிறேன். தீர்ப்பு சாதகமா வந்த பின்னாடி நடக்குற கல்யாணம், கொஞ்சம் சாதாரணம்தான்!
இந்தக் கல்யாணம், தீர்ப்பு வந்தப்புறம், ப்ரியா தன்னை ப்ரூவ் பண்ண பின்னாடி, நடக்குற கல்யாணமாவோ, இல்லை பரிதாபத்துல நடக்குற கல்யாணமாவோ இருக்கக் கூடாது!
தீர்ப்புக்கு முன்னாடியே நடக்குற கல்யாணம், ப்ரியாங்கிற தனிப்பட்ட கேரக்டருக்காக, அவ நல்ல மனசுக்காக மட்டுமே நடக்குற கல்யாணம்!
எல்லாத்தையும் தாண்டி, இந்த மாதிரி சம்பவங்களைத் தாண்டி, வாழ்க்கை இருக்குங்கிறதையும், இது பெண்களுக்கு அசிங்கமில்லைங்கிறதுக்கும், ப்ரியா முன்னுதாரணமா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஓகேயா?
ஆரம்பத்தில் ப்ரியா புலம்பிய, இது எனக்கு எப்டிப்பா அசிங்கம் என்ற கேள்விக்கான பதிலை, எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று நினைக்கும், ராமை நினைத்து, ரம்யா, ப்ரியா இருவருமே மலைத்து நின்றனர்!
ரொ… ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ராம்! உன்னை என் பையன்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! தாங்க்ஸ்டா! என்று ரம்யாவே உணர்ச்சி வயப்பட்டாள்! அவனை கன்னத்தோடு முத்தமிட்டாள்!
![[Image: 594ba6e6e0fc95442e28b0108eecab1b.jpg]](https://i.pinimg.com/736x/59/4b/a6/594ba6e6e0fc95442e28b0108eecab1b.jpg)
ஆனால் ப்ரியாவோ, உள்ளுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் கரை புரண்டோடினாலும், உனக்கு நான் வேணாண்டா என்று கதறலோடு, அவன் தோள் சாய்ந்து, அவனை ஆவேசமாக முத்தமிட வேண்டும் என்று ஆவேசமடைந்தாலும், அதை முழுக்க காட்டாமல், ராமையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ரம்யா சென்றவுடன், ப்ரியாவின் அருகில் சென்ற ராம்,
ஏய் கண்ணைத் துடைடி, சும்மாச் சும்மா செண்டிமெண்ட்டா ஃபீல் பண்ணிகிட்டு! லவ் பண்றேன்னு சொல்றேன், ஒரு ரொமாண்டிக் லுக் விடுவன்னு பாத்தா, கண்ல தண்ணி விட்டுட்டிருக்கா?!
ஆக்சுவலா நீ கொடுக்க வேண்டிய முத்தத்தை, என் கேர்ள்ஃபிரண்டு கொடுத்திட்டு போயாச்சு! நீ என்னான்னா…
உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அவன் சீண்டலிலும், டி என்ற அழைப்பிலும் கோபம் அடைந்தது போல், வெவ்வெவ்வே, ரொம்பத்தான்… என்று பழிப்பு காட்டி விட்டுச் சென்றாள்!
அதன் பின் காரியங்கள் துரிதமாயின! கணேசன் மட்டும், என்னை லவ் பண்ணிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்குறியேம்மா என்று ப்ரியாவை சீண்டினார்! ப்ரியா மீண்டும் ஒரு முன்னுதாரணமாக மாற, ராம் நினைத்ததையே, அனைவரும் பேச, ஒரு நல்ல நாளில், ராமின் மனைவியாக, ப்ரியா மாறினாள்!
இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!
அம்மா, அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல?! அப்புறம் ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்? நானும் படிப்பை முடிச்சுடுறேன்! வயசும் கம்மிதானே? கேஸ் தீர்ப்பும் வந்துடட்டுமே?! ரெண்டு, மூணு வருஷம் போகட்டுமே?
ப்ரியா சொல்றதும் சரிதானே ராம்?
அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அன்னிக்கு பேச்செடுத்ததுக்கு காரணமே, கேஸ் தீர்ப்பு வர்றதுக்குள்ள, கல்யாணம் நடக்கனும்னுதாம்மா!
ஏன் ராம், கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு நினைக்கிறியா?
இல்லம்மா, கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்! அதுல எனக்கு டவுட்டே இல்லை. அதுனாலதான் சொல்றேன், தீர்ப்புக்கு முன்னாடியே, கல்யாணம் நடக்கனும்னு!
குழப்புற ராம்!
அம்மா, நான் ப்ரியாவும் உங்களை மாதிரியே, எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கனும்னு நினைக்கிறேன். தீர்ப்பு சாதகமா வந்த பின்னாடி நடக்குற கல்யாணம், கொஞ்சம் சாதாரணம்தான்!
இந்தக் கல்யாணம், தீர்ப்பு வந்தப்புறம், ப்ரியா தன்னை ப்ரூவ் பண்ண பின்னாடி, நடக்குற கல்யாணமாவோ, இல்லை பரிதாபத்துல நடக்குற கல்யாணமாவோ இருக்கக் கூடாது!
தீர்ப்புக்கு முன்னாடியே நடக்குற கல்யாணம், ப்ரியாங்கிற தனிப்பட்ட கேரக்டருக்காக, அவ நல்ல மனசுக்காக மட்டுமே நடக்குற கல்யாணம்!
எல்லாத்தையும் தாண்டி, இந்த மாதிரி சம்பவங்களைத் தாண்டி, வாழ்க்கை இருக்குங்கிறதையும், இது பெண்களுக்கு அசிங்கமில்லைங்கிறதுக்கும், ப்ரியா முன்னுதாரணமா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஓகேயா?
ஆரம்பத்தில் ப்ரியா புலம்பிய, இது எனக்கு எப்டிப்பா அசிங்கம் என்ற கேள்விக்கான பதிலை, எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று நினைக்கும், ராமை நினைத்து, ரம்யா, ப்ரியா இருவருமே மலைத்து நின்றனர்!
ரொ… ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ராம்! உன்னை என் பையன்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! தாங்க்ஸ்டா! என்று ரம்யாவே உணர்ச்சி வயப்பட்டாள்! அவனை கன்னத்தோடு முத்தமிட்டாள்!
![[Image: 594ba6e6e0fc95442e28b0108eecab1b.jpg]](https://i.pinimg.com/736x/59/4b/a6/594ba6e6e0fc95442e28b0108eecab1b.jpg)
ஆனால் ப்ரியாவோ, உள்ளுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் கரை புரண்டோடினாலும், உனக்கு நான் வேணாண்டா என்று கதறலோடு, அவன் தோள் சாய்ந்து, அவனை ஆவேசமாக முத்தமிட வேண்டும் என்று ஆவேசமடைந்தாலும், அதை முழுக்க காட்டாமல், ராமையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ரம்யா சென்றவுடன், ப்ரியாவின் அருகில் சென்ற ராம்,
ஏய் கண்ணைத் துடைடி, சும்மாச் சும்மா செண்டிமெண்ட்டா ஃபீல் பண்ணிகிட்டு! லவ் பண்றேன்னு சொல்றேன், ஒரு ரொமாண்டிக் லுக் விடுவன்னு பாத்தா, கண்ல தண்ணி விட்டுட்டிருக்கா?!
ஆக்சுவலா நீ கொடுக்க வேண்டிய முத்தத்தை, என் கேர்ள்ஃபிரண்டு கொடுத்திட்டு போயாச்சு! நீ என்னான்னா…
உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அவன் சீண்டலிலும், டி என்ற அழைப்பிலும் கோபம் அடைந்தது போல், வெவ்வெவ்வே, ரொம்பத்தான்… என்று பழிப்பு காட்டி விட்டுச் சென்றாள்!
அதன் பின் காரியங்கள் துரிதமாயின! கணேசன் மட்டும், என்னை லவ் பண்ணிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்குறியேம்மா என்று ப்ரியாவை சீண்டினார்! ப்ரியா மீண்டும் ஒரு முன்னுதாரணமாக மாற, ராம் நினைத்ததையே, அனைவரும் பேச, ஒரு நல்ல நாளில், ராமின் மனைவியாக, ப்ரியா மாறினாள்!
இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!