Thriller ரோஜாவின் தீண்டும் இன்பம்
ரோஜா அழுதுகொண்டே படுத்திருந்தால்.
இருவரும் எழுந்திரித்தனர்.
குரு : இப்போ எதுக்கு அழுகுற. என்ன ஆச்சு. ஏதோ பத்தினி மாதிரி சீன் போடாத.
ரோஜா : என்னோட பையனுக்காக மட்டும் தான் உன்கிட்ட நான் படுத்தேன். உனக்கு நான் சுகத்தை குடுத்தேன். ஆனா நீ என்ன தேவிடியா மாதிரி நடத்துற.
வெங்கட் : கோவிச்சுக்காத செல்லம் என்று அவள் தோல்ப்பட்டையின் மேல் கை போட்டான்.ரோஜா அவன் கையை எடுத்து அவனை பளார் என்று அறைந்தால்.
ரோஜா உடனே தன் துணிகளை மாற்றிக்கொண்டு அங்கு இருந்து கிளம்பினால்.அவள் கிளம்பும் போது குரு அவள் கையை பிடித்து சாரி என்றான்.
ரோஜா அவன் முகத்தில் காரி துப்பி அங்கு இருந்து கிளம்பினால்.
ரோஜா வீட்டிற்கு வந்து சவரை திறந்து உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தால்.
இங்கே குருவும் வெங்கட்டும் பயங்கர கடுப்பில் இருந்தனர். எப்படியாவது அவளை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தனர்.
இது ஒரு பக்கம் போக ரவி சுந்தர் காணாமல் போனதை பற்றி விசாரித்தான்.அப்போது தான் அவனுக்கு ரோஜாவை பற்றியும் அவளுக்கு சுந்தர் குடுத்த டார்ச்சர் பற்றியும் தெரிந்தது. சுந்தரின் போன் டவர் கடைசியாக ரோஜாவின் கெஸ்ட்ஹவுஸ் இருக்கும் இடத்தில் தான் அதிக நேரம் இருந்திருந்தது.
அதற்கடுத்து நேராக பெங்களூரு ரோட்டில் போய் சுவிட்ச்ஆப் ஆயிவிட்டது. சுந்தர் ரோஜாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
ரோஜாவை பற்றி முழு விவரமும் அவனுக்கு தெரிய வந்தது.
நாட்கள் சென்றது ரோஜா பழைய நிலைமைக்கு வந்தால்
ரோஜா அவளுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தால்.
ரவியை பற்றி சொல்லப்போனால் போலீஸ் உடம்பு, சிக்ஸ்பேக் பாடி,40 வயது, கரெக்ட் ஆன ஹெயிட் அண்ட் வெயிட்.
அவனுடைய நேர்மையின் காரணமாக அவன் மனைவி மற்றும் மகனை ரவுடிகள் கொன்று விட்டனர்.
அவன் அவர்கள் நினைப்பாகவே இருந்தான்.
ரவி ரோஜாவை விசாரிக்க அவள் வீட்டிற்கு சென்றான்.அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தினான்.அப்போது கெளதம் வந்து கதவை திறந்தான்.
கெளதம் : யாரு நீங்க
ரவி : ரோஜா இருக்காங்களா
கெளதம் உடனே கதவை சாத்தினான்
ரவி என்ன ஆச்சு என்று மீண்டும் காலிங்பெல்லை அழுத்தினான்
ரோஜா வந்து கதவை திறந்தால்
ரவி : ரோஜா நீங்க தான் ஆஹ்
ரோஜா : ஆமாம் நான் தான்
ரவி : உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்
ரோஜா : எஸ் கம் இன் என்று அழைத்தால்
ரவி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.
கெளதம் அந்த பக்கம் உள்ள டைனிங்டேபிளில் அமர்ந்திருந்தான். அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டான்.
ரோஜா : yeah tell me
ரவி : மேடம் என் பேரு ரவி நான் ஒரு சிபிஐ ஆபிசர். சுந்தர் காணாமல் போன கேஸ் இப்போ நான் தான் handle பண்ணுறேன்
ரோஜாவிற்கு வயித்துல புளியை கரைத்தது
அவள் பயத்தை வெளிக்கட்டாமல்
ரவி : அவர் உங்களுக்கு நெறைய டார்ச்சர் குடுத்திருக்காருனு கேள்விப்பட்டேன். அதான் உங்க கிட்ட விசாரிக்க வந்தேன்.
ரோஜா பயத்தை வெளிகாட்டாமல்
ரோஜா : சார் அவர் எனக்கு பிசினஸ்ல நெறைய இடைஞ்சல் பண்ணாரு.என்னோட கம்பெனிய வாங்க ட்ரை பண்ணாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுக்கடுத்து அவரை காணவில்லை. என் ப்ராஜெக்ட் ஸ்மூத் ஆஹ் முடிஞ்சிருச்சு
ரவி : நீங்க கடைசியா அவரை எங்க பாத்தீங்க
ரோஜா : என்னோட கெஸ்ட்ஹவுஸ். நான் தான் வர சொன்னேன். அவர் அங்க வந்து தான் என்னோட கம்பெனியை எழுதி கேட்டாரு. உனக்கு ரெண்டு நாள் டைம் அதுக்குள்ள முடிவெடுத்து வை. நான் பெங்களூரு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
ரவி : ஓகே மேடம் 
ரோஜா சொல்வது எவிடென்ஸ் படி கரெக்ட்டா இருந்தாலும் அவள் ஏதோ மறைக்கிறாள் என்பது ரவிக்கு புரிந்தது. அதே சமயத்தில் கெளதம் வேறு எங்கயோ பார்த்தாலும் அவன் காதுகள் அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு கொண்டிருந்ததை அவன் கண்டுபிடித்தான்.
ரவி : சரி மேடம் ஏதாச்சும் டவுட்னா நான் கால் பண்ணுறேன்
அப்போ நான் வரேன் என்று ரவி சொல்லிக்கொண்டு கிளம்பினான்
ரவி போனவுடன் ரோஜா முருகனுக்கு கால் செய்து அனைத்து விஷயங்களையும் சொன்னால்.முருகன் பயப்படாதீங்க மேடம் நான் பாத்துக்கிறேன் என்று கூறி போனை வைத்தான்.
ரோஜாவிற்கு அள்ளு இல்லை...
ரவி கௌதமை follow பண்ணினான்
கெளதம் ஸ்கூலில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பான்.அவன் அதிக நேரம் கிரௌண்ட்டில் உள்ள ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருப்பான்.
ரவி இதை அனைத்தையும் கவனித்தான்.
ரவி இவன் மூலமாக உண்மையை தெரிந்துகொள்ளலாம் என்று திட்டம் தீட்டினான்.
அடுத்த நாள் ரவி அந்த மரத்திற்கு கீழே உட்கார்ந்துந்திருந்தான்.கெளதம் அங்கே வந்து உட்கார்ந்தான். ரவி மெல்ல அவனுடன் பேச்சு குடுக்க ஆரம்பித்தான்.
ரவி : ஹாய் கெளதம்
கெளதம் : ஹலோ அங்கிள்
ரவி : என்ன கெளதம் நீ விளையாட போகலையா
கெளதம் : இல்ல அங்கிள், நான் போகல
ரவி : ஏன் கெளதம்
கெளதம் : ஒன்னும் இல்லை அங்கிள்
ரவி : ஓகே வரைய நம்ம ரெண்டுபேரும் ஒரு கேம் விளையாடுவோம்
கெளதம் : என்ன கேம் அங்கிள்
ரவி : ஷூட்டிங் கேம்
என்று கௌதமை கூப்பிட்டு போலீஸ் ஷூட்டிங் கிரௌண்ட்க்கு கூட்டி சென்றான
Like Reply


Messages In This Thread
RE: ரோஜாவின் தீண்டும் இன்பம் - by Lucifer7247 - 20-04-2022, 11:39 PM



Users browsing this thread: 1 Guest(s)