08-05-2022, 10:35 PM
♨️6...
" நாளைக்கு நீங்க பிளான்ட்க்குப் போனதும் நான் டவுனுக்குப் போய் காய்கறிலாம் வாங்கிட்டு வந்துடுறேன் சத்யா" என்று விநாயகம் கூற ... அவனை கேள்வியாக நிமிர்ந்துப் பார்த்தான் சத்யன் ... " குட்டிம்மா தான் இந்த யோசனையை சொல்லுச்சு " என்று கூறிவிட்டு சிரித்தான் பாசமுள்ள அண்ணன் ...
அன்று இரவு உணவு இமானுவேல் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார் ... சப்பாத்தியும் சிக்கன் குழம்பும் .... குளிருக்கு இதமாக இருக்க இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர் ....
♨️
விநாயகம் படுத்துவிட .. சத்யன் மட்டும் தனது மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் ....
♨️
நேத்ராவுக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான் ..... அவள் எடுத்ததும் காதலுடன் " நேத்ரா ?" என்று அழைத்தான் ....
♨️
" ஹாய் டியர் , ஊட்டி வந்துட்டயா? " என்று உற்சாகமாகக் கேட்டாள் நேத்ரா ...
♨️
" ம் வந்து பைவ் ஹவர்ஸ் ஆகுது ... கெஸ்டவுஸ்ல தான் இருக்கேன் " என்றான் சத்யன் ...
♨️
" ஓ... சூப்பர் டியர் .... பிளான்ட் போய் பார்த்தியா? சேலரி பத்தி எதாவது சொல்லிருக்காங்களா?" என்று விசாரித்தாள் ...
♨️
எதையோ எதிர்பார்த்திருந்தவனுக்குள் முதல் முறையாக ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் விதைத்தாள் நேத்ரா .... " நாளைக்குதான் பிளான்ட் போகனும் " என்று மட்டும் கூறினான் ...
♨️
" ம் போனதும் உன்னோட சீப் யாருன்னு பார்த்து விசாரிச்சுடு சத்யன் " என்றவள் பிறகு தான் ஞாபகம் வந்தவள் போல் " சாப்பாட்டுக்கெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டயா ?" என்று கேட்க ...
♨️
" இங்கயே சமையல் செய்ய எல்லாம் இருக்கு ... நான்தான் செய்துக்கனும் " என்று சொன்னதும் " அய்யய்யோ அப்போ சாட்டர் டே சன்டே நான் அங்க வந்தா நீ சமைச்சி தான் சாப்பிடனுமா? ரொம்ப கொடுமை சத்யன் " என்று வருத்தப்பட்டவளுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் மவுனமாக இருந்தான் ....
♨️
" ஓகே விடு அட்ஜஸ்ட் பண்ணிக்களாம் " என்று பெரிய மனதாக நேத்ரா கூறியதும் " நேத்ரா இந்த வாரம் வந்துடப் போற.... இங்கே என் கூட என் அண்ணியோட அண்ணன் வந்திருக்கார் .... மன்டே தான் அவர் ஊருக்குப் போவார் ... அதனால நீ நெக்ஸ்ட் வீக் வா " என்றான் அவசரமாக....
♨️
" அண்ணிக்கு அண்ணனா? அவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வந்த ? " என்று எரிச்சலாக பேசியவள் " ஓகே சத்யன் எனக்குத் தூக்கம் வருது ....வச்சிடவா? " என்றாள் ...
♨️♨️♨️♨️
" நாளைக்கு நீங்க பிளான்ட்க்குப் போனதும் நான் டவுனுக்குப் போய் காய்கறிலாம் வாங்கிட்டு வந்துடுறேன் சத்யா" என்று விநாயகம் கூற ... அவனை கேள்வியாக நிமிர்ந்துப் பார்த்தான் சத்யன் ... " குட்டிம்மா தான் இந்த யோசனையை சொல்லுச்சு " என்று கூறிவிட்டு சிரித்தான் பாசமுள்ள அண்ணன் ...
அன்று இரவு உணவு இமானுவேல் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார் ... சப்பாத்தியும் சிக்கன் குழம்பும் .... குளிருக்கு இதமாக இருக்க இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர் ....
♨️
விநாயகம் படுத்துவிட .. சத்யன் மட்டும் தனது மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் ....
♨️
நேத்ராவுக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான் ..... அவள் எடுத்ததும் காதலுடன் " நேத்ரா ?" என்று அழைத்தான் ....
♨️
" ஹாய் டியர் , ஊட்டி வந்துட்டயா? " என்று உற்சாகமாகக் கேட்டாள் நேத்ரா ...
♨️
" ம் வந்து பைவ் ஹவர்ஸ் ஆகுது ... கெஸ்டவுஸ்ல தான் இருக்கேன் " என்றான் சத்யன் ...
♨️
" ஓ... சூப்பர் டியர் .... பிளான்ட் போய் பார்த்தியா? சேலரி பத்தி எதாவது சொல்லிருக்காங்களா?" என்று விசாரித்தாள் ...
♨️
எதையோ எதிர்பார்த்திருந்தவனுக்குள் முதல் முறையாக ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் விதைத்தாள் நேத்ரா .... " நாளைக்குதான் பிளான்ட் போகனும் " என்று மட்டும் கூறினான் ...
♨️
" ம் போனதும் உன்னோட சீப் யாருன்னு பார்த்து விசாரிச்சுடு சத்யன் " என்றவள் பிறகு தான் ஞாபகம் வந்தவள் போல் " சாப்பாட்டுக்கெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டயா ?" என்று கேட்க ...
♨️
" இங்கயே சமையல் செய்ய எல்லாம் இருக்கு ... நான்தான் செய்துக்கனும் " என்று சொன்னதும் " அய்யய்யோ அப்போ சாட்டர் டே சன்டே நான் அங்க வந்தா நீ சமைச்சி தான் சாப்பிடனுமா? ரொம்ப கொடுமை சத்யன் " என்று வருத்தப்பட்டவளுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் மவுனமாக இருந்தான் ....
♨️
" ஓகே விடு அட்ஜஸ்ட் பண்ணிக்களாம் " என்று பெரிய மனதாக நேத்ரா கூறியதும் " நேத்ரா இந்த வாரம் வந்துடப் போற.... இங்கே என் கூட என் அண்ணியோட அண்ணன் வந்திருக்கார் .... மன்டே தான் அவர் ஊருக்குப் போவார் ... அதனால நீ நெக்ஸ்ட் வீக் வா " என்றான் அவசரமாக....
♨️
" அண்ணிக்கு அண்ணனா? அவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வந்த ? " என்று எரிச்சலாக பேசியவள் " ஓகே சத்யன் எனக்குத் தூக்கம் வருது ....வச்சிடவா? " என்றாள் ...
♨️♨️♨️♨️
By. Zinu♨️❤
