02-08-2022, 12:54 PM
(This post was last modified: 25-08-2022, 07:54 PM by GEETHA PRIYAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
1. அர்ஜுனின் சோகமும் அம்மாவின் தவிப்பும்
அர்ஜுன் பிரதாப்பும் ரோஜாவும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். ரோஜா 2 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அர்ஜுன் பிரதாப் நேர்மையான வக்கீல் என்பதால் அவனுக்கு விரோதிகள் அதிகம். அவர்கள் அவனை தீர்த்துக்கட்ட சதி செய்து கொண்டே இருந்தார்கள். அதில் முக்கியமாக வக்கீல் ஜெயச்சந்திரன் அவர் மகள் அனு சிறையில் இருக்கும் சியாம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் ரோஜாவையும் அர்ஜுனையும் கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு அர்ஜுனின் அத்தை யசோதாகவும் அவள் கணவன் பாலுவும் உடந்தையாக இருந்து வந்தார்கள்.
ஒருமுறை ரோஜாவை கடத்திக் கொண்டு போய் கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அர்ஜுன் தன் மனைவியை எங்கெங்கோ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவளது உடல் கரையிலும் ஒதுங்கவில்லை. அவள் யாருடைய கண்ணிலும் படவில்லை. அவள் என்னவானால் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. அர்ஜுன் அவனது நெருங்கிய நண்பரும் போலீஸ் அதிகாரியுமான சந்திரகாந்தா மூலம் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரோஜா கிடைக்கவில்லை. மனைவியை பிரிந்த அவன் ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்து போனான். அவன் மட்டுமல்ல அவன் வீட்டில் இருக்கும் அவன் அம்மா அப்பா பாட்டி அவன் மாமியார் என அனைவருமே மனம் உடைந்து போனார்கள். அர்ஜுனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அனைவரும் அவனைப் பார்த்து கதறி அழுதார்கள். இதை அவர் வீட்டிலேயே தங்கி இருக்கும் யசோதாவும் அவள் கணவனும் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார்கள். ஒருநாள் இரவு வீட்டில் அர்ஜுன் மாடியிலிருக்கும் தனி ரூமில் இருந்தான். கீழே இருக்கும் ரூமிலே அவன் அம்மா கல்பனாவும் அவன் அப்பா பிரதாப்பும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கல்பனா தன் மகன் மிகுந்த கவலையில் இருப்பதையும் மன உளைச்சலில் இருப்பதையும் சொன்னாள்
என்னங்க அர்ஜுனைப் பார்க்கறதுக்கே எனக்கு பாவமா இருக்கு. அவன் எந்த நேரமும் ரோஜா ரோஜா ன்னு சொல்லிட்டே இருக்கான். அவன் நல்லாத் தூங்கி நாலு நாளாகுதுங்க
என்ன பண்றது கல்பனா அவதான் எங்குமே கிடைக்கலையே. அவள் உயிரோடு இருக்காளா இல்லையானு கூட நமக்குத் தெரியலையே. அவள் இறந்துட்டான்னு தெரிஞ்சா இவன் உடைஞ்சு போய் விடுவானே. இவன் தைரியமா இருக்கணும். இல்லைன்னா ஏதாவது ஆயிடும்
அதுக்கு என்னங்க பண்றது
நீ தான் அவனுக்கு தைரியம் சொல்லனும். ஏன்னா நீ சொன்னாத் தான் அர்ஜுன் கேட்பான். அவனுக்கு உன்மேலே தான் அதிகமான பாசம் இருக்கு
நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூட அவன் ரூமுக்கு போயிட்டு வந்தேன். அவன் பித்து பிடித்தவன் மாதிரி இருக்கிறான்
என்று சொல்லிவிட்டு கல்பனா கண் கலங்கினாள். அதைப் பார்த்த பிரதாப்பும் கண் கலங்கினார். தன் மகனை நினைத்து அவரும் கவலைப்பட்டார். ரூமில் தனியாக இருக்கும் அவன் ஏதாவது செய்து கொள்வானோ என்று பயப்பட ஆரம்பித்தார்.
கல்பனா அவன் ரூமுக்குப் போயி அவ கூடவே படுத்துக்கோ. அவன் பயங்கர அப்செட்டில் இருக்கான். அதனால் ஏதாவது செய்தாலும் செஞ்சிடுவான்
ஐயயோ அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுக்க கூடாது
கல்பனா நாம தான் அவனை கேர்ஃபுல்லா பார்த்துக்க வேணும். அவனுக்கு பிடிச்ச விஷயத்தை பேசி அவன் மனச டைவர்ட் பண்ணு. அவனை தூங்க வை அவன் தூங்கினா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பான்
என்று சொன்னார். கல்பனா சற்று தயங்கினாள். திருமணம் முடித்து இருக்கும் தன் மகனோடு ஒரே ரூமில் சென்று தங்குவதற்கு அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போது அவள் மகன் இருக்கும் நிலையில் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பதற்கு கூட அவளுக்கு தோன்றவில்லை. அவள் எழுந்து வெளியே வந்து படியேறி மேலே இருக்கும் ரூமுக்குச் சென்றாள். அர்ஜுன் ரூமின் டோர் திறந்துதான் இருந்தது. உள்ளே சென்ற கல்பனா எதிரே இருக்கும் யசோதாவின் ரூமை பார்த்தாள். அங்கே ரூம் கதவு திறந்து இருந்தது. யசோதா வேண்டுமென்றே இங்கே வந்து ஏதாவது பிரச்சனை செய்வாள் என்று கல்பனா பயப்பட்டாள். கல்பனா அர்ஜுன் ரூமின் டோரை உள்ளே லாக் பண்ணி வைத்து விட்டு அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். அவன் நான்கு நாட்களாக சேவிங் செய்யவில்லை. அர்ஜுன் எப்போதும் பளிச்சென்று முகத்தோடு இருப்பான். நான்கு நாட்களாக மிகுந்த கவலையில் இருந்தான். அவன் கண்களிரண்டும் தூக்கம் இல்லாமல் தவித்தது. அதைப் பார்க்கவே கல்பனாவால் முடியவில்லை. அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவனை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவனுக்கு பல விதங்களில் ஆறுதல் சொன்னாள்.
அர்ஜுனின் அம்மா கல்பனா!
அர்ஜுனின் அம்மாவும் அப்பாவும்
அர்ஜுன் பிரதாப்பும் ரோஜாவும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். ரோஜா 2 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அர்ஜுன் பிரதாப் நேர்மையான வக்கீல் என்பதால் அவனுக்கு விரோதிகள் அதிகம். அவர்கள் அவனை தீர்த்துக்கட்ட சதி செய்து கொண்டே இருந்தார்கள். அதில் முக்கியமாக வக்கீல் ஜெயச்சந்திரன் அவர் மகள் அனு சிறையில் இருக்கும் சியாம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் ரோஜாவையும் அர்ஜுனையும் கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு அர்ஜுனின் அத்தை யசோதாகவும் அவள் கணவன் பாலுவும் உடந்தையாக இருந்து வந்தார்கள்.
ஒருமுறை ரோஜாவை கடத்திக் கொண்டு போய் கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அர்ஜுன் தன் மனைவியை எங்கெங்கோ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவளது உடல் கரையிலும் ஒதுங்கவில்லை. அவள் யாருடைய கண்ணிலும் படவில்லை. அவள் என்னவானால் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. அர்ஜுன் அவனது நெருங்கிய நண்பரும் போலீஸ் அதிகாரியுமான சந்திரகாந்தா மூலம் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரோஜா கிடைக்கவில்லை. மனைவியை பிரிந்த அவன் ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்து போனான். அவன் மட்டுமல்ல அவன் வீட்டில் இருக்கும் அவன் அம்மா அப்பா பாட்டி அவன் மாமியார் என அனைவருமே மனம் உடைந்து போனார்கள். அர்ஜுனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அனைவரும் அவனைப் பார்த்து கதறி அழுதார்கள். இதை அவர் வீட்டிலேயே தங்கி இருக்கும் யசோதாவும் அவள் கணவனும் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார்கள். ஒருநாள் இரவு வீட்டில் அர்ஜுன் மாடியிலிருக்கும் தனி ரூமில் இருந்தான். கீழே இருக்கும் ரூமிலே அவன் அம்மா கல்பனாவும் அவன் அப்பா பிரதாப்பும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கல்பனா தன் மகன் மிகுந்த கவலையில் இருப்பதையும் மன உளைச்சலில் இருப்பதையும் சொன்னாள்
என்னங்க அர்ஜுனைப் பார்க்கறதுக்கே எனக்கு பாவமா இருக்கு. அவன் எந்த நேரமும் ரோஜா ரோஜா ன்னு சொல்லிட்டே இருக்கான். அவன் நல்லாத் தூங்கி நாலு நாளாகுதுங்க
என்ன பண்றது கல்பனா அவதான் எங்குமே கிடைக்கலையே. அவள் உயிரோடு இருக்காளா இல்லையானு கூட நமக்குத் தெரியலையே. அவள் இறந்துட்டான்னு தெரிஞ்சா இவன் உடைஞ்சு போய் விடுவானே. இவன் தைரியமா இருக்கணும். இல்லைன்னா ஏதாவது ஆயிடும்
அதுக்கு என்னங்க பண்றது
நீ தான் அவனுக்கு தைரியம் சொல்லனும். ஏன்னா நீ சொன்னாத் தான் அர்ஜுன் கேட்பான். அவனுக்கு உன்மேலே தான் அதிகமான பாசம் இருக்கு
நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூட அவன் ரூமுக்கு போயிட்டு வந்தேன். அவன் பித்து பிடித்தவன் மாதிரி இருக்கிறான்
என்று சொல்லிவிட்டு கல்பனா கண் கலங்கினாள். அதைப் பார்த்த பிரதாப்பும் கண் கலங்கினார். தன் மகனை நினைத்து அவரும் கவலைப்பட்டார். ரூமில் தனியாக இருக்கும் அவன் ஏதாவது செய்து கொள்வானோ என்று பயப்பட ஆரம்பித்தார்.
கல்பனா அவன் ரூமுக்குப் போயி அவ கூடவே படுத்துக்கோ. அவன் பயங்கர அப்செட்டில் இருக்கான். அதனால் ஏதாவது செய்தாலும் செஞ்சிடுவான்
ஐயயோ அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுக்க கூடாது
கல்பனா நாம தான் அவனை கேர்ஃபுல்லா பார்த்துக்க வேணும். அவனுக்கு பிடிச்ச விஷயத்தை பேசி அவன் மனச டைவர்ட் பண்ணு. அவனை தூங்க வை அவன் தூங்கினா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பான்
என்று சொன்னார். கல்பனா சற்று தயங்கினாள். திருமணம் முடித்து இருக்கும் தன் மகனோடு ஒரே ரூமில் சென்று தங்குவதற்கு அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போது அவள் மகன் இருக்கும் நிலையில் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பதற்கு கூட அவளுக்கு தோன்றவில்லை. அவள் எழுந்து வெளியே வந்து படியேறி மேலே இருக்கும் ரூமுக்குச் சென்றாள். அர்ஜுன் ரூமின் டோர் திறந்துதான் இருந்தது. உள்ளே சென்ற கல்பனா எதிரே இருக்கும் யசோதாவின் ரூமை பார்த்தாள். அங்கே ரூம் கதவு திறந்து இருந்தது. யசோதா வேண்டுமென்றே இங்கே வந்து ஏதாவது பிரச்சனை செய்வாள் என்று கல்பனா பயப்பட்டாள். கல்பனா அர்ஜுன் ரூமின் டோரை உள்ளே லாக் பண்ணி வைத்து விட்டு அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். அவன் நான்கு நாட்களாக சேவிங் செய்யவில்லை. அர்ஜுன் எப்போதும் பளிச்சென்று முகத்தோடு இருப்பான். நான்கு நாட்களாக மிகுந்த கவலையில் இருந்தான். அவன் கண்களிரண்டும் தூக்கம் இல்லாமல் தவித்தது. அதைப் பார்க்கவே கல்பனாவால் முடியவில்லை. அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவனை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவனுக்கு பல விதங்களில் ஆறுதல் சொன்னாள்.
அர்ஜுனின் அம்மா கல்பனா!
அர்ஜுனின் அம்மாவும் அப்பாவும்