Adultery மிலிட்டரிகாரனின் கிராம விருந்து
ராம் தினம் வீட்டின் பின் புறம் சாந்தியை கள்ளத்தனமாக பார்த்து ரசித்தான்.அவளும் ராமை மனதுக்குள் ரகசியமாக காதலித்தால்.நந்தினி ராமின் வீட்டுக்குள் எப்பொழுது வேண்டு மானாலும் வந்து செல்வாள்.அம்மா ராம்க்கு என்று செய்கின்ற பதார்த்தங்களை கொண்டு வந்து கொடுப்பாள்.ராமின் சித்தியுடனும் அண்ணியுடனும் நட்பாக பேசி அவர்கள் மனதில் நல்ல பெயர் எடுத்தாள்.
அந்த வருடம் ஊரில் ஒரு வார காலம் திருவிழா போட ஊர் பெரியவர்கள் முத்துசாமி தலைமையில் முடிவெடுத்து பந்தகால் நட்டார்கள்.முன்னலாம் ராம் அப்பா முத்துசாமியை எதிர்த்து ஏதாவது கேள்வி கேட்பார்.இப்ப அவர் இல்லாததால் முத்துசாமி சொல்லை எதிர்த்து பேச ஆளில்லை.
சாமி வீதியுலா பல்லாக்கு மாவிளக்கு கரகாட்டம் என்று ஊரே மகிழ்ச்சியில் இருந்தது.முத்துசமி வீட்டுக்கு அவரின் தங்கைகள் சாந்தியின் தங்கை என நிறய சொந்தங்கள் வந்து இருந்தார்கள்.
திருவிழா நிகழ்ச்சியில் ராம் எதிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.சாந்தி கூட கேட்டாள்.ஏன் தம்பி கோயில் பக்கமே பாக்க முடியலன்னு.அதற்க்கு ராம் மாமாதான் எல்லா காரியத்தையும் பாக்குறார்.நான் வேற வந்தா ஏதாவது ஏடகூடமா ஆகிடக்கூடாது அக்கான்னு சொல்ல சாந்தியும் மாமானும் மச்சினனும் விட்டுக்குடுத்து போன நல்லதுதான்னு சொல்லிட்டு போய்ட்டாள்.
[+] 2 users Like Ramuraja's post
Like Reply


Messages In This Thread
RE: மிலிட்டரிகாரனின் கிராம விருந்து - by Ramuraja - 03-05-2022, 10:14 AM



Users browsing this thread: