Adultery வாழ்க்கை இறுதி வரை
பெண்ணுக்கும் தண்ணீருக்கும்

ஒரே   குணம்  தான்  

இரண்டும்  அமைதி  குணம்  கொண்டது. 

பெண்  தனக்கு  பிடித்மானவனுடன்   ( கணவனோ / காதலனோ ) அமைதியை  விரும்பாவால்

தண்ணீரும்  அப்படியே  எவ்வளவு பெரிய  நதியானாலும்  இருபுறமும்  உள்ள  மண்ணை  நம்பி  அமைதியாக  ஓடும். 

அந்த  கரை  மண்  சேதம்  ஆனாலோ அல்லது  பலவீனம்  ஆனாலோ  அது  சீறு  கொண்டு  எழும்  அந்த  பகுதிமுழுவதையும்  தேசப்படுத்தாமல்  விடாது வெள்ளமாக  பாயும். 

பெண்ணுக்கும்  அதே  குணம். தனது  துணையை  யாராவது  சேதப்படுத்தினால்,  பலவீனப்படுத்தினால்  அதுவும்  சீறு கொண்டு  எழும்  ஒரு  பிரளயத்தை   உண்டாக்கியே  அடங்கும். 

உதாரணம். ::   பாரதத்தில்  பாஞ்சாலி

மதுரையில்  கண்ணகி

நமது  நாயகி  வீனா


நன்றி


ஷியாம்
[+] 4 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 01-08-2022, 12:56 PM



Users browsing this thread: