Adultery பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி (COMPLETED)
#54
(17-08-2022, 07:59 PM)raasug Wrote: நான் ஆர்வத்துடன் எதிர்பார்த்த "பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி" என்ற இந்த கதையின் 5 வது மற்றும் 6 வது பாகங்கள் வந்து விட்டன. முதல் முறை ஒரு குடும்பத்து பெண் கற்பை இழக்கும் காட்சி அமைதியாக நடந்தாலும், அதன் பிறகு அவள் மனதில் ஏற்படும் தாக்கம் அழகாக  வர்ணிக்கப் பட்டுள்ளது


மாதவி ! ஒரு குடும்பத்து பெண் ! ஒரு இல்லத்தரசி ! இதுவரை கற்புக்கரசியாக, பத்தினியாக, பதிவிரதையாக இருந்தவள் !
சமீபத்தில் ஒரே ஒரு தடவை மட்டும் கற்பை இழந்தவள் !  
அவளது மனதில் உள்ள குமுறல்களை மனசாட்சியின் நெருடல்களை அழகாக வார்த்தைகளில்  கொண்டு வந்திருக்கிறார் கதாசிரியர் "பல்லவி ஆனந்தன்"


மாதவியின் இந்த செயலை நியாயப் படுத்த, அதற்கேற்ற அனிதாவின் விளக்கமும் மெச்சத் தக்கது !


மனசாட்சியிடம் பொய் சொல்ல முடியாதே ! திருட்டுத்தனம் எப்போதுமே இந்த மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருக்குமே !  

அனிதா என்னதான் நியாயப் படுத்த முயற்சி செய்தாலும் குடிபோதையில் இருக்கும் போது பெறும் சம்மதம் செல்லாது ! ஆகவே நடந்தது கற்பழிப்பு தான் !


மாதவிக்கு மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சிகளையும், அப்போது அனிதா பக்குவமாக பேசி, மாதவியை சாந்தப் படுத்திய விதமும் அபாரமான காட்சிகள்.

இப்போது விக்கி, கார்த்திக்  என்ற இரு இளைஞர்கள் மாதவியின் அருகே வருகிறார்கள் ! மாதவியின் கற்பு க்கு மீண்டும் ஆபத்து அருகே வந்திருக்கிறது.

அவர்களில் யார் அடுத்தபடியாக மாதவியை சுவைக்கப் போகிறார்கள் ? என்பது ஒரு சஸ்பென்ஸ் !

மாதவிக்கு இன்னும் 2, 3 நபர்களிடம் கற்பை இழக்கும் போதும் கொஞ்சம் இதே போல் மனசாட்சியின் தாக்கம் இருக்கும்.  போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

அருமையான நடை ! சீரான ஓட்டம் ! நல்ல கதை ! தொடருங்க அடுத்த பாகங்களை

கதையை மேலும் கொண்டு போக உங்கள் விமர்சனம் எனக்கு பெரிய உற்சாகம் 

நன்றி நண்பா
Like Reply


Messages In This Thread
RE: பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி - by pallavianandhan - 17-08-2022, 11:05 PM



Users browsing this thread: 6 Guest(s)