07-09-2022, 06:47 PM
(07-09-2022, 06:21 PM)Reader 2.0 Wrote: தயவுசெய்து கோபம் வேண்டாம் நண்பரே....
நீங்கள் இந்த கதையை வெறுமனே வாசிக்காமல், மனதில் நன்றாக உள்வாங்கி , மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தானாகவே சஞ்சயாக மாறி விடுவீர்கள்.... உங்களை நீங்களே சஞ்சயாக உருவகப்படுத்திக் கொள்வீர்கள்....
சஞ்சயாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள்.... நீங்கள் கட்டாயம் சஞ்சய்யின் தீவிர சப்போர்ட்டராக மாறி விடுவீர்கள்....
இது வெறும் கதைதான்... நமக்குள் வாக்குவாதம், தேவையில்லாத வீண் விவாதம், வேண்டாம்.... நீங்கள் கம்ஷாட்டின் ஒரு வாசகர்... நான் கம்ஷாட்டின் ஒரு தீவிர ரசிகர்... இருவரும் சேர்ந்து படிப்போம்... நன்றி.
நண்பரே, நீங்கள் எப்படி உங்களை சஞ்சய் ஆக நினைத்துக் கொண்டு படிக்கீர்களோ அதே மாதிரி நான் குமாராக நினைத்து கொண்டு படித்தேன் ஆகையால் எனது கருத்தை கூற எனக்கு உரிமை உள்ளது அல்லவா