28-04-2022, 12:37 AM
♨️♨️♨️
அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில்கள் இல்லாததால் பேருந்தில்
புறப்பட்டு திருநெல்வேலி
வந்து அங்கிருந்து
கள்ளிடைக்குறிச்சு வந்து சேர்வதற்குள்
பாதி இளைத்தேவிட்டான் ...
♨️♨️
கள்ளிடைக்குறிச்சி பேருந்துநிலையத்தில்
வந்து இறங்கும் போது மாலை ஆறு மணி ......
எத்தனை மணிக்கு வந்து சேருவோம்
என்று உறுதியாகத் தெரியாததால்
வீட்டிற்கு போன் செய்து புறப்பட்டு வருவதாக
மட்டும் கூறியவன்
வந்து சேரும் நேரத்தைக் கூறவில்லை .....
♨️♨️
சொந்த மண்ணில் கால் வைத்ததும்
சோர்வு போய் மனமும் உடலும் புத்துணர்வு பெற்றுவிட ...சேந்தம்பட்டி கிராமத்துக்கு செல்ல
ஆட்டோவோ டாக்ஸியோ கிடைக்குமா
என்று தேடிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வெளியே வந்தான்....
♨️♨️♨️
ஒரு ஆட்டோவை அழைத்து பேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது பின்புறமிருந்து
யாரோ யாரிடமோ பேசும் குரல் "
ஏலா அதோ அங்க நிக்கிதே அந்தப்புள்ளதான்
நம்ம மச்சுவீட்டு மருமக ..
. எம்புட்டு அழகு பார்த்தியா?...."
மச்சுவீட்டு மருமகளா?
♨️♨️
சத்யன் சட்டென்று திரும்பிப் பார்த்தான் ... பேசிக்கொண்டிருந்த பெண்கள் சுட்டிக்காட்டிய
திசைக்கு அவன் பார்வை சென்றது ....
♨️♨️♨️
பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையின்
பக்கச்சுவர் ஓரமாக மூக்கை கர்சீப்பால்
பொத்திக்கொண்டு சுற்றிலும்
தனது பார்வையை ஓட்டி பரபரவென விழித்தபடி நின்றிருந்த பெண் ? ....
அண்ணனுடன் மணக்கோலத்தில்
நின்றிருந்த மான்சி நாச்சியாவேதான் ....
சட்டென்று நிமிர்ந்த சத்யன் " அண்ணி .....?"
என்று அழைத்தபடி வேகமாக அங்கே சென்றான் ..
♨️♨️♨️♨️
அண்ணி என்று அழைத்து
ருகில் வந்து நின்றவனை திரும்பிப் பார்த்தாள்
அந்தப் பெண் ..... வீட்டில் போட்டோ ஆல்பத்தில் பார்த்த அறிமுகமான முகம் ....
" நீங்க .......?"
என்று முடிக்காமல் நிறுத்தினாள் ...
♨️♨️♨️
புன்னகை ததும்பிய முகத்தோடு
" நான் சத்யன் அண்ணி ...
முத்தண்ணாவுக்கு அடுத்தவன் "
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் ...
♨️♨️♨️
மான்சியின் முகமும் தெளிந்தது ....
" நீங்க வர்றதா மாமா சொன்னார் ...
ஆனா எப்ப வர்றீங்கன்னு சொல்லலை ...
பிரயாணமெல்லாம் நல்லபடியா இருந்ததா ?"
என்று அன்புடன் விசாரித்தாள் ....
♨️♨️♨️
அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில்கள் இல்லாததால் பேருந்தில்
புறப்பட்டு திருநெல்வேலி
வந்து அங்கிருந்து
கள்ளிடைக்குறிச்சு வந்து சேர்வதற்குள்
பாதி இளைத்தேவிட்டான் ...
♨️♨️
கள்ளிடைக்குறிச்சி பேருந்துநிலையத்தில்
வந்து இறங்கும் போது மாலை ஆறு மணி ......
எத்தனை மணிக்கு வந்து சேருவோம்
என்று உறுதியாகத் தெரியாததால்
வீட்டிற்கு போன் செய்து புறப்பட்டு வருவதாக
மட்டும் கூறியவன்
வந்து சேரும் நேரத்தைக் கூறவில்லை .....
♨️♨️
சொந்த மண்ணில் கால் வைத்ததும்
சோர்வு போய் மனமும் உடலும் புத்துணர்வு பெற்றுவிட ...சேந்தம்பட்டி கிராமத்துக்கு செல்ல
ஆட்டோவோ டாக்ஸியோ கிடைக்குமா
என்று தேடிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வெளியே வந்தான்....
♨️♨️♨️
ஒரு ஆட்டோவை அழைத்து பேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது பின்புறமிருந்து
யாரோ யாரிடமோ பேசும் குரல் "
ஏலா அதோ அங்க நிக்கிதே அந்தப்புள்ளதான்
நம்ம மச்சுவீட்டு மருமக ..
. எம்புட்டு அழகு பார்த்தியா?...."
மச்சுவீட்டு மருமகளா?
♨️♨️
சத்யன் சட்டென்று திரும்பிப் பார்த்தான் ... பேசிக்கொண்டிருந்த பெண்கள் சுட்டிக்காட்டிய
திசைக்கு அவன் பார்வை சென்றது ....
♨️♨️♨️
பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையின்
பக்கச்சுவர் ஓரமாக மூக்கை கர்சீப்பால்
பொத்திக்கொண்டு சுற்றிலும்
தனது பார்வையை ஓட்டி பரபரவென விழித்தபடி நின்றிருந்த பெண் ? ....
அண்ணனுடன் மணக்கோலத்தில்
நின்றிருந்த மான்சி நாச்சியாவேதான் ....
சட்டென்று நிமிர்ந்த சத்யன் " அண்ணி .....?"
என்று அழைத்தபடி வேகமாக அங்கே சென்றான் ..
♨️♨️♨️♨️
அண்ணி என்று அழைத்து
ருகில் வந்து நின்றவனை திரும்பிப் பார்த்தாள்
அந்தப் பெண் ..... வீட்டில் போட்டோ ஆல்பத்தில் பார்த்த அறிமுகமான முகம் ....
" நீங்க .......?"
என்று முடிக்காமல் நிறுத்தினாள் ...
♨️♨️♨️
புன்னகை ததும்பிய முகத்தோடு
" நான் சத்யன் அண்ணி ...
முத்தண்ணாவுக்கு அடுத்தவன் "
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் ...
♨️♨️♨️
மான்சியின் முகமும் தெளிந்தது ....
" நீங்க வர்றதா மாமா சொன்னார் ...
ஆனா எப்ப வர்றீங்கன்னு சொல்லலை ...
பிரயாணமெல்லாம் நல்லபடியா இருந்ததா ?"
என்று அன்புடன் விசாரித்தாள் ....
♨️♨️♨️
By. Zinu♨️❤
