09-06-2022, 10:24 AM
(08-06-2022, 09:20 PM)alisabir064 Wrote: கதை புதிய பாதையில் பயணிப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன், உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்கும், சிறப்புக்கும் உரியது.
இனி குமரேசன், கோமளா வள்ளி ராமன் தம்பதிகளின் மகன் கண்ணனாக வளம் வருவான்..
கோபியர்கள் கொஞ்சும் கண்ணனாகவும் , ஐயராத்து கன்னிப்பெண்கள் கனவு நாயகனாகவும் பார்க்கப் போகிறோம்..
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
அவன் நீங்கள் சொன்னது போல கோபியர் கொஞ்சும் ரமணன் தான் நண்பா.
இனிமேல் அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களை தொடர்ந்து கவனிக்கலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)