23-04-2022, 03:33 PM
♨️♨️♨️
பரம ஏழை என்று யாரும் இல்லாதளவிற்கு
சற்று செழிப்பான ஊர்தான்....
உழைத்தால் ஊதியம்
என்று
அத்தனை பேரும்
ஏதாவது ஒரு தொழிலை கைவசம் வைத்திருந்தனர் .... விவசாயத்தின்
செழுமையும்
♨️♨️♨️
அந்த கிராமத்தை வாடிவிடாமல் புத்துணர்வோடு வைத்திருந்தது ....
♨️♨️♨️
ஊர் மத்தியில் மாகாளியம்மன் கோயில் ..
. கோயிலைச் சுற்றிலும்
இரண்டு அடுக்காக
நான்கு வழி வீதிகள்
கொண்ட எட்டுத் தெருக்கள் ..
. எட்டுத் தெருக்களிலும் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக அறுநூற்றம்பது வீடுகள் .....
♨️♨️♨️
ஊரக வளர்ச்சியில்
எத்தனையோ வீடுகள் சிமிண்ட் தளம் போடப்பட்ட மச்சு வீடுகளாக மாறிவிட்டாலும்
ஒரேயொரு வீடு மட்டுமே ஊர் மக்கள் மச்சுவீடு என்று குறிப்பிட்டு அழைக்கும் பாக்கியம் பெற்றிருந்தது .
... காரணம்
ஊரில்
முதன் முதலாக சிமின்ட் தளம் போட்டுக் கட்டப்பட்ட வீடு என்பதால் இன்றும் அப்பெயரே நிலைத்து விட்டிருந்தது ...
♨️♨️♨️.
அந்த வீட்டு உறுப்பினர்கள் யாரை அழைத்தாலும் "
மச்சு வீடு "
என்ற அடைமொழி சேர்ந்தே வரும் ...
அது பல்லு போன பாட்டனாக இருந்தாலும்
சரி ... நேற்று பிறந்த குழந்தையானாலும்
சரி .... அதே அடைமொழி தான் ...
♨️♨️♨️
பரம ஏழை என்று யாரும் இல்லாதளவிற்கு
சற்று செழிப்பான ஊர்தான்....
உழைத்தால் ஊதியம்
என்று
அத்தனை பேரும்
ஏதாவது ஒரு தொழிலை கைவசம் வைத்திருந்தனர் .... விவசாயத்தின்
செழுமையும்
♨️♨️♨️
அந்த கிராமத்தை வாடிவிடாமல் புத்துணர்வோடு வைத்திருந்தது ....
♨️♨️♨️
ஊர் மத்தியில் மாகாளியம்மன் கோயில் ..
. கோயிலைச் சுற்றிலும்
இரண்டு அடுக்காக
நான்கு வழி வீதிகள்
கொண்ட எட்டுத் தெருக்கள் ..
. எட்டுத் தெருக்களிலும் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக அறுநூற்றம்பது வீடுகள் .....
♨️♨️♨️
ஊரக வளர்ச்சியில்
எத்தனையோ வீடுகள் சிமிண்ட் தளம் போடப்பட்ட மச்சு வீடுகளாக மாறிவிட்டாலும்
ஒரேயொரு வீடு மட்டுமே ஊர் மக்கள் மச்சுவீடு என்று குறிப்பிட்டு அழைக்கும் பாக்கியம் பெற்றிருந்தது .
... காரணம்
ஊரில்
முதன் முதலாக சிமின்ட் தளம் போட்டுக் கட்டப்பட்ட வீடு என்பதால் இன்றும் அப்பெயரே நிலைத்து விட்டிருந்தது ...
♨️♨️♨️.
அந்த வீட்டு உறுப்பினர்கள் யாரை அழைத்தாலும் "
மச்சு வீடு "
என்ற அடைமொழி சேர்ந்தே வரும் ...
அது பல்லு போன பாட்டனாக இருந்தாலும்
சரி ... நேற்று பிறந்த குழந்தையானாலும்
சரி .... அதே அடைமொழி தான் ...
♨️♨️♨️