Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#25
♨️♨️♨️

♨️

மைதிலி கூறியதிலிருந்து சத்யனுக்கு புரிந்தது ......
நேத்ரா
தனது இடக் கையின் மணிகட்டு
ரத்தக்குழாயை பிளேடால் நறுக்கிக்கொண்டு
தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் ...

♨️

இப்போது மருத்துவமணையில் இருக்கிறாள்
என்பது தான் ...

♨️

தலையில் அடித்துக் கொண்டான் .... 
ன்ன செய்வதென்றே புரியவில்லை .....
இன்னும் பதட்டமாக கத்திக் கொண்டிருந்தாள்
நேத்ராவின் அம்மா ...
நேத்ராவின்
இந்த நிலைக்கு சத்யனே காரணம்
என்று குற்றம் சாட்டினாள் ...

♨️

" ஸாரி ஆன்ட்டி ... 
ன் அப்பா கூட பேசுறதுக்காக தான்
நேத்ராவோட காலை கட் பண்ணேன் ...
அவளை அவாய்ட் பண்ணனும்னு நினைக்கலை "
என்று சத்யன் எவ்வளவு கெஞ்சியும் மைதிலி
தனது தரப்பிலிருந்து மாறவில்லை ...
உடனடியாக கிளம்பி வருமாரு வற்புறுத்தினாள் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 04:00 PM



Users browsing this thread: