Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நிகழ்வு 39  

 
குணசுந்தரி பார்வையில் (தொடர்ச்சி)
 
இப்போது இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற வேறு வழி இல்லை. நான் அவள் தயவை பெறவேண்டும்.
 
"என்னை மன்னிச்சுடு வனஜா, நன் பெரிய தப்பு செஞ்சிட்டேன். பிலீஸ் இதை வெளியே சொல்லிடாதே. என் மானம் போய்விடும். நான் உயிரோடு இருக்க மாட்டேன், நான் நிச்சயமாக செத்துடுவேன்," என்றேன் அழுதபடி.
 
"நீ உன் கணவன் அல்லாத இன்னொரு ஆணுடன் செக்ஸ் என்ஜாய் பண்ணுவது உன் தனிப்பட்ட விஷயம் நான் எதுவும் சொல்லிருக்க மாட்டேன், அனால் என் மகனை நீ மயக்கிட்டியே. நான் எப்படி சும்மா இருப்பது."
 
"தப்பு தான் வனஜா, நான் வேணுமென்று இப்படி செய்யில. எதோ தற்செயலாக இப்படி நடந்துவிட்டது," என்று அவளை கூல் செய்ய முயற்சித்தேன்.
 
நான் கண்கள் கலங்கியபடி நிற்பதை பார்த்து எனக்கு அனுதாபப்படுவாளா என்று வேண்டிக்கொண்டேன். எனக்கு சுவாசிக்கவே கடினமாக இருந்தது. எதோ மூச்சி அடைக்கிரம மாதிரி இருந்தது.
 
"அவன் சின்ன பையன் சுந்தரி, அவனை கெடுத்திட்டியே. ஆசை இருந்த நம்ம வயது உள்ள ஒரு அன்னை தேர்தெடுக்க வேண்டியது தானே. அல்லது உனக்கு இளைய ஆண் தேவையென்றால், வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்த ஒரு முப்பது வயது போல ஒருவனை நீ தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் .. இப்படி 21 வயது பையனை கெடுதிருக்க கூடாது."
 
அந்த கேவலமான உடல்பசிக்கு நான் முற்றிலும் அவமானப்படப் போகிறேன். எவளோ கண்ணியமாக, பிறர் மதிப்பு கொடுக்குற ஒரு பெண்ணாக இதுவரை இருந்திருக்கேன். ஆனால் இப்போது மக்கள் என்னை அருவருப்பாக பார்க்கப் போகிறார்கள். நான் என் வயது போன்ற ஒருவனுடன் இந்த கள்ள உறவு வைத்திருந்தால் என்னை இந்த அளவு  மோசமாக பார்க்க மாட்டார்கள். அனால் ஒரு அப்பாவி பையனை கெடுத்துவிட்டேண்ணே என்று ரொம்ப கேவலமாக என்னை கருதுவார்கள்.
 
"என்னை நம்பு வனஜா, உன் மகனை கெடுக்கலாவேண்டும் என்று நான் இதை செய்யில, சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சி."
 
"என்ன உளறுற.. நீ அனுபவம்வாய்ந்த திருமணமானவள், நீ தானே அவனை வளைச்சி போட்டிருக்கணும். சூழ்நிலை என்று தப்பிக்க பார்க்குற."
 
இந்நேரம் கத்தி ஊரையே கூப்பிட்டிருப்பாள் என்று அஞ்சியானான் அவள் இப்படி வாதித்துக்கொண்டு இருந்ததால் ஒரு சிறு நம்பிக்கை வந்தது. அவளும் இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்கணும் என்று விரும்புகிறாள். உன் பையன ஒன்னும் தெரியாத சின்ன பையன். அவன் தானே என் பேன்டியை திருடி வைத்துக்கொண்டு கைஅடித்தவன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எல்லா தாய்மார்களைப் போலவே அவளும் தன் மகனை மிகவும் அப்பாவி என்று நினைக்கிறாள்.
 
"நான் சொல்லுறத கேட்டு கோவப்படாதே. ஒரு நாள் உன் மகன் என் பேன்டியை வைத்துக்கொண்டு சுயஇன்பம் அனுபவித்தான். அதை நான் பார்த்தபோது தான் அவனுக்கு என் மீது ஆசை இருக்கு என்று தெரிந்துகொண்டேன்."
 
"நான் இதை நம்ப மாட்டேன், என் மகன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்."
 
அவள் முகத்தில் கோபம் தெரிந்தது. நான் இப்படி சொல்லி இருக்க கூடாது. நான் செய்த தப்புக்கு அவள் மகன் மீது பழி தூக்கி போடுறது போல அவளுக்கு தோன்ற. என்ன இருந்தாலும் அவள் மகன் மீது தப்பு இருக்கு என்ற எந்த தாய் தான் ஒப்புக்கொள்வாள்.
 
"நான் ஏன் பொய் சொல்ல போறேன், ராஜாவை கேட்டால் அவனே ஒப்புக்கொள்வான். அதனால நான் ராஜாவை குற்றம் சொல்லல. எல்லா இளைஞர்களுக்கு வரும் ஆசை தான் அவனுக்கு வந்தது. இது இந்த வயதில் வரும் இயற்கையான உணர்ச்சிகள். என் வயசுக்கு எது சரி எது தப்பு என்று எனக்கு தெரிந்திருக்கணும்."
 
வனஜா மௌனமாம இருந்ததை பார்த்து நான் சொல்வது உண்மை என்று அவளுக்கு புரிஞ்சிருக்கும். ஒன்னும் தெரியாத பையன் என்று நினைத்திருந்த அவள் மகன் இப்போது பெரிய பையனாகிட்டான் என்ற உண்மை தெரிந்திருக்கும். இருந்தாலும் அவனை குற்றம் சொல்லாமல் பழியை என் மீது நான் போட்டுக்கொண்டது அவள் கோபத்தை குறைக்கும் என்று நம்பினேன். என் கண்ணீர் வறண்டு, என் பயம் சற்று தணிந்தது. அவள் என் நடத்தையை வெளியில் வெளிப்படுத்தப் போவதில்லை போலிருக்கிறது. அவள் என்னை எச்சரிக்க மட்டுமே விரும்பினாள் என்று எனக்கு தோன்றியது. இல்லை என்றால் அவள் தன் கணவனை அழைத்து வந்து இங்கே சண்டை போட்டிருப்பாள். அவர்கள் இருவரும் என் கணவரிடம் வந்து புகார் சொல்லி சண்டை போட்டிருப்பார்கள்.
 
"நான் செய்ததை நியாயப்படுத்துல. எல்லா பையனுங்களுக்கும் இந்த வயதில் இருக்கும் ஹார்மோன்ஸ் பாதிப்பினால் வந்த ஆசைகள் தான் உன் மகனுக்கும் வந்தது. அவன் மீது தப்பில்லை. நான் தான் அவனை சேடுயூஸ் பண்ணினேன். என்னை மன்னிச்சுடு," என்று மறுபடியும் ராஜா இன்னொசென்ட் நான் தான் குற்றவாளி என்று மீண்டும் வலியுறுத்தி அவளை சமாதானம் படுத்த நினைத்தேன்.
 
வனஜா பார்வையில்
 
சுந்தரி சொல்வது உண்மை போல. நான் தான் என் மகன் இன்னும் செக்ஸ் பொறுத்தவரை ஒன்னும் தெரியாத சின்ன பையன் என்று நினைத்துக்கொண்டு இருக்கேன். நான் மட்டும் இன்று அதிகம் தலைவலி என்று டைம் ஒப் கேட்டு வீட்டுக்கு வரவில்லை என்றால் இந்த விஷயம் எனக்கு தெரியாமலே போயிருக்கும். நான் அவர்கள் இருவரும் புணர்வதை கண்டு அந்த ஷாக்கில் என் தலைவலி காணாமல் போய் வேறுவிதமான தலைவலி இப்போது வந்திருக்கு. என் மகன் செக்சில் மட்டும் ஆர்வம் கொண்டு படிப்பை கவனிக்காமல் அவன் எதிர்காலம் பாலபோய்விடம் என்ற தலைவலி. சுந்தரியை ராஜா புணர்வதை பார்த்து நான் ஷாக்குடன் சேர்ந்து அசைத்து போய்விட்டேன். அவன் அப்பா கூட இப்படி திறமையாக புணர்ந்ததில்லை. அது எனக்கு நல்லாவே தெரியும். சுந்தரி கதறியதிலும் அவள் உடல் துடித்ததலியும் அவள் எப்படி இன்பம் அனுபவித்தாள் என்று தெரிந்தது. என் மகனைப் பற்றி நான் ஒரு விபரீதமான வழியில் பெருமைப்பட்டேன். சுந்தரியின் கணவர் தாமோதரன் எனக்கு நல்ல தெரியும். அவர் மனைவியை திருப்தி படுத்துவதில் என் மகன் அவரை மிஞ்சிவிட்டான், என் மகன் ஒரு ஆண்மைத்துவம் உள்ள ஒருவன் என்ற ஒரு விதமான பெருமை.
 
அவன் தந்தையைவிட அவன் எவ்வளவோ சிறந்துவிட்டான். அவனாவது அவன் மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பான். அவன் அப்பாவுக்கு எதுக்கெடுத்தாலும் கோபப்படுவது, ஆன் என்ற திமிரில் நடந்துகொள்வது மட்டும் தான் தெரியும். நான் சுந்தரியை பார்த்தேன். இந்த வயதிலும் அவள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாள். ராஜா ஏன் அவள் மீது ஆசைப்பட்டான் என்று எனக்கு புரியுது. இப்போது ஆன்டி பைத்தியங்கள் அதிகரித்து போகுது. சுந்தரி என்னை பாவம் போல பார்த்துக்கொண்டு இருந்தாள். சற்று முன்பு தான் என் மகனுடன் ரொம்ப ஆனந்தமாக இருந்துவிட்டு இப்படி மாட்டிக்கொள்வாள் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கமாட்டாள். சுந்தரி தான் என் மகன் அனுபவித்த முதல் பெண்ணா? இவ்வளவோ அனுபவம்வைத்த பெண்ணையே என் மகன் இன்பத்தில் புலம்பவைத்ததை பார்த்தேன். அவனுக்கு  ஏற்கனவே வேறு பெண்ணுடன் அனுபவம் இருந்ததா இல்லை சுந்தரியிடம் தான் அவன் கன்னித்தன்மையை இழந்தானா? என் மகனுக்கு இவ்வளவு அதிகமான செக்ஸ் வெறி இருக்கே, அவன் செக்ஸ் ஆசையில் விபச்சாரிகளிடம் பொன்னன் என்றால் இன்னும் பெரிய பிரச்சனைகள் வரலாம். கவனமாக இல்லாவிட்டால்  கொடூரமான வியாதிகள் வரலாம். நல்ல வேலை சுந்தரி போன்ற குடும்ப பெண்ணுடன் அவன் ஆசைகளை தீர்த்துக்கொண்டு இருக்கான். எது எப்படி இருந்தாலும், அவன் படிக்கிற பையன். இப்போது படிப்பு தான் முக்கியம். அவன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான் என்றால் எனக்கு இந்த அளவு கவலை இருக்காது. இந்த காலத்தில் திருமணம் முடியும்வரை செக்ஸ்க்கு ஒரு ஆண் காத்துகொண்டு இருப்பது கடினம். ஏன் ஆண்கள் மட்டும், இப்போது பெண்களே கல்யாணம் வரை கன்னியாகவே இருக்கவேண்டும் என்று பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ராஜா படிப்பு முடிந்து, ஒரு வேளையில் செட்டில் ஆன பிறகு அவனுக்கு கல்யாணம் ஆகும் வரை சுந்தரி போன்ற பெண்ணுடன் அவன் செக்ஸ் உறவு வைத்திருப்பது தெரிந்திருந்தாலும், கண்டும் காணாமல் இருந்திருப்பேன்.
 
இப்போது என்னால் அதை செய்ய முடியாது, என் மகன்களின் எதிர்காலம் முக்கியம். என் மகனிடம் இருந்து விலகி இருக்க சுந்தரியை எச்சரிக்க வேண்டும். அவர்கள் உடலுறவு கொள்வதை முழுமையாக நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை. இதை நிரந்தரமாக நிறுத்துவதற்கு வழிகள் இருக்கு. ஒன்னு, சுந்தரி கணவரிடம் அவர் மனைவியின் நடத்தை பற்றி சொல்லலாம். அப்படி செய்தால் அவள் குடும்ப வாழ்கை அழிந்து போகும். அவள் கணவன் மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் அவளை கீழ்த்தரமாக நினைப்பார்கள். அப்படி செய்ய எனக்கும் மனம்வரவில்லை. இப்போது தான் சுந்தரி இப்படி செய்திருக்காள். நாங்க இங்கே ஆறு வருடமாக வாடகைக்கு இருக்கிறோம். இந்த வருடங்களில் ஆவலுடன் நல்ல பழகி இருக்கேன். வாடகைக்கு தானே நாங்கள் இருப்பவர்கள் என்று அவள் கருவம் கொள்ளாமல் அன்போடு பழகுவாள். எனக்கு ஒரு மனசாட்சி இருந்தால், அவள் இப்படி நடந்ததற்கு பெரிய குற்றமாக நான் பார்ப்பதற்கு எனக்கு அருகதை இருக்க என்று என்னை கேட்டுக்கொள்ளவேண்டும். அவள் நிலைமை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டால் வேற யாரால் புரிந்துகொள்ள முடியும். அது இப்போதைக்கு வேணாம், அது வேற விஷயம்.
 
"நீ இப்படி செய்வா என்று எதிர்பாக்குல.. நீ தானே என் பையனை இந்த செயலில் ஈடுபட செய்த. இல்லை என்றால் அவன் வயசு பையன்கள் போல அவன் சுயஇன்பம் மட்டும் அனுபவிச்சிட்டு இருந்திருப்பான். இப்போ உன்னையே சுற்றி சுற்றி வந்த அவன் படிப்பு என்னாவது?"
 
" இல்லை வனஜா. எனக்கு ராஜாவை ரொம்ப பிடிக்கும் .... அப்படி பார்க்காதே, தப்ப எடுத்துக்காத ..  செக்ஸ்காக இல்லை, ராஜா நல்ல பையன் என்று சொல்ல வந்தேன். அவன் எதிர்காலத்தை கெடுக்க நான் எப்போதும் நினைக்க மாட்டேன்."
 
"நினைக்காத ஆளு தான் போய் அவனுடன் படுத்திருக்க?"
 
சுந்தரி என் கையை பிடித்துகொண்டாள் . "தப்பு தான், எப்படி உன்னிடம் மன்னிப்பு கேட்குறது என்று தெரியவில்லை. என் நிலைமை என்னை தப்பு செய்ய வைச்சிருச்சி."
 
ஆமாம் அது என்ன நிலைமை? இவள் ஒரு அரிப்பு எடுத்த வேசியா, கணவனுக்கு துரோகம் செய்வதில் தயங்கும் எதுவும் இல்லாதவல்லா? பல ஆண்களுக்கு பிறகு இப்போது கடைசியாக வந்த அவள் காதலன் என் மகனா? இல்லை அவள் இதுவே முதல் முறை தப்பு செய்யிறள்ள? என்னை போன்ற நிலைமை தான் அவள் நிலமையும்மா?
 
"என்ன சுந்தரி, நீ இப்படி செய்தது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதனை வருடங்கள் இங்கே வாடகைக்கு இருக்கிறோம். நீ இப்படி பட்ட ஆளு என்று நான் நினைக்கில ... அல்லது இதுதான் உன் உண்மை முகம், நான் தான் ஏமர்த்துட்டேன்னா?"
 
"நான் அப்படி மோசமானவள் இல்லை வனஜா என்னை நம்பு. நான் சத்தியமாக உண்மை சொல்லுறேன். நான் உன் மகனுடன் செக்ஸ் உறவு வைத்ததில் தான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக என் கணவருக்கு துரோகம் செய்யுறேன்."
 
நான் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தேன், அவள் நேர்மையாக சொல்ல்கிறாள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது.
 
"அப்படி என்றால் இதனை வருடங்களுக்கு பிறகு எப்படி? அதுவும் ராஜா போன்ற சிறுவனுடன்."
 
அவள் கன்னத்தில் உள்ள கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசினாள். "என்னை நினைத்தால் எனக்கே அவமானமாக இருக்கு. இந்த வயசிலும், பேரன் பிறந்தபின்னும் என் ஆசை இன்னும் போகவில்லை. நான் அவ்வளவு கீழ்த்தரமாக வீக்கானவள்."
 
"அதுக்கு தான் உன் கணவர் இருக்காரே, எதற்கு என் மகன்?" ஆனால் அவளது கணவன் தாமோதரன், என் கணவனைப் போல... தனது மனைவியைத் திருப்திப்படுத்த இயலாதவன் என்பது தான்  காரணம் என்று நான் சந்தேகப்பட்டேன்.
 
"அவர் செய்ய முடியும் என்றால் நான் ஏன் இத முடிவு எடுத்திருப்பேன்," என்று சலிப்புடன் சொன்னாள்.
 
நான் சந்தேகப்பட்டது சரி தான். ஏன் கணவர்கள் எல்லாம் இப்படி இருக்காங்க. ரொம்ப செல்பிஷ், தன் இன்பம் மட்டுமே முக்கியம். "ஏன் உன் புருஷன் உன்னை அந்த விஷயத்தில் சந்தோஷமாக வெச்சிருக்கலையா?
 
அவள் இப்போது கொஞ்சம் அச்சம் அடங்கி இருப்பது தெரிந்தது. நான் அவள் செய்த துரோகத்தை வெளியில் அம்பலப்படுத்த போவதில்லை என்று நம்பிக்கை வந்திருக்கும்.
 
"அப்படியும் சொல்ல முடியாது. ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் எங்கள் செக்ஸ் வாழ்கை ஓகேவாக இருந்தது. எல்லா தம்பதிகளும் போல சில சமயம் திருப்தியாகவும், சில சமயம் ஏமாற்றமாகவும் இருக்கும். நாங்கள் நாற்பதுகளில் நுழைந்த பிறகும் மாதத்துக்கு மூன்று நான்கு முறை உடலுறவு வைத்துக்கொள்வோம்."
 
இவளின் நிலை என்னைவிட நல்ல இருந்திருக்கே. சில சமயம் திருப்தி என்றால் நானும் மகிழ்ச்சி அடைந்திருப்பெண்ணே. எனக்கு அப்படி கூட அமையிலையே.
 
"அப்புறம் ஏன் இப்படி நடந்துகிட்டு?"
 
"சொன்னது போல இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பிரச்சனை தொடர்ந்தது. அவருக்கு ஐந்து வருடங்கள் முன்பு, 49 வயது இருக்கும் போது சுகர் வந்துவிட்டது. முதலில் அவ்வளவு பாதிப்பு இல்லை அனால் மெல்ல மெல்ல மோசம் ஆகி இப்போது அவருக்கு செக்ஸ் வைத்துக்கொள்வதில் ரொம்ப சிரமம்."
 
அட பாவமா, இவளுக்கு இந்த நிலைய வரணும். "ஏன் உன் கணவரால் செக்ஸ் செய்ய முடியாத?"
 
"வெட்கத்தைவிட்டு சொல்லுறன், அவருக்கு முழு விறைப்பு கிடைக்காது, கிடைத்தாலும் ரொம்ப நேரம் நிற்காது."
 
இவளுக்கு கிட்டத்தட்ட என் வயது தானே, எனக்கு இருக்கிற காமம் போல தானே இவளுக்கும் இருக்கும். என்ன சொன்னா? ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் கணவனுக்கு 49, அப்படி என்றால் இப்போது 54. இருவருக்கும் இடையே அதிக வயது வித்யாசம்.
 
"அதற்காக என் பையன் தான் கிடைத்தன?"
"மறுபடியும் மறுபடியும் சொல்லுறியே.. நான் செய்தது தப்பு தான், இனிமேல் உன் மகனுடன் உள்ள உறவைவை முறிச்சிக்கிறேன். பிலீஸ் இதை வெளியில் சொல்லாதே. நான் தற்கொலை தான் பண்ணிக்கணும்."
 
    
[+] 3 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 31-03-2022, 09:44 PM



Users browsing this thread: 1 Guest(s)