Thriller ஒரு நாள் இரவில்!
#49
மகா : என்னடி புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி இவ்ளோ வெக்கப்படுற?

பவி : அவரு வீக என்டுதான் வருவாரு.. வெட்கத்தோட சொன்னாள்.

மகா : இங்க பாருடி வெட்கத்தை. சொந்த புருஷன் அவன் இவன் , கள்ள புருஷன் அவரு இவறா?

பவி : போடி....

மகா : சரி சொல்லுடி , உன் கல்யாணத்துலதான் என்னால வர முடியலை , நீ எப்படி வைரவனை கட்டிக்க சம்மதிச்ச?

பவி : சிரித்தாள்.... அடி போடி பைத்தியக்காரி... என் சம்மதத்தை யாருடி கேட்டது? உனக்கு வைரவனுக்கும் அடுத்த வாரம் கல்யாணம்னு தேதிதான் சொன்னாங்க

மகா : அடிப்பாவி? சித்தி கூடவா உன்னோட விருப்பத்தை கேக்கலை?

பவி : அவங்களுக்கு என்ன.? கல்யாணம்னு சொன்னோன் பட்டு துணி எடுக்கவும் நகை வாங்கவும் கிளம்பிட்டாங்க.

மகா : உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லை. நீ அன்வரை விரும்புறதை யார்ட்டயும் சொல்லலையா?

பவி : சொன்னேன்.

மகா : யார்ட்ட?

பவி : 2 பேருகிட்ட!

மகா : யார் அந்த 2 பேர்?

பவி : அப்பத்தா!

மகா : என்ன சொன்னா அந்த கெழவி?

பவி : நான் தப்பான பையன் மேல ஆசை பட்டனாம். முஸ்லிம் பையனுக்கு கட்டி வச்சா நம்ம குடும்ப கௌரவம் சந்தி சீச்சிடுமாம். நம்ம ஆளுங்களுக்கு கட்டுறதுதான் சரி. நீ அந்த பையனை மறந்துடு. அந்த பையன்தான் வேனும்னு நினைச்சா உன் அப்பா உடைஞ்சி போய்டுவாரும்மா.. ஊறு சனம் மத்தியில உன் அப்பா கௌரவம் என்ன ஆகும்னு யோசி மா.
ஆசை பட்டவனைத்தான் கட்டிக்கனும்னா இந்த உலகத்துல பாதி பொம்பளைக்கு கல்யாணம் நடக்காது மா.. உன் வயித்துல வேற மதக்காரணோட உயிர் வளர கூடாது , நம்ம ஆளுங்க கருவை சுமந்தாதான் பெருமை.. அப்படின்னு சொல்லிட்டாங்க.

மகா : அடி சண்டால கெழவி... சாக போர வயசுல உன் வாழ்கைல விளையாண்டுட்டா...நாம என்ன பிள்ளை பெத்துதர மிஷினா? ஆமா 2 பேரு சொன்ன .. ஒன்னு அப்பத்தா இன்னொன்னு யாரு?

பவி : என் புருஷன் வைரவன்

மகா : என்னடி சொல்ற? எல்லாம் தெரிஞ்சுமா உன்ன கட்டிக்கிட்டான்?

பவி : ஆமா. நீ அன்வரை காதலிச்சிக்க. ஆனா என் கூட படுத்துக்க... நீ என் கூட படுக்க கல்யாணம்தான் வழின்னு சொல்லிட்டான்.

மகா : அட ச்சே . என்ன இவ்ளோ கேவலமா இருக்கானுங்க.

பவி : அது மட்டும் இல்லை, கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி நம்ம வீட்டு வேலைக்காரியோட நம்ம வயல் மோட்டார் ரூம்ல பாத்துட்டேன்டி. ஆனா அதை அவன் பாக்கலை. இதை அப்பத்தாகிட்ட சொன்னப்ப அப்பத்தா சொல்லுச்சு , ஆம்பளைங்கன்னா அப்படித்தான். ஒரு பொன்னுல அடங்க மாட்டாங்க. நாமதான் கல்யாணம் பன்னி திருத்தனும். உன் தாத்தாவுக்கே நான் மூனாவது. ஆனா எனக்கு அப்பறம் அவரு எந்த பொண்ணையும் தேடி போகாம அவரை திருத்திட்டேன். நீயும் வைரவனை திருத்திடுவன்னு சொன்னாடி அந்த பாடைல போற கெழவி...

மகா : இவ்ளோ நட்நதுருக்கா? சரி வைரவனை திருத்திட்டியா? அவன் திருந்திட்டானா?

பவி : மைருல திருந்துவான். முத ராத்திரில நான் வேணா வேணாம்னு சொல்ல என்ன 3 தடவை ரேப் பன்னிட்டு 4வது ரவுண்ட் கூப்டான்டி. என்னால முடியாதுன்னு அழுதோன்ன கோவத்தோட கெலம்பி கொல்லுல படுத்துருக்க வேலைக்காரி பாவாடைய போய் உருவுனான்டி.

மகா : இவனுங்களை சும்மா விடக்கூடாது!

பவி : சிரித்தாள் ! பழி வாங்கிட்டேன் வாங்கிகிட்டே இருக்கேன்.

மகா : என்னடி சொல்ற?

பவி : ஆமா! இவனுங்க ஒவ்வொருத்திகிட்டயா போவானுங்க. நம்ம கண்ணீர் விடனுமா? அதான் நான் முடிவு பன்னி முத ராத்திரிக்கு முன்னடியே நான் அனவர்கிட்ட படுத்துட்டேன். என்னை கன்னி கழிச்சது அன்வர்தான்.

மகா : அப்போ அந்த அப்பத்தாவை பழிவாங்கனும்.


பவி : அந்த கெழவியையும் பழி வாங்கிட்டேன்.

மகா : எப்படி டி?

பவி : நீ முதல் இப்படி ப்ரா ஜட்டியோட கதை கேக்குறதை நிருத்திட்டு டிரஸை போடு சொல்றேன். எனக்கே உன்னை பார்த்தா ஒரு மாதிரி ஆகுது.

மகா : சரிடி.. ( கீழே சிதறிய புடவை பிளவுசை பாவாடையை தேடி எடுத்தாள்)

பவி : சிங்கப்பூர்லயும் இப்படி பாடி ஜட்டியோடத்தான் தூங்குவியா?


மகா : ச்சீ ச்சீ இல்லைடி 

பவி : பின்ன எப்படி தூங்குவ?

மகா : (மகா தன் ஜாக்கெட் கொக்கியை மாட்டிக் கொண்டே..) அம்மணமா தூங்குவேன்!

-தொடரும்
[+] 4 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள் இரவில்! - by Ishitha - 15-07-2022, 04:49 PM



Users browsing this thread: 2 Guest(s)