Adultery பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி (COMPLETED)
#22
PART 5

அந்த  இரண்டு நாள் நான் அருணுக்கு  வாழ தொடங்கிவிட்டேன்னு எனக்கு புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆனதும். ஆனால் அது புரியும் போது எனக்கும் அருணுக்கு இருந்த நெருக்கம் ரொம்ப அதிகம் ஆனது தான் உண்மை. ராகவ் மேல இருந்த கோவமும் அதிருப்தியும் தான் என்னை அருண் கூட படுக்க வைத்து என்று நம்பிக்கொண்டு இருந்தேன்.



அடுத்த நாள் என்னிடம் அனிதா சகஜமாக பேசிக்கொண்டு இருந்தால்.



"இங்க பார் மாதவி இனிமே நீயும் அருணுக்கு பொண்டாட்டி தான் அதனால  இந்த வீட்ல  உரிமையும் இருக்கு"என்று அனிதா சொல்ல 



"என்ன அனிதா இப்படி சொல்ற அதெலாம் இல்லை அனிதா எங்களுக்குள்ள தேவை பட்டது அந்த செக்ஸ் அது தான் நடந்தது அவர் என்றைக்குமே உன் புருஷன் தான் அனிதா.நீ எனக்காக எவலோவோ செஞ்சி இருக்க அருணுக்கு எப்பவுமே நீ தான் மனைவி. அருண் உன்னை தான் காதலிக்கிறார்."



"அருண் என்னை தான் காதலிக்கிறார் என்று எனக்கும் தெரியும் மாதவி ஆனா இப்போ உன்னையும் என்னையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறார். அவரோட படுத்த உனக்கு அது தெரியலையா மாதவி".என்று அவள் ரொம்ப எதார்த்தமாக அந்த கேள்வியை கேட்க.



"நான் அருணிடம் கலவியில் காதலை உணர்ந்தது உண்மை தான் அந்த காதல் ராகாவிடம் இருந்து ரொம்ப நாள் மிஸ் ஆனது. அருண் அதை ராகாவை விட எனக்கு அதிகமாவே கொடுத்தது எனக்கும் புரிந்தது அனிதா ஆனால் எனக்கு இதெல்லாம் தற்காலிகமாக தான் பட்டது.எனக்கு ராகவன் இருக்கார் அருணுக்கு நீ இருக்க. "என்றேன்.



"நீ இப்போ எதையும் போட்டு குழப்பிக்காத மாதவி நீ இங்க இருக்க வரைக்கும் அருணுக்கு நீயும் பொண்டாட்டி தான்"  எழுந்து அருண்  ரூம் போக அதே நேரம் எனக்கு ராகவனிடம் இருந்து போன் வந்தது.



நான் எடுக்க மனம் இன்றி எடுத்தேன் 



"ஹலோ"



"ஹலோ மது எப்படி இருக்க நேத்துல இருந்து போன்  ட்ரை பண்றேன் நீ போன் எடுக்கவே இல்லை"என்று பதட்டமின்றி கேட்டார் ராகவ்"



உங்க போன் எடுக்க முடியாத அளவுக்கு என்னை காமத்தில் மூழகடித்து கொண்டு இருந்தார் என் தோழியின் கணவர் என்று அவரிடம் சொல்ல முடியாமல்.



"இல்லைங்க நேத்து எல்லாம் எனக்கு ஒரே தலை வலி தூக்கம் இல்லை அதான்"



"தூக்கம் இல்லையா? ஏன் என்ன ஆச்சி ?"என்று ராகவன் கேட்க 



"அது...புது இடம் அதான் தூக்கம் வரல "என்று சொல்லி சமாளித்தேன்.



அடுத்து அவர் கேட்கும் முன் நானே 



"அங்க எல்லாம் எப்படி இருக்கு வேலை போயிட்டு இருக்க?உங்க friend என்ன சொன்னார்"என்று அவரை நான் திசை திருப்ப 



 அங்க அவருக்கு இன்னும் வேலை முடியல friend  அவருக்காக try பண்ணிட்டு இருக்கார் என்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். இன்னும் 3 4 நாள் ஆகும் நான் இங்க இருந்து கிளம்ப அந்த அளவுக்கு வேலை இழுத்து அடிச்சிகிட்டே இருக்கு என்று அவர் சொல்ல 



இன்னும் 3 4 நாள் ஆகுமா? என்று நானும் கேட்டேன். உண்மையாவே எனக்கு அது சந்தோஷமாக தான் இருந்தது இன்னும் 3 4 நாள் நான் அருணுடம் இருக்கலாம் என்று எனக்கு சந்தோஷம்.



நானும் ராகவனும் அரை மணி நேரம் பேசி இருப்போம் ஆனால் அந்த அரை மணி நேரமும் என் கணவரிடம் நான் பேசும் போது எனக்கு எந்த விதமான காதலும் இல்லை கடமைக்காக பேசிகிட்டு இருக்கேன் என்பது போல தான் உணர்ந்தேன். என் மனமும் உடம்பும் அருணை மட்டுமே தேடுது என்பதை உணர்ந்தேன்.



அன்று சாயந்திரம் வரை நாங்கள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு தூங்கி கொண்டு பொழுதை கழிக்க evening பார்ட்டி பண்ணலாம் என்று அருண் சொல்ல அனிதாவும் உட்சாகமாக சரி என்று சொல்லி எங்க போகலாம் என்று யோசித்து பேசி கடைசியில் ஒரு pub பெயரை சொல்ல என்னையும் வரும் மாறு கேட்டால் அனிதா. நான் வரலை எனக்கு அங்க எல்லாம் பழக்கம் இல்லை என்று சொன்னேன் ஆனால் ராகவ் come on madhu it will be fun என்று சொல்ல என் புருஷன் பேச்சை தட்ட முடியாமல் சரி என்று ஒப்புக்கொண்டேன்.



அன்று 8மணிக்கு நான் சேலை கட்டிக்கொண்டு அழகாக ரெடி ஆக என்னை பார்த்த அனிதா 



"என்னடி நம்ம கோவிலுக்கு போரோம்ன்னு நெனச்சியா இப்படி புடையவ சுத்திகிட்டு வந்து நிக்கிற நம்ம பப் போறோம் டி அங்க இந்த டிரஸ் எல்லாம் செட் ஆகாது."என்று சொல்லி எனக்கு ஒரு டிரஸ் கொடுத்தால்.



அது ஒரு மெலிசான one piece  மேல இருந்து கீழ வரைக்கும் மூடிக்கொள்ளும் strapless ப்ரா அணிய கொடுத்தால். நான் இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் போட்டுக்கிட்டு வெளிய போனது இல்லை டி என்றேன்.



"பழகிக்க நாம என்ன இன்னும் இதே circleல இருக்க போரோம்ன்னு நெனச்சியா அது மட்டும் இல்லை இதை உன் அருண் தான் suggest பண்ணார் நானும் இப்படி ஒரு modern outfit தான் போடா போறேன்"என்று சொல்லி அவள் கைல எனக்கு அந்த டிரஸ் கொடுத்துட்டு அங்கே இருந்து கிளம்பினாள்.



நான் முதல் முறை அந்த டிரஸ் போட்டு கண்ணாடியில் என்னை பார்க்கும் போதே எனக்கு என்னை பிடித்தது. நானே என்னை இவளோ moderna பார்த்து ரொம்ப நாள் ஆச்சி என்று என்னை நானே ரசித்தேன்.



உண்மையிலேயே அருண் ஒரு ரசிகன் தான். இப்பொழுது loose hair விட்டு ரூம் விட்டு வெளியே வர 

அருணும் அனிதாவும் அசையாது போனார்கள்.



you look gorgeous என்று அருண் சொல்லி என் இடுப்பை சுற்றி வைத்து நெத்தியில் ஒரு முத்தம் கொடுக்க அனிதா வந்து என்னை கட்டி அணைத்து செமயா இருக்க டி என்றால்.



அப்போ தான் நான் அனிதாவை கவனித்தேன். அவள் தொப்புள் மேல் வரை ஒரு tops and short skirts ல செம செக்சியா இருந்தால்.



அருண் கார் எடுக்க நாங்கள் ரெண்டு பெரும் பின்னாடி உட்காந்துக்கொண்டு இருக்க கார் brigade road  வந்து அடைந்தது. என்னை அங்க இருக்கவர்கள் அடையாளம் கண்டுக்கொள்வது என்பது சாத்தியம் இல்லை என்னால் என் circle or ராகவன் circle ல இருக்கவங்க இங்க எல்லாம் வந்து hangout பண்றது என்பது சாத்தியமில்லா ஒன்று.



அங்கே ஒரு பப் உள்ளே நுழைந்தோம் நெறய பேர் இருந்தாங்க. ஆண்கள் பெண்கள் என்று ஜோடி ஜோடியாக சுத்தி ஆட்டம் ஆடிக்கொண்டு மது போதையில் enjoy பண்ணிட்டு இருக்க. எனக்கு இதெல்லாம் சினிமா ல பார்த்தது தான் ஞாபகம் நேரில் இதுவே முதல் முறை இப்படி எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.



இதே ஊர்ல இதனை வருஷம் இருந்த நான் இதுவே முதல் முறை இப்படி ஒரு pub வந்து இருக்கிறது. அருண் உடனே டேபிள் போயிட்டு வெயிட்டர் கிட்ட என்னமோ சொல்ல அதை நான் கவனிக்காமல் சுத்தி இருக்கும் ஆட்களையும் அவர்கள் இருக்கும் lifestyle வியந்து பார்த்துக்கொண்டு இருக்க அருண் 



"என்ன மாதவி அப்படி பார்க்கிற இதெல்லாம் party culture  உனக்கு இப்போ இதெல்லாம் புதுசா இருக்குல்ல இன்னும் கொஞ்ச நாள்ல பார் நீயே every weekend party போலாம் அப்படின்னு கேட்க போற'"என்று சொல்ல அனிதாவும் அருணும் ஆமாம் ஆமாம் அருண் என்று சொல்லி சிரித்தார்கள்.



கொஞ்ச நேரத்தில் 3 ஷாட்ஸ் என்று ஏதோ வர அருணும் அனிதாவும் என்னை லைட்டா அடிக்க சொல்ல மூன்று பெரும் cheers சொல்லி அடித்தோம் . 



இப்படி 3 ஷாட்ஸ் போனதும் எனக்கு போதை எற ஆரம்பித்தது. அருண் என்னை ஆடலாம் என்று அழைக்க நானும் அவரும் dance floor ல லைட்டா movements போடா ஆரம்பித்தோம். public ல் என் கணவர் இல்லாத இன்னொருவருடன் கட்டி அணைத்து ஆடிக்கொண்டு இருப்பது இதுவே என் வாழ்வில் முதல் முறை. அப்போ தான் அனிதாவை என் கண்கள் தேடியது அனிதா அங்க ஒரு பையன் கிட்ட பேசிக்கொண்டு இருந்தால். கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். அருண் அவர்களை கண்டும் காணாதது போல் carry on என்பது போல ஒரு சிக்னல் கொடுத்து என்னோட ஆடுவதில் interest காட்ட நானும் அருணை மட்டுமே கவனித்து அவருடன் நெருக்கமாக இருந்தேன். 



எங்கள் ஆட்டம் எங்களை கொஞ்சம் tired ஆக்க அப்படியே நாங்கள் ஒரு மூலையில் உட்க்கார என்னை உதட்டில் முத்தம் கொடுத்தார் அருண். எனக்கு பப்ளிக் என்ற ஒரு பயம் இருக்க பயப்படாத its just ஓகே என்று சொன்னார்.



இப்போ நான் அனிதாவை தேட அனிதா அந்த இடத்தில் இல்லை என்பதை உணர்ந்தேன். 



குடியும் ஆட்டமும் என்னை கொஞ்சம் டிரேட் ஆகியது மாட்டும் இல்லாமல் எனக்கு அடிவயிற்றை முட்டியது. நான் அருணிடம் சொல்லிவிட்டு washroom எங்கே என்று கேட்க அவர் ஒரு பக்கத்தை கை காட்டினார். நான் அங்கே போய் என் வேலையே முடிச்சிட்க்கிட்டு வெளியே வரும் போது தான் அனிதா முனகல் சத்தம் கேட்டது. எனக்கு என்ன பண்ற இங்க என்று புரியாமல் வாஷ்ரூம்ல இருந்த படி யோசிச்சி வெளியே வந்ததும் பக்கத்தில் இருக்கும் வாஷ்ரூம் ல இருந்து தான் சத்தம் கேட்டது. நான் உடனே வெளியவும் போகாமல் கதவையும் தட்டாமல் அங்கே நின்று கொண்டு இருக்க 



"Fuck you are just big  திவா"என்று சொல்ல. தண்ணி ஓடிய சத்தம் கேட்டது. வெளிய வருகிறாள் என்று நான் உடனே சுதாரித்துக்கொள்ள அனிதா வெளியே வந்தால் அவள் பின்னாடியே ஒரு வயசு பையன் வந்தான்.



"Hey madhu ..."என்று ஒரு ஸ்மைல் உடம்பெல்லாம் வேர்த்து இருக்க திவா வெளியே வர அவள் இது என் friend மது என்று என்னை introduce பண்ண நான் காய் நீட்ட அவன் என்னை கட்டி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து i am திவாகர் என்று சொல்ல நானும் மது என்று சொன்னேன்.



இப்போ திவாகர் வெளியே போக 



"என்னடி பண்ற"என்று நான் அவளிடம் கேட்க hey its just a quickie என்று சொல்லி கண் அடித்து tissue paper எடுத்து முகத்தை துடைத்து கொண்டால். இருவரும் வெளியே வந்தோம் திவாகர் மீண்டும் இப்போ அனிதாவை கட்டி அணைத்து bye என்று சொல்ல 



"be careful with my panties "என்று அனிதா சொன்னால். நான் ஒன்றும் புரியாமல் பார்க்க இப்போ தான் கவனித்தேன் அவன் pant ல ஏதோ பெருசா இருந்தது நான் அனிதாவை பார்க்க அவள் சிரித்துக்கொண்டு "Yes ..he loves my smell அதான்"என்று சிரிக்க எனக்கு இதெல்லாம் புதுசா இருந்தது.
[+] 5 users Like pallavianandhan's post
Like Reply


Messages In This Thread
RE: பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி - by pallavianandhan - 13-08-2022, 01:16 PM



Users browsing this thread: 5 Guest(s)