Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நிகழ்வு 43

 
சுலோச்சனா பார்வையில்
 
மீண்டும் சுந்தருடன் பேச துவங்கிவிட்டேன். இது எங்கே போய் முடியும்மொ? முன்பு போல அடிக்கடி அவனிடம் பேசவில்லை. அவன் மூன்று நான்கு நாள் அழைத்தான் என்றால் ஒரு நாள் தான் அவனிடம் பேசுவேன். ஓவராக போய் மறுபடியும் பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும் அவனுடன் பேசும் போது தான் அந்த உரையாடல்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் என்று உணர்ந்தேன். அம்மாவிடம்மொ, அப்பாவிடம்மொ பேசுவது ஒகே தான் அனால் சகா வயது ஆணுடன் சுவரசியம்மாக ஜோக் அடித்து பேசுவதில் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. நியாயப்படி அந்த ஆண்ணாக என் கணவர் தான் இருந்திருக்கவேண்டும் அனால் அவரின் புது பதவி, அதனால் அவருக்கு இருந்த கூடுதல் பொறுப்பால் அவர் முன்பைவிட ரொம்ப பிசியாக இருந்தார். வீட்டு வேலையும் பெரும்பாலும் என் அம்மா கவனித்துக்கொள்வதால் எனக்கு அதிகம் பிரீ நேரம் இருந்தது. இந்த மாதிரி எதுவும் செய்யாது ஓவ்வு நேரம் அதிகம் இருந்ததால் எனக்கு நேரம் மெல்லமாக நகர்ந்து, போர் அடித்தது. சலிப்பு மற்றும் நிறைய ஓய்வு நேரத்தை கையில் வைத்திருப்பது ஒரு ஆபத்தான கலவையாகும்.
 
இரவு உணவு அருந்திவிட்டு தூங்கும் முன் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் என் கணவருடன் பேசுவதற்கு ஆசையாக இருந்தேன். பிரஜித்தும் தூங்கிவிட்டான். நாங்கள் கணவன் மனைவியாக ஆசையாக பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. உடலுறவு குறையாமல் வாரத்துக்கு இரண்டு நாள் அது தவறாமல் நடப்பதை கிரிஷாந்த் பார்த்துக்கொள்கிறார். ஆனால் அது எனக்கு செக்ஸ் விஷயமாக மட்டும் தேவைகள் இல்லை. என்னை மூடுக்கு கொண்டு வர உடலுறவுக்கு முன் செல்ல கொஞ்சுதல் ரொம்ப எதிர்பார்த்தேன். அதேபோல உடலுறவுக்குப் பிறகு கட்டிப்பிடித்து அரவணைப்பது எனக்குப் பிடித்திருந்தது. அனால் இப்போது வேலை நிமித்தமாக அவர் அதிகமாக ட்ராவல் செய்யவேண்டியதாக இருந்தது. அவர் சோர்வாக இருப்பது என்னால் பார்க்க முடிந்தது. இருந்தாலும் உடலுறவு கொள்ளும்போது அவர் என்னை முழுமையாக திருப்தி செய்வதில் குறைவைக்கவில்லை. அனால் செக்ஸுக்கு பிறகு களைப்பில் உடனே உறங்கிவிடுகிறார். முன்பு போல செக்ஸ் முடிந்த பிறகு நாங்கள் கொஞ்சி பேசுவதை இப்போது ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அப்போது கூட என் பொறாமை புத்தி போகவில்லை. உறங்கிக்கொண்டு இருக்கும் அவர் உடலில் வேற பெண் காதல் தடயம் விட்டு இருக்கிறாளா என்று பார்ப்பேன். அவர் உடலில் அப்படி எந்தவிதமான மார்க் இருந்ததில்லை. நான் முன்பு இப்படி இருந்ததில்லை. லதா என்று ஒரு சிறந்த அழகி அவருடன் நெருக்கமாக பணிபுரிகிறாள் என்று தெரிந்து பிறகு வந்து இந்த சந்தேக புத்தி.
 
எதோ நான் பெரிய ஒழுங்கானவள் போல. அவர் எனக்கு தெரியாமல் எதோ தப்பு செய்கிறார் என்ற சந்தேகம் தான் எனக்கு இருந்தது. உறுதியாக எதுவும் அப்படி சொல்ல முடியாது. அவர் லதாவை வெறும் முத்தமிட்டிருக்கார் என்று கூட உறுதியாக சொல்ல முடியாது. அனால் நான் அப்படியா. நான் சுந்தருக்கு முத்தம் மட்டுமா கொடுத்தேன்? வேற என்னனனமோ எல்லாம் கொடுத்தேன். என் அந்தரங்க பாகங்களை அவனுக்கு வெட்கம் இல்லாமல் காட்டினேன். காட்டியதோடு நிறுத்தாமல் அதை அவன் விரல்கள் தீண்ட, அவன் வாய் சுவைக்க அனுமதித்தேன். பிற ஆண்ணின் அந்த தீண்டுதல்களை ரசித்து அனுபவித்தேன். பதிலுக்கு அவன் ஆண்மையை சுவைத்து அவனுக்கு இன்பம் கொடுத்தேன். இதனாலேயே அவரது உடலில் சில காதல் அடையாளங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம். உண்மையில் லதா தன் நகங்கள் அல்லது பற்களால் சில காதல் அடையாளங்களை அவர் உடலில் விட்டுவிட மாட்டாளா என்று நான் ஆசைப்படுவது போல் இருந்தது. அப்போது என் செய்கைக்கு நான் குற்ற உணர்வில் இருக்க வேண்டியதில்லை. இப்போது என் கணவரிடம் இருந்து கொஞ்சுதல் கெஞ்சுதல் இல்லை என்பதால் தானோ அன்று சுந்தர் என்னை மூடுக்கு கொண்டுவர செய்த பெரும் முயற்சி என்னை அவனுக்கு இணங்க செய்தது? நான் அவருக்கு படுக்கையில் காத்திருக்க அவர் அறை உள்ளே வந்தார். நான் அவரை ஆசையோடு பார்த்தேன். அவர் பதிலுக்கு என்னை பார்த்து புன்னகைத்தார். இன்றைக்கு இவருடன் மகிழ்ந்து பேச நேரம் கிடைத்ததே என்று மிகவும் சந்தோசம் அடைந்தேன்.
 
"உங்களுக்கு தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்படி வந்து படுங்க," அவர் உடலை அணைத்தபடி படுக்க விரும்பினேன்.
 
அவர் புன்னகைத்து கொண்டு கேட்டார்," எங்கே ப்ரஜித் காணும்?"
 
"இல்லை அவன் அப்பா, அம்மா ரூமில் இன்று படுக்கிறான்."
 
என் பதிலை கேட்டு அவர் குறும்பாக சிரித்தார். இன்று இரவு என்ன பிளேன் வைத்திருக்கிறேன் என்று அவருக்கு புரியும். மணி இப்போது பத்தரை தான் தாண்டி இருக்கு. நமக்கு நிதானமாக இன்பம் அனுபவிக்க நிறைய நேரம் இருக்கு. உடலுறவுக்கு முன்பு அவரிடம் அதிகமான கொஞ்சுதல் கிடைக்கணும். அவர் லுங்கி அணிந்ததை தவிர வேறு ஆடை அணியாமல் வெறும் மேல் உடலுடன் இருந்தார். நாங்கள் முதலில் திருமணம் செய்துகொண்டபோது அவருக்கு இருந்த அதே உறுதியான உடல்வாகு இருந்தது. இதுதான் என்னை கவலையடையச் செய்தது, பெண்கள் எப்படி அவரை பார்த்தால் ஈர்க்கப்படுவர்கள் என்பதை என்னால் எளிதாகப் பார்க்க முடிந்தது. அவருடன் நெருங்கி பழகும் சுமலதாவுக்கு அந்த ஆசை வராதா? ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக அதிக நேரம் செலவழித்தால் எப்படி ஒருவரையொருவர் ஈர்த்துக்கொள்வார்கள் என்பதற்கு நான் ஒரு சிறந்த உதாரணம். சாதாரணமாக வராத அந்த ஆசையை சூழ்நிலைகள் உருவாக்குகின்றன. என் கணவருக்கும் அப்படி வர வாய்ப்பிருக்கு. அவர் வந்த என் அருகில் படுத்தார். நான் என் கையை அவர் மார்பு மீது போட்டு அவரின் உறுதியான சதையை தடவினான்.
 
"நீங்க இப்போதெல்லாம் ரொம்ப பிசி. உங்களுடன் இப்படி ரிலாக்ஸ் ஆகா இருப்பதை ரொம்ப மிஸ் பண்றேன்," என்றேன் அவர் மார்பை மென்மையாக முத்தமிட்டு.
 
அவர் என் முடியை ஆறுதலாக தடவினார். "என்ன செய்வது சுலோ, புது பொறுப்புகள், அதுவும் அதிக பொறுப்புகள். நான் சக்சஸ் ஆகணும்னா முதல் ஒரு வருஷம் கடுமையான உழைப்பை போடுனும். நான் எல்லாம் செட் பண்ணிட்டேன்னா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்." 
 
அவர் சொல்வது எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது அனால் இப்போது நான் பலவீனமான மனநிலையில் இருக்கிறேன். அவர் அதிகம் என் கூட இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அவன் அக்குளுக்கும் தோள் பட்டைக்கும் நடுவே என் முகத்தைப் புதைத்தேன். நான் அவரை மீண்டும் மீண்டும் அங்கே முத்தமிட ஆரம்பித்தேன். நான் செக்ஸ் மூடுக்கு வந்துகொண்டு இருந்தேன். என்னம்மோ சொல்லிவைத்து போல என் ஆசையை கெடுக்க அந்த நேரத்தில் அவர் போன் ஒலித்தது. அதை எடுக்க முயற்சித்த கையை நான் கெட்டியாக பிடித்து தடுத்தேன். அவரும் அதிகம் போராடவில்லை. ஆறு, ஏழு ரிங்க்கு பிறகு போன் ஒலிப்பது நின்றது. அவர் என் முகத்தை அவர் இரு உள்ளங்கைகளில் ஏந்தி என் உதடுகளை மென்மையாக முத்தமிட்டார். நான் என் கண்களை மூடி அதை ரசித்தேன். மறுபடியும் அவர் போன் ரிங் பண்ண துவங்கியது.
 
"சொரி சுலோ, முக்கியமான காலாக இருக்க போகுது. நான் அதை எடுக்கணும்."
 
நான் வேற என்ன செய்ய முடியும், மெளனமாக இருந்தேன். "இவள் ஏன் இப்போ கூப்பிடுறாள்?" என்று முணுமுதுகொண்டு போன் எடுத்தார்.
 
அது லதாவாக தான் இருக்கும் என்று என் மனம் எனக்கு சொன்னது. "சொல்லு லதா, என்ன விஷயம்," என்று அவர் கூறி மெத்தையில் இருந்து எழுந்த போது நான் நினைத்தது சரி என்று உறுதியானது. வேலை நேரத்தில் தான் அவரை முழுதாக பிடித்துவைத்து கொள்கிறாள், என் படுக்கையறையில் இப்போது குறுக்கிடுறாள்ளே என்று மனதில் சலித்துக்கொண்டேன். அவர் முகத்தை பார்த்தேன், அவலுடன் பேசும் போது அவர் முகத்தில் ஒரு சிறு மலர்ச்சி தென்பட்டது. உடலை திருப்பி அவர் முதுகை என்னிடம் காட்டியபடியே தொடர்ந்து பேசினார்.
 
"நம்ம ப்ரெசென்ட்டேஷன் ஸ்லைட்ஸ் இன்னொரு முறை செக் பன்னிரு அப்புறம்.... ," அப்படியே அவர்கள் உரையாடல் வேலை விஷயமாக சற்று நேரம் தொடர்ந்தது.
 
அவர்கள் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் பேச எனக்கு இங்கே கோபம்தான் வந்தது.
 
எரிச்சல் வந்தாலும் இதுவாக மட்டும் இருந்திருந்தால் அது ஒரு பெரிய விஷயம் இல்லை. அனால் அவர்கள் உரையாடல் பெர்சனல் விஷயங்களாக மாறியது போல இருந்தது.
 
"சோ, உனக்கு பயமாக இருக்கா?" என்று அவர் கேட்டதற்கு அவள் என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை அனால் அதை கேட்டு இவர் வாய்விட்டு சிரித்தார்.
 
"தட்'ஸ் இட் டியர், நான் இருக்கேன்ல, உன்னை பார்த்துக்கிறேன்."
 
அவளை பார்த்துகுற்ரறா? எப்படி?
 
அவள் எதோ சொல்ல இவர் பதிலுக்கு,"நமக்கு ஒரு மணி நேரம் பிரிய இருக்கும். லன்ச் முடிச்சிட்டு நம்ம ஒன்றாக கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்."
 
இவர் லன்ச் என்று சொன்னபோது எனக்கு உள்ளத்தில் பகீரென்று ஆனது. நானும் சுந்தரும் லன்ச் சாப்பிடும் போது நடந்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தது. மேஜைக்கு அடியில் அவள் கால்களை இவர் கால்கல்லால் உரசுவரா? நான் அனுமதித்தது போல லதாவும் அதை அனுமதிப்பாள்ளா? தொட்டு தொட்டு பேசுவார்களா? ரிலாக்ஸ் பண்ண நேரம் இருக்கு என்றாரே. நான் என் மனதில் இப்போது நினைத்து அஞ்சிய காரியத்துக்கு அரை மணி நேரம் இருந்தாலே போதும்மே. அன்று சுந்தரும் நானும் செய்தது இருபது...இருபத்தி ஐந்து நிமிடங்கள் இருக்கும். நான் மட்டும் சம்மதித்திருந்தால் இன்னும் ஒரு பதினைந்து நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். இதை தான் இவர்கள் அடிக்கடி வாடிக்கையாளர், புது கஸ்டமர் பார்க்க வெளியூர் போகும்போது செய்கிறார்களா? நான் தான் அவருக்கு உண்மையாக இருக்கணும் என்று என்னை கட்டுப்படுத்தி இருக்க இவர்கள் இருவரும் கவலை இல்லாமல் ஜாலியாக என்ஜாய் பண்ணுறார்களா? இந்தமாதிரி எண்ணங்கள் எல்லாம் கலவரமாக என் மனதில் ஓட எனக்கு இப்போது ஆசை முழுமையாக போய்விட்டது. காதல் அல்லது பாசம் மூடில் இப்போது நான் இல்லை. வெறும் சந்தேகமாக இருந்த எனக்கு இப்போது இவர்கள் இடையே ஒரு உறவு உருவாகி இருக்கு என்ற எண்ணம் வலுவடைந்தது.
 
அவர் போன் கால் முடித்துவிட்டு என் அருகில் வந்து படுத்தார். நான் என் உடலை மறுபக்கம் திருப்பிக்கொண்டு என் முதுகை அவருக்கு காட்டியபடி படுத்தேன். அவர் கையை என் உடல் மீது போட்டார்.
 
"எனக்கு களைப்பா இருக்கு, தூங்க போறேன்," என்று சொன்னேன்.
 
அவர் கையை எடுத்துக்கொண்டார். ஒரு ஐந்து நிமிடத்தில் அவரது ஆழ்ந்த சுவாசத்தை என்னால் கேட்க முடிந்தது. அவர் தூங்கிவிட்டார். எனக்கு கோபம் மேலும் வந்தது. என்னை சமாதான படுத்த அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் ஏன் எடுக்க போகிறார். அவருக்கு தேவைப்பட்டது தான் அவருக்கு வேற எங்கேயோ கிடைக்குதே. அப்படி இல்லை என்றால் அவர் என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்துர்ப்பார் இல்லையா. சுமலதாவை நினைக்கும் போது எனக்கும் கோபம் (பொறாமையும்) வந்தது. அவள் பார்க்குறதற்கு சாதாரணமாக இருந்தால் கூட எனக்கு இப்படி வந்திருக்காது. தளதளவென்று எனக்கு போட்டிபோடும் அழகில் இருக்கிறாள். அதுவும் அவள் என்னைவிட இளமையான பிரெஷ் ஆனா பெண். என்னை போல ஒரு குழந்தையை பெற்றெடுத்தவள் இல்லை. ஆண்களை நம்ப முடியாது, இப்படிபோன்ற இளம் அழகு பதுமை பெண் கிடைத்தால் என்னை போன்ற பெண்கள் சலித்து போய்விடும். நாங்கள் லதா போன்ற பெண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. நாங்களும் ஆண்கள் வசீகரிக்கும் வகையில் இருக்கிறோம். எங்கள் மீது பைத்தியமான ஆண்கள் இருக்கிறார்கள். நானும் இந்த கவலையும், ஆத்திரத்துடன் உறங்கிவிட்டேன்.
 
அடுத்த நாள் அவரை வேலைக்கு அனுப்பும் போது அவருடன் அதிகமாக எதுவும் பேசவில்லை. என் அம்மாவும் இப்போது கலகலப்பாக என்னிடம் பேசவில்லை. அவளுக்கு ராஜா மூலம் செக்ஸ் இன்பம் கிடைக்க துவங்கியதில் இருந்து அவள் முகத்தில் ஒரு பிரகாசம், அவள் உடலில் ஒரு பளபளப்பு இருந்தது. அவர் எப்போது ராஜாவுடன் செக்ஸ் வைத்திருந்தால் என்று நான் கண்டுபிடித்துடுவேன். அன்று அவள் முகத்தில் ஒரு புன்முறுவல் இருந்துகொண்டே இருக்கும். பேசும்போது தேவை இல்லாமல் அடிக்கடி சிரிப்பாள். அன்று சுறுசுறுப்பாக காரியங்கள் எல்லாம் செய்வாள். அவள் உடலின் பளபளப்பு எனக்கு புரிந்தது, அவள் உடல் இன்பத்தின் உச்சத்தை அடைந்ததால் வந்து இந்த பூப்பொலிவு. அந்த இளைஞன் அவளை திறன்கொண்டு புணருறான் என்று புரிந்தது. அவளுக்கு தேவையான இன்பங்கள் அவன் கொடுத்துக்கொண்டு இருக்கிறான். அடுத்த முறை லதாவை பார்க்கும் போது அவள் உடலும் இப்படி பூத்துகுலுங்கி இருக்க என்று கவனிக்கணும். அப்படி இருந்தால் அது எதனால் என்று எனக்கு தெரியும். அனால் இந்த ஒரு வாரத்துக்கு மேல் அவள் முகத்தில் எந்த பொலிவும் இல்லை. அவளும் எதோ தன் உலகில் இருப்பது போல தோன்றியது. ராஜா அவளை புணருவதை நிறுத்திவிட்டான்னா?
 
அவன் ஒரு இளைஞன், அவனும் ஓரளவுக்கு கவர்ச்சியாக தான் இருக்கிறான். ஒருவேளை அவனுக்கு இப்போது ஒரு காதலி கிடைத்திருக்கலாம். அவன் முன்பு பெண்களிடம் வெட்கப்படுவான் என்று நினைக்கிறேன், ஆனால் என் அம்மாவுடன் அவனுக்கு கிடைத்த பாலியல் அனுபவங்களுக்குப் பிறகு அவனுக்கு பெண்களுடன் பழகுவதற்கு தைரியம் வந்திருக்கும். அவன் வயதுடைய பெண் யாரையாவது மடக்கி இருப்பான். அனுபவம் உள்ள, வயது மூத்த பெண்ணான என் அம்மாவையே முழுதாக செக்சில் திருப்தி படுத்த முடிந்தது. இளம் சிட்டு அவன் அணைப்பில் என்ன பாடுபடுவார்கள். அப்படி ராஜா என் அம்மாவுடன் இருக்கும் தனது உறவை முறித்துக்கொண்டால் இதை என் அம்மா எதிர்பார்த்திருக்கணும். அவள் வயது முதிர்ந்த பெண், நிச்சயமாக அவன் ஒரு நாள் இல்லாட்டி இன்னொருநாள் தன் வயதுடைய பெண்ணைத் தேடுவான். ஆனாலும் ஆன்டி பைத்தியங்களும் இந்த காலத்தில் நிறைய இளம் ஆண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் கிடைத்த ஆண்டியையும் விடமாட்டார்கள், இளம் பெண்களையும் விடமாட்டார்கள். ஒருவேளை என் அம்மாவுடன் இருந்த அவன் உறவை ரொம்ப குறைத்துவிட்டான்னா?
 
நான் என் அரை உள்ளே சென்று மனம் நிம்மதி இல்லாத யோசனையில் சும்மா படுத்திருந்தேன். என் போன் எடுத்து பார்த்தேன், இந்த நான்கு நாட்களாக சுந்தர் ஆறு மெஸேஜ், மூன்று கால் செய்திருந்தான். நான் போனை எடுக்கவில்லை, மெஸ்ஸேஜ்க்கு பதில் அனுப்பவில்லை. நான் அவனுடன் பேச விரும்பினால் அவன் எப்போ அடுத்தது கால் பண்ணுவான் அல்லது மெஸேஜ் அனுப்புவான் என்று பார்த்து அப்போது தான் அவனுடன் தொடர்ப்பு கொள்வேன். இப்படி அவனை அலைய விடுவேன். நான் அவனுக்கு மறுபடியும் கிடைப்பேன் என்று அவனுக்குள் அவன் ஆசைகள் வளர்த்திட கூடாது என்பதற்காக. இன்று நானே அவனை முதல்முறை தொடர்பு கொள்ள நினைத்தேன். என் கணவர் மட்டும் அந்த சிறுக்கி லதாவுடன் கூத்தடிக்கிறார் போல நான் மட்டும் சந்நியாசியாக இருக்கனும்மா.
 
"ஹாய் சுந்தர், என்ன செய்யிற," என்று அவனுக்கு மெஸேஜ் அனுப்பினேன்.
 
ஒரு நிமிடம் கூட கடக்கவில்லை அவன் உடனே போனில் அழைத்தான். என்னிடம் இருந்து ஏதாவது வராத என்று தவம் இருந்தவன் போல. லதா ஒன்றி தான் ஒரு அண்ணை சுலபமாக கவர முடிந்தவள் அல்ல, நானும் தான். இது இப்போது என் கணவர் பற்றியோ, சுந்தர் பற்றியோ இல்லாமல் ஆகிவிட்டது போல இருந்தது, இது எனக்கும் லதாவுக்கு இருக்கும் போட்டி.
 
நான் போன் எடுத்து 'ஹலோ' என்று சொன்னபோது," ஹாய் சுலோ, இன்னைக்கு நீ என்னை கூப்பிடுவ என்று நினைத்தேன், அது போலவே நடந்தது," என்றான்.
 
"ஏன் அப்படியான?"
"இல்லை தோன்றியது, அது சரியாக ஆகிவிட்டது."
"தோணும், தோணும்," என்றேன் சிரித்தபடி.
 
"ஆக்சுவலி அதற்க்கு ஒரு காரணம் இருக்கு அனால் அது ஏன் இப்போது, விடு," என்றான்.
 
அவனுக்கு நிச்சயமாக தெரியும் அவன் இப்படி சொன்னான் என்றால் நான் அந்த காரணத்தை கேட்காமல் விடமாட்டேன்.
 
"என்ன காரணம் சொல்லு," என்றேன்.
"வேணாம்.. வேணாம் ... சொல்லாமல் இருப்பதே பெட்டெர்."
 
எதோ ஒன்னு மோசமானது சொல்ல போறான். நான் இதை ஊக்குவிக்கலாமா, கூடாது. "பருவால பரவால சொல்லு," மனம் என்ன சொன்னாலும் நான் எங்கே கேட்க போறேன்.
 
"வேணாம்மா, அப்புறம் நீ கோவிச்சிக்கிட்டு மறுபடியும் பேசுவதை நிறுத்திடுவ."
 
முன்பு மறுபடியும் அவன் என்னை வசியம் செய்ய எதுவது பேசிடக்கூடாது என்று அவனை நிறுத்தி இருப்பேன் அனால் இன்றைக்கு நான் அந்த மனநிலையில் இல்லை.
 
"ப்ரோமிஸ், நான் சொல்வதைக்கேட்டு நீ கோபப்பட மாட்ட?" என்றான் சுந்தர்.
 
இன்றைக்கு அவன் என்ன சொன்னாலும் நான் கோபப்படமாட்டேன். "போதும்டா, சொல்லு," என்றேன். முன்பு அவனுக்கு நெருக்கமாக இருக்கும் போது 'டா' போட்டு பேசுவேன். இன்று தான் மறுபடியும் அப்படி சொல்லுறேன். மறுபடியும் நெருக்கம் உருவாவுவதை அவன் கவனித்திருப்பான்.
 
"சரி நீ சொல்லுறா... வழக்கம் போல உன்னை பற்றி நான் நேற்று நினைத்துக்கொண்டு இருந்தேன்," என்று தொடங்கினான்.
 
"நேற்று என்னை நினைத்துக்கொண்டு இந்தியா?"
 
"நேற்று ஒன்றியா... தினமும் இதை தானே செய்யுறேன்," என்று ஏக்கப் பெருமூச்சுடன் கூறினான்.
 
அவன் இப்படி பரிதாபமாக சொல்லும் போது என் முகத்தில் ஒரு சிரிப்பும், என் இதயத்தில் ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. "சரி சரி, ரொம்ப ஏக்க படாதே, விஷயத்தை சொல்லு," அவன் சொன்னதை அலட்சியப்படுத்தியது போல சொன்னேன்.
 
"என்ன சொல்லிக்கிட்டு இருந்தான்?? ஆஹ் யெஸ்.. உன்னை நினைச்சிகிட்ட இருந்தேன் அப்படியே தூங்கிட்டேன்."
 
"அவ்வளவு தான்னா?" என் குரலில் இருந்த ஏமாற்றத்தை அவன் கவனிக்க நான் விரும்பவில்லை.
 
"அப்புறம் தானே மெய்ன் மேட்டர் இருக்கு.. நீ என் கனவினில் வந்த."
 
கனவில் வந்த போது என்ன நடந்தது என்று ஆசை தான் அனால் மெளனமாக இருந்தேன்.
 
"நமக்கு இடையே என்னன்னம்மோ நடந்தது... இரவு விடியவே கூடாது என்று நினைத்தேன்."
 
"நடக்கும் நடக்கும்.. நீ திருந்தவே மாட்ட," என்றேன் மனதுக்குள் கோபமில்லாத அதட்டலுடன்.
 
"பாத்தியா.. நீ கோபப்படுற. அதன் வேணாம்னு சொன்னேன்."
 
"அதுலாம் ஒன்னும் இல்லை சொல்லு," என் குரல் இன்னும் கண்டிப்பாக வைத்தேன்.
 
"ஸுவேர்?" என்றான்.
"ஸுவேர்," என்றேன்.
 
"நீ என் பக்கத்தில் இருந்த மாதிரி இருந்தது, ஏன் தெரியும்மா?"
"ஏன்?" என்று என்னால் கேட்காமல் இருக்க முடியில.
 
"அன்றைக்கு ஹோட்டலில் நமக்கு இடையே நடந்தது எல்லாம் மறுபடியும் நடப்பது போல இருந்தது. அவ்வளவு ரெயலாக இருந்தது."
 
இப்போது என் மனதிலும் அந்த நிகழ்வுகள் ஓடியது.
 
"அனால் ஒரு வித்தியாசம் மட்டும் சுலோ.. பாதியில் முடியவில்லை, முழுசாக எல்லாம் முடிந்தது."
 
என் வாயில் ஸ்ஸ்ஸ்.. என்ற வார்த்தைகள் வரவில்லை அனால் என் மனதில் ஸ்ஸ்ஸ்... என்று வந்தது. அவன் எப்படி கற்பனை செய்திருப்பான். அன்று என் கணவரிடம் இருந்து போன் வரவில்லை.. என்னை சுவரில் சாய்ந்தபடி நிற்கவைத்து என் கால்களை விரிக்க செய்த்து, என் எச்சில் ஒழுக்கம் அவன் சுண்ணியை என் புண்டை உள்ளே சொருகி இருப்பான். அவன் அப்படியே என்னை புணர்ந்து ஒரு முறை இன்பத்தில் கதறவைத்து, என்னை அப்படியே தூக்கிச்சென்று மெத்தையில் போட்டு ஆசைதீர ஓத்திருப்பான். நேற்று செக்ஸ் வைத்துக்கொள்ளும் மனநிலையில் என் கணவருடன் ஒன்னும் நடக்கவில்லை. நேற்று நிறைவேறாத ஆசை சுந்தரின் பேச்சில் துளிர்த்துக்கொண்டது. என் கை தானாக என் பெண்மையை அழுத்தியது ... அதில் ஒரு இன்பம் இருந்தது.
 
"அது நடக்க முடியாத ஒரு விஷயம் சுந்தர், நீ ஏன் இப்படி நினைத்து கஷ்டப்படுற."
 
"கனவு தானே என்னால செய்ய முடியும் அதையாவது செய்யிறேன்னா. இது கஷ்டம் இல்லை சுலோ,இதில் எவ்வளவு சுகம் இருக்கு என்று உனக்கு தெரியாது."
 
நான் ஒன்னும் சொல்ல முடியாமல் இருக்க அவன் தொடர்ந்தான். "உனக்கு என் நிலைமை தெரியாது அனால் என் மெத்தை விரிப்பு என் நிலைமையை விடிந்த பின்னே காட்டியது."
 
"சீ போடா, அசிங்கம்பிடிச்சவனே," அவன் லீக் பண்ணிவிட்டான் என்று சொல்லுறான். கருமம்.. கருமம்..
 
"அதான் சொன்னேன்ல.. எல்லாம் நிஜத்தில் நடக்குறது போல இருந்தது. என் டீனேஜில் தான் இப்படி நடந்திருக்கு, மறுபடியும் இப்போது தான் முதல்முறையாக இந்த வயதில் இது நடக்குது."
 
சுந்தர் பெரிய வுமனைசெர் என்று பெயர் எடுத்தான். அவனுக்கு என்னம்மோ டீனேஜ் பையன் போல என்னால் ஏற்பட்டது என்றால் என் கணவருக்கு கூட என் மீது இந்த அளவு ஆசை இருந்திருக்கா?
 
"சீ நீ மாறவே மாட்ட, நீ ரொம்ப மோசம்டா."
 
பெண்கள் 'சீ நீ ரொம்ப மோசம்' என்று சொன்னால் அதை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். அது அவனுக்கும் தெரியும்.
 
"கனவிலேயே இப்படி பிரமாதம் என்றால் நிஜத்தில் எப்படி இருக்கும்??? அன்று ஓரளவு தான் அந்த நிஜத்தை கண்டேன்... என்ன செய்வது நான் கற்பனை உலகில் தான் வாழனும்.
 
நீ கற்பனையிலேயே வாலு," என்றேன் அனால் இன்று அதை நிஜம் ஆக்குவதற்கு ஒரு பாதையை உருவாக்கி இருக்கேன் என்று என் மனது சொன்னது.
 
நாங்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசினோம். இதுபோன்ற சுவாரசியமான உரையாடல் தான் என் கணவரிடம் இருந்து இப்போது மிஸ் ஆனது. இப்படி பேசுவதில் எவ்வளவு சுகம் இருக்கு. நான் அவனுடன் பேசும் போது அடிக்கடி என் புண்டையை தேய்த்து இன்பம் கண்டேன். அவன் பேசிக்கொண்டு அவன் சுவாசிக்கும் வேகமும், தடுமாற்றமும் அவன் என்னுடன் பேசிக்கொண்டு சுயஇன்பம் அனுபவிக்கிறான் என்று தோன்றியது. நாங்கள் செக்ஸ் டாக் ஏதும் ஈடுபடவில்லை அனால் என் குரலே அவனுக்கு காமம் உண்டாக்காது என்று நினைக்கும் போது அவனுக்கு என் மீது உள்ள ஆசையை நினைத்து பிரமித்தேன். இதுதான் கள்ள ஆசைக்கு இருக்கும் அற்புதம்மா. என் அம்மாவுக்கு கள்ள உடலுறவில் ஈடுபடுவதால் அவள் இப்படி ஏன் மலர்ந்து இருக்காள் என்று புரிய துவங்கியது.
[+] 8 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 24-04-2022, 09:08 PM



Users browsing this thread: 3 Guest(s)