Adultery பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி (COMPLETED)
#7
PART 3
அனிதா

அருணிடம் கண்டிப்பா மாதவி மயங்குவாள் என்று எனக்கு நல்லா தெரியும். நாங்கள் அவளை எங்களுடன் தங்க சொல்லுவது அவள் கணவன் கடன் பிரச்னையில் ஓடிக்கொண்டு இருக்கிறதை மறக்க வைக்க நாங்கள் ஆவலுடன் பழகுவது என்று அவளை அவள் கணவன் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து வந்துக்கொண்டு இருந்தோம்.

இதை உணராத மாதவியும் எங்களுடன் நெருக்கமானால்.

"உனக்கு கொடுக்குற இடத்தை நான் அவளுக்கு கொடுக்குறேன் என்று நெனைக்க வேணாம் அனிதா உனக்கே தெரியும் உன் இடத்தை யாராலயும் புடிக்க முடியாது"என்று அருண் சொல்ல நான் அவரிடம்

"அருண் நான் அப்படி நினைத்தால் அவளை இந்நேரம் கழட்டி விட்டு இருப்பேன் நான் உன் freedom மதிக்கிறேன் நீ என்னை மதிக்கிற மாதிரி".என்று சொல்லி எனக்கு எந்த வித கோவமோ பொறாமையோ இல்லை என்று அவருக்கு புரிய வைத்தேன்.

அவள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் வசதியா இல்ல ஆனா எங்களுக்கு தேவையான சந்தோஷம் அவளிடம் இருந்து கிடைத்த போதெல்லாம் அவளுக்கு பணம் கொடுத்தோம் அதுவும் அவளுக்கு தெரியாமல்.

அவளை பொறுத்த வரை இது உதவி எங்களை பொறுத்த வரை அவளை எங்கள் பக்கம் இழுக்க ஒரு தந்திரம்.

அருண் யாரையும் இது வரை இப்படி நினைத்தது இல்லை அவருக்கு அவள் மேல அப்படி ஒரு ஈர்ப்பு ஆசை அதுக்காக தான் இவ்ளோவும் பண்றோம்.

மேதாவி அருணை பத்தி என்ன நினைக்கிறான் என்று தெரிய வேண்டும் என்று நானும் ஆசை பட்டு தான் ஒரு வாரத்துக்கு முன்னாடி அவளை நான் தனியா கூப்பிட்டு பேசினேன் அப்போ அவள் சொன்னது

"நீ சொல்றது சரி தான் அனிதா , ராகவன் நல்லவர் தான் ஆனா அவருக்கு அருண் அளவுக்கு ஒரு தெளிவு இல்லை ஒரு அக்கறை இல்லை. இத்தனை வருஷம் அவர் பண்றதுக்கு எல்லாம் நான் கூட இருந்தேன் ஆனா இன்னைக்கு அவர் இந்த நிலைமைக்கு காரணம் அவர் business loss மட்டும் இல்லை gambling.

"அருண் உனக்காக செலவு பண்ணி இருக்கிறதும் உனக்காக கவலை படுறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் தோழியை அருண் எவளோ நல்லா பார்த்துகிறார் என்று சந்தோஷமா இருக்கு."

"இதுக்கெல்லாம் நான் என்ன கை மாறு பண்ண போறேன்னு எனக்கு தெரியல அனிதா. நீ என்றதால் நான் வெளிப்படையா சொல்றேன் அனிதா I wanted to be with Arun."

"அருண் நான் எப்பவுமே உன்கூட தான் இருப்போம்".

"தேங்க்ஸ் அனிதா எனக்கு நீங்க வேணும்".

மாதவி வெளிப்படையாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும் அவள் எண்ணம் ஓட்டம் அவள் அருண் பக்கம் வீழ்ந்து விட்டால் என்று புரிந்துக்கொண்டேன்.
அந்த இரவு அவள் கொஞ்சம் குடித்து இருந்ததும் என் பேச்சும் அவளை அவள் கட்டுப்பாட்டில் இருக்க விடவில்லை. அன்னைக்கு இரவு dance பார்ட்டி என்று சொல்லி ஆடிக்கொண்டு இருந்த அந்த இரவு அருண் என்னை கட்டி அணைத்து ஆடிக்கொண்டு இருக்க மாதவிக்கு தனியாக இருக்கிறோம் என்று உணர ஆரம்பித்தாள். எங்களுக்கு கொஞ்சம் privacy கொடுத்து தள்ளி போக பார்த்தல் அப்போ தான் தனிமைக்கு துணையாக கொஞ்சம் அதிகம் குடிக்க அருண் என்னிடம் ஆடி விட்டு நேராக மாதவியிடம் சென்று Come lets dance babyஎன்று சொல்லி அவளை கூப்பிட என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றுக்கொண்டு இருந்த மாதவியை இடுப்பில் காய் வைத்து மெதுவாக ஆடுவது போல் அசைந்துக்கொண்டு இருந்தார்கள்.

மாதவி
அருண் என்னை ஆட கூப்பிட்டதும் எனக்கு எப்படி react பண்ணுவது என்று தெரியவில்லை மனசுக்குள்ள எனக்கு ஆட ஆசை தான் ஆனால்...

இதுக்கு விடை யோசிப்பதுக்குள்ள அருண் கைகள் என் இடையை புடித்து என் மார்பும் அவர் மார்பும் ஒட்டி உரசிக்கொண்டு இருக்க இடுப்பை மெதுவாக ஆடி கால்களை ஆட்டி ஆட தொடாக்னினார். அவர் ஆடும் திசைக்கு என்னையும் ஆட வைத்தார் அருண்.

முதல் முறை கணவர் இல்லாத இன்னொரு ஆண் என் இடையை பிடித்து மார்புகள் உரச என்னை தொட்டுக்கொண்டு இருக்க எனக்கு வெக்கமாக இருந்தாலும் என் காம போதை என்னை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்ததை நான் உணர்ந்தேன்.

அவர் சொல்லும் படி ஆடிக்கொண்டு இருந்தேன். என் இடுப்பில் அவர் கைகள் பட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அனிதாவும் எங்களை கட்டி அணைத்துக்கொண்டு இருக்க என் உடலும் அருண் உடலும் இன்னும் அழுத்தம் ஆகியது. மனுஷன் என்னமா இருக்கான் என்று தான் எனக்கு தோணுச்சு.

நான் போய் இன்னும் wine கொண்டு வரேன் என்று உள்ளே சென்றால் அனிதா. அந்த சமயம் எங்கள் ஆட்டம் கொஞ்சம் குறைந்தது என் கண்களை பார்த்துக்கொண்டு இருந்த அருண் என் உதடு அருகில் வந்து மெதுவாக அவர் உதட்டை என் உதட்டுடன் பதித்தார்.

அந்த முத்தம் ஆரம்பத்தில் மெதுவாக இருந்தது போக போக அழுத்தம் அதிகரிக்க நான் ஆட்டத்தை நிறுத்தி விட்டு என் கால்களை எக்கி அருணுக்கு என் உதடுகளை கொடுத்தேன்.என் கால்கள் எக்கி நான் முத்தம் கொடுத்ததை உணர்ந்த அருண் என் இடுப்பை பற்றிக்கொண்டு முத்தத்தை அழுத்தமாக கொடுக்க என் உதடுகள் விரிந்தது அருண் நாக்கு என் உதடுகளை பிரித்து உள்ளே சென்றது.
மது போதையும் காம போதையும் என்னை என் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து நான் முழுதும் அருணுக்கு சரண் அடைந்தேன்.

அனிதா வந்து விடுவாளோ என்ற பயத்தில் நான் இருக்க அருண் என்னை அப்படியே தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்கு சென்று தாழ் போட

"அருண் என்ன வேணாம் அனிதா இருக்காள் என்று சொல்லி நான் கதவை திறந்ததும் அனிதா அங்கே வந்து
"Madhavi u need a break, just go for it" என்றால் அனிதா

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அருண் பின்னாடி இருந்து என் சேலை வழியாக இடுப்பை பிடித்து அவன் மீது என்னை சாய்க்க என் கண்கள் சொருகி அவன் மார்பில் சாய்ந்த நான் அனிதா என் கைகளை கதவில் இருந்து எடுத்து விட்டு கதவை சாத்தியதை பார்த்த நான் அவள் கண்கள் அவள் முழு சம்மதம் என்று காட்ட கதவு தாழ் இட்டதும் நான் திரும்பி அருணை முத்தமிட்டு என் சம்மதத்தை சொல்லாமல் சொன்னேன்.

என் மனம் எனக்கு எச்சரித்த கடைசி வார்த்தைகள் " Madhavi there is no coming back" இது என் மனதில் ஒலித்த அந்த நொடி நான் என் கைகளை அருணை சுற்றி அவன் உதடுகளை ருசி பார்த்துக்கொண்டு இருந்தேன்.

என் மனம் என்னை எச்சரித்தது தான் சரி நேற்று நான் அவரை தடுக்காமல் விட்டதில் விளைவு தான் 4முறை அவருடன் உறவு முடிந்தும் அவருக்காக அதே கட்டிலில் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

தொடரும்
[+] 6 users Like pallavianandhan's post
Like Reply


Messages In This Thread
RE: பத்தினியாக இருந்த என்னை விபச்சாரியாக்கிய தோழி - by pallavianandhan - 06-08-2022, 09:06 PM



Users browsing this thread: 4 Guest(s)