கடனால் கை மாறிய குடும்பம் 2
#47
'             , பாகம் 9


    மறுநாள் தீடீரென்று வீட்டுக்கு வந்த கணவர்..வனிதா .... டெல்லி ல இருக்ற உங்க அக்கா பொண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம்..திடீர்னு  மயங்கி விழுந்துட்டா....ஹாஸ்பிடல் கு கொண்டுபோனா ஏதோ புதுவகையான நோய் னு சொல்றாங்க... அத சரிபண்ணனும் னா பணம் கோடி கணக்குல வேணுமாமா....உங்க அக்கா ரொம்ப அழகுறாங்கனு உங்க மாமா சொன்னார்....உங்க அக்கா கிட்ட பேசுனு கணவர் போன் போட்டு தர..

நானும் பேசுறப்போ அக்கா ரொம்ப அழுதால்.... எனக்கிருக்குறது ஒரே பொண்ணு.

எம்புள்ளைக்கு எதாவது ஆச்சுன்னா..நான் உயிரோட இருக்க மாட்டேன்னு அழுதால்....

நானும் பணம் டிரை பன்றேன்னு சொன்னேன்...

எனது அப்பா.. தன்னால் முடிந்த வரை பணம் ரெடி பண்ணி அனுப்பி வைத்தார்...

எங்கள் திருமணத்தின் போதே எங்க அப்பா அனைவருக்கும் செட்டில் பண்ணி குடுத்துட்டார்...அதுல தான் நாங்க சென்னையில சொந்தமா அபார்ட்மெண்ட் வாங்குனோம்...

அக்கா தன்னோட எல்லாத்தையும் வித்து பணத்த கட்டியும் இன்னும் பத்தலை...

u.s.il இருக்கும் அண்ணாவிடம் கேட்டால்...

அது அதற்கு மேல் பேரதிர்ச்சி...
அண்ணாக்கு வேலை போய்விட்டதாகவும்....பணம் இல்லைஎனவும்..
ஒரு வாரத்தில் சென்னைக்கே வந்து ஏதாவது வேலை செய்ய இருப்பதாகவும் சொன்னான்..

எனக்கோ அழுகை அழுகையாக வந்து..

என் அக்கா வீட்டுக்காரோ அவருடைய எல்லாவற்றையும் விற்று பணம் கட்டியும்......

இன்னும் 1.50 கோடி தேவைப்பட்டது...


என் கணவரின் எல்லா பணமும் பேங்கில் இருந்து செலவாகிவிட்டது...

இனி என் கணவரும் வேலைக்கு சென்றால் தான் பிழைப்பே....


இப்படி யோசிக்கும் பொழுது.....

எனக்கு சங்கர் ஞாபகம் வர.....

என் கணவரிடம்..ஏங்க நாம வேணும்னா சங்கரிடம் கேட்டுப்பாக்கலாமா????

வனிதா லூசுமாறி பேசாத ...அவங்கிட்ட கேட்டா..உங்க அக்காவ படுக்க கூப்பிடுவான்...
உங்கிட்ட லிமிட் இன்னும் மீறுவான்..
அவன் சொல்றதெல்லாம் இன்னும் கேக்க சொல்லுவான்...அதுவு இல்லாம நாம ஏற்கனவே அவனுக்கு1கோடி தரணும்...இதுல எப்டி வனிதா.. அவன் தருவான்....


இல்லங்க நான் அவர்ட்ட கேட்டுப் பாக்கவா ஏன்னா நாம எதோ முயற்சி பண்ணனும்ல....

அட லூசு வனிதா...அவனுக்கு உம்மேல என்ன காதலா இருக்கு....
காமம் டி. அதுவும் அடுத்தவன் பொண்டாட்டி மேல...
அவன் ஒரு மிருகம் டி ...
பணத்த திருப்பி குடுக்கலன்னா ..
அவன் என்ன பண்ணுவான்னு தெரியும்ல.... பாத்துக்க ...
அப்புறம் உன் இஷ்டம் னு சொல்லிட்டு போய்ட்டார்.....

என்னோட அக்கா பொன்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் லா சேர்ந்து. ஒரு தொகையை கலக்ட் பண்ணி கொடுக்க... அது 50000 ரூபாய்......

என்னோட அக்காக்கு ஒரு தங்கையா இருந்துட்டு....என்னால எதுவுமே பண்ண முடியலனு நான் அழுக....


எனக்கு ஒரே பயம்.. சங்கரிடம் கேட்டால்...அவர் வீட்டுக்காரர் சொல்வது போல் கேட்டுவிடுவாரோ என்று....

அன்று இரவு.......

சங்கர் எனக்கு போன் பண்ண நான் பேசினேன்...
நான் பேசும் பொழுது...ஒரு சுருதி இல்லாமல் பேச சங்கர் அதை கண்டுபிடித்து கேட்க....

இறுதியில் நான் அழுது நடந்ததை சொன்னேன்....

ச்சே என்ன வனிதா இத மொதல்லையை சொல்லியிருக்கலாம்ல நான் டெல்லியில தான இப்போ இருக்கேன்.....

உன் குடும்பம் வேற என் குடும்பம் வேறயானு சொல்லிட்டு...

உங்க அக்கா நம்பர் குடு நான் பாத்துக்குறேன்னு நம்பர் வாங்கினார்......

நான் என்னோட கணவர்கிட்ட இத சொன்னேன்.
அவரு திட்டிட்டு சரி என்னமோ பன்னுனு சொன்னார்..


அப்புறம் சங்கர என்னனு சொல்லிருக்க?

உங்க பிரண்டுனு ....

ம் சரி சரி...

போனை வச்சார்.....


இரவு போன் வந்தது....

அக்கா தான் பேசுனாள்...

அடியே சங்கர்னு ஒருத்தர் வந்தாரு 
உன் வீட்டுகாரர் பிரண்டாமா
வந்த மொத்த பணத்தையும் கட்டிடாட்டாரு..
அப்புறம் ஏதோ வெளிநாட்டுல இருந்து ஒரு டாக்டர வர வைக்கலாமானு கேட்டாங்க...
சங்கர் ஓகே எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல யாரவேனா கூப்டுங்க பணம் நான் தரேன் அவள குண படுத்துனா போதும் னு சொல்லி 

டாக்டர் ட பேசிட்டு இருக்காரு....

ரொம்ப நல்ல மனுஷன் போல ....
நல்ல நேரத்துல உதவி பண்ணாரு...

சரி நான் அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிட்டு வச்சா......

..........

ட்ரீட்மெண்ட் ல முடஞ்சு...
பாப்பா குணமாயி வந்துட்டா.....

அதுவரைக்கும் சங்கர் அவங்கள கூட இருந்து பாத்துகிட்டார்...

எங்க அக்கா குடும்பமும் இனிமேல் தனியா டெல்லியில இருக்க விரும்பாம இங்க சென்னைக்கே வர முடிவு செஞ்சாங்க....

ஒரு வாரத்தில்.......

அண்ணாவும் அக்கா குடும்பமும் சென்னை வர....

அவர்கள் வருவதற்கு முன்பே சங்கர்
அவர்களுக்கு பிளாட் பார்த்து வைத்திருந்தார்...

சென்னை வந்தவுடன் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்..

சங்கரும் உடன் வந்திருந்தார்.....

என் அப்பா சங்கரைப் பார்த்து.....

ரொம்ப நன்றி தம்பி னு கையைடுத்து கும்பிட .....

அது ல வேணாம் சார் நீங்க வயசுல பெரியவங்க....

நானும் உங்கள்ல ஒருத்தன் னு சொல்ல...

அண்ணா அக்கா அம்மா அக்கா வீட்டுக்காரர் அண்ணி என அனைவரும் சங்கருக்கு நன்றி தெரிவிக்க......
 என் கணவர மட்டும் நன்றி சொல்லாமல் இருந்தார்.......

எங்க அண்ணனுக்கு வேல போனது தெரிஞ்ச சங்கர் ...... என் அண்ணனிடம்...

நான் கூடியசீக்கிரம் ஒரு கம்பெனியை டேக் ஓவர் பண்ணப்போறேன்.... 

அதுல நீங்க ஜீஎம் ஆ ஜாய்ன் பண்ணிக்கோங்கனு சொல்ல அண்ணனும் ஓகே சொன்னார்....

அதுலயே எங்க அக்கா வீட்டுக்காரருக்கும் வேலை போட்டு தரதா சொன்னார்...

அப்புறம் எங்க அக்காவுக்கு இங்கு உள்ள கல்லூரியில் விரி உரையாளர் ஆக வேலை வாங்கிவைத்திருப்பதாகவும் சொன்னார்...
அனைவரும் சங்கருக்கு நன்றி சொல்ல......


என் அப்பாவும் அம்மாவும்.....

நீங்க அடிக்கடி எங்க எல்லார் வீட்டுக்கும் கண்டிப்பா வாங்கனு சொல்ல சங்கரும் சரி என்றார்.


பின் அப்பா சங்கர் குடும்பத்த பத்தி கேட்க....

அவர் தன் சோக கதையை சொல்ல...

அனைவரும் வருத்தம் ஆனார்கள்.

பின் அப்பா சங்கரை பார்த்து உங்களுக்கு வயசு என்ன என கேட்க

சங்கர் 38 என்றார்.....

என் அப்பா பார்த்தா அப்டி தெரியல 32,33 ஆனமாறிதான் தெரியுது....


 நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது.......

எனக்கு இன்னொரு பொண்ணு இருந்தா உங்களுக்கே கல்யாணம் பண்ணி தந்திருப்பேன்.....

தம்பினு கூப்பிடுறதுக்கு பதிலாஆசையா மாப்பிள்ளைனு கூப்பிட்டுறுப்பேன்னு அப்பா சொல்லி சிரிக்க....

சங்கரும் சிரித்து விட்டு...
இப்ப என்ன கெட்டுப்போச்சு.....நீங்க என்ன மாப்பிள்ளை னே கூப்பிடுங்க மாமா னு சொல்ல....

கரக்ட் மச்சான்னு எங்க அண்ணன் சொல்ல....
சபாஷ் சரிதான் சகல ன்னு எங்க அக்கா வீட்டுக்கார் சொல்ல...

கரக்ட் கொழுந்தனாரேனு எங்க அக்கா சொல்ல.....

ஆமாங்க அண்ணானு எங்க எங்க அண்ணி சொல்ல...
எங்க அண்ணன் குழந்தைங்க அவரை மாமா மாமா என மொய்க்க ஒரே கலகலப்பு......

என் கணவர் மட்டும் பொறாமையில் பொசுங்கிக் கொண்டு இருந்தார்....

பின்னர் சங்கர் கிளம்புறேன்னு சொல்லிட்டு. கிளம்ப 

அனைவரும் சரி என்க சங்கர் கிளம்பினார்...

என் கணவர் குளிக்க செல்ல....

நான் எங்கள் வீட்டில் கடைக்கு போய் பால் வாங்கி வருகிறேன்னுசொல்லிவிட்டு...சங்கர பார்க்க சென்றேன்...

போயிருப்பாரோ... என்னவோ னு ஓடி பார்க்க....

அங்கே முக்கில் .சங்கர் எனக்காகவே காத்துக் கொண்டு இருந்தார்....

கையில் பால் பாக்கெட்டும் வைத்திருந்தார்.....

எப்படியும் நீ என்ன பார்க்க வருவனு தெரியும்......
அதான் இந்தா பால்பேக்கட்...
நீ பொய் சொல்லிட்டு வந்தன்னு அவங்களுக்கு தெரியக்கூடாது....னு சொல்ல......

நானு அது இதுனு சமாளிக்க முயன்று தோற்றேன்...

அப்புறம் அவர பார்த்து ரொம்ப தேங்ஸ் னு சொல்ல...

அப்பாடா மேடம்க்கு இப்பவாவது சொல்லனும் னு தோனுச்சே ....

எங்க அக்கா கூடிய சீக்கிரம் பணம் குடுத்துருவானு சொல்ல...

அவசரம் இல்ல அவங்களால எப்ப முடியுமோ அப்ப குடுக்க சொல்லு......

அப்புறம் இது லா நான் பிளான் பண்ணி லா பண்ணல ....

உன்னோட குடும்பம் என்னோட குடும்பம் அதான் பண்ணனு சொல்ல..

நான் சங்கரை கையைடுத்து கும்பிட்டேன்....

அப்புறம்.... சங்கர் என்னிடம் பால் பாக்கெட்டை குடுக்க... நான் வாங்கிட்டு...

ஏங்க வாங்க டீ சாப்பிட்டு போலாம்...

இல்ல வனிதா எனக்கு பால் தான் வேனும்....

வாங்க பால் வச்சு தரேன்...

ஐயோ எனக்கு உன்னோட பால் தான் வேனுன்னு சங்கர் சிரிக்க....

எனக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது..

என்ன தருவியானு கேட்க......

நான் தலையை குமிந்து.... வெட்கத்துடன் .....

உங்களுக்கு எப்பலா வேணுமோ அப்பலாம் தரேன்னு சொல்ல...

சங்கர் என்னைப் பார்த்து கண் அடித்தார்....

என் அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.....

சங்கர் என்னிடம் தன் குழந்தைகளை பார்க்க ஊருக்கு போவதாகவும் ஒரு வாரத்தில் வந்து விடுவதாகவும்...

வந்தோன வரேன் ...
அப்போ பால் குடிச்சுக்குறேனு சொல்ல  .......
நான் சரி  என்றேன்....

அப்றம் அவரும் கிளம்ப நானும் வீட்டுக்கு வந்து பாலை கொடுத்து விட்டு குளிக்க சென்றேன்....

குளிக்கும் போதுதான் யோசித்தேன்..

எனக்கு இன்னும் பால் வருகிறது..
குழந்தைக்கு பால் மறக்கடித்து விட்டோம்..

என் கணவர்தான் என்றைக்காவது குடிப்பார்...எனக்கு வலி எடுக்கும் போது குடித்து வலியை போக்குவார்...

சங்கர் என்னை ஓக்கும் போது முலையை பிசைந்து இருக்கிறார்..

ஆனால் அது குறைவே....
பால் வருவது அவருக்கு தெரியும் ஆனால் அவர் அதை குடிக்கவில்லை..

இப்போ .... நானோ அவருக்கு அதை ஊட்ட போகிறேன்......

இத நினைக்கும் பொழுதே புண்டையில் நீர் வெளியேறியது.....

சங்கர் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால்  எனக்கு கடுப்பானது....எப்படா ஒரு வாரம் முடியுமென இருந்தது...

சங்கர் வரும் நாளை நினைத்து காத்திருந்தேன்....

சங்கரை நினைத்து விரல் போட்டுக்கொண்டு குளித்து வெளியே வந்தேன்....


அன்று இரவு என் அருகில்....

என் அண்ணிதான் படுத்தாள்...

எனக்கும் அவளுக்கும் ஒரேவயது

நாங்கள் சாதாரணமாக ஓபனாக பேசுவோம்...

அண்ணி என்னிடம்...
ஏன்டி வனிதா ....
பாவண்டி.  அந்த சங்கர்..... பொண்டாட்டிக்கு வேர சீக்கு....

உடல் சுகத்துக்கு என்ன பண்ணுறாரோ.....
பாவம் னு அண்ணி சொல்ல.....

அதுதான் அடுத்தவன் பொண்டாட்டிய கண்டபடி ஓக்குறாரேனு மனதில் நினைத்து சிரித்தேன்.....

என்னடி நான் பேசிட்டே இருக்கேன்...நீ பாட்டுக்கு சிரிக்குற ....

இல்ல ஒன்னுஇல்ல அது இப்போ நமக்கு எதுக்குனு சொல்லிடாடு திரும்பி படுத்தேன்...
இருவரும் தூங்கிப்போணோம்....

என் அப்பா பெயர் மகேந்திரன் 65 
அம்மா.... தேவகி 58
அண்ணா....வசீகரன் 34
அண்ணி.....சுபா 29
அக்கா......வாணி 39
மாமா........ரகு  43

என் கணவர்....33..........

என் அக்கா சீரியல் நடிகை சுஜிதா போல்....

என் அண்ணி.....விஜே அஞ்சனா போல்.........

பொழுது விடிந்தது........

நான் சங்கர் வரவை எதிர் நோக்கி காத்திருந்தேன்....

அவரும்(சங்கர்) அப்படித்தான் இருப்பார்........

நானும் சங்கரும் போனில் கூட பேசி கொள்ளவில்லை....

வீட்டில் ஆட்கள் இருந்ததால்.....

குளிக்க செல்லும்போதெல்லாம் சங்கரை நினைத்து சுய இன்பம் செய்தேன்......

ஒரு வாரம் கழித்து.....

எங்கள் வீட்டிலிருந்து எல்லாரும் கிளம்பி....அவரவர் வீடுகளுக்கு செல்ல.......

என் கணவர் அவர்களை விட்டுவிட கூட சென்றார்......

அன்றிரவு....  சங்கர் போன் பண்ண.....

ஹலோ... வனிதா எப்டி இருக்க...

ம்ம்ம்....நீங்க ...அப்றம் அக்கா....அப்புறம் குழந்தைகள்ளா எப்படி இருக்குறாங்க....

எல்லாரும் சூப்பர்..... என்ன எம் பொண்டாட்டிக்குத்தான்... இன்னும் ஒரு முன்னேற்றம் இல்ல.......
சரி அத விடு...... பாப்பா எப்டி இருக்கா..

ம் நல்லா இருக்கா.....

நான் நாளைக்கு காலையில வரவா...

ம்ம்அ வாங்க... எல்லாரும் போயிட்டாங்க......

சரி வரேன் நாளைக்கு பார்க்கலாம்...

ம்.....

கணவர் வந்தவுடன் சாப்பிட்டு படுத்தோம்.....

இரவு எப்ப விடியும்......காலை எப்ப வரும்....
என மனம் ஏங்கியது....

சங்கர் காம்பை வாயில் வைத்து சப்புவது போல் நினைக்க காம்புகள் விரைத்துக் கொண்டு நின்றது...

இதுவரை சங்கர் என் முலையை சப்பியதில்லை என்பதால் அதிக ஆர்வம்....

நான் இப்டி ஆகி விட்டேன் என எனக்கு ஒரே குழப்பம்.....



மறுநாள் காலை.......

நான் எந்திரிக்க என் கணவர் அருகில் இல்லை....

பாப்பா தூங்கி கொண்டு இருந்தால்...

நான் குளித்து ரெடியாகி சங்கருக்காக காத்திருந்தேன்....

நேரம் ஆக ஆக........

நாமே சங்கருக்கு கால் பண்ணலாமானு யோசிச்சேன்...

சிறிது நேரத்திற்கு பிறகு....

காலிங் பெல் அடிக்க......

சங்கர் வந்துவிட்டாரென்று மகிழ்ச்சியோடு கதவை திறக்க ஓடினேன்.......

கதவை திறந்தால்......

என் கணவர் ......

எனக்கு சப்பென்று ஆனது....

என் கணவர் மாலை போட்டு இருந்தார்.......

கணவர் உள்ளே வந்த சிறிது நேரத்தில்......

சங்கர் உள்ளே வர அவரும் கணவரைப் பார்த்து ஷாக் ஆகி...

என்ன திடீருன்னு மாலையெல்லாம்....

அது ஒன்னுமில்ல சார்.. பாப்பா குணமாயிட்டான்னா.... மாலை போடுறதா வேண்டியிருந்தேன்....

அதான் சார்....

பிளீஸ் சார் ஒரு 48 நாள் சுத்தபத்தமா இருக்கனும்....

அது வரைக்கும் இது வேணாமே சார் பிளீஸ் ..

சரி ஓகே கிருஷ்ணன் ...

48 நாள்தான பாத்துக்கலாம் ...

நான் வரேன்னுட்டு சங்கர் கிளம்பினார்......

எனக்கோ சரியான ஏமாற்றம்......


அவர் கிளம்பிய பின் ......

என் கணவர் பலமாக சிரித்தார்.....

எப்டி வனிதா ....
அவனை ஏமாத்திட்டேன்..........

இது டூப்ளிகெட் மாலை .....

அவனை ஏமாத்த பொய் சொன்னேன்...

நீ உன்ன காப்பாத்த சொன்னில ...
ஏதோ என்னால முடிஞ்சது...

ஒரு 48 நாளுக்கே அந்த சங்கர் தொந்தரவு இல்ல........

இந்த டைம்ல நாம ஒன்னா  சந்தோசமாயிருப்போம்......

இத அவங்கிட்ட சொல்லாதேனு அவர்மேல் சத்தியம் வாங்கிக் கொண்டார்......

இன்னும் சங்கர்மேல் வெறியாக என் கணவரே காரணமாகி விட்டார்...

என் அக்கா குழந்தய காப்பாத்த சங்கர் உதவினார்...

ஆனால் என் கணவரோ அவள் குணமாக தான் வேண்டுதல் செய்ததாக பொய் சொல்லியது என்னுள் கோபத்தை உண்டாக்கியது.ஆனால் நான் ஆதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை....

சங்கர் மீது மேலும் ஒரே சாப்ட்கார்ணர் உருவாகியது.....



அன்றிலிருந்து........

என் கணவர் ஷங்கரிடம் அனுமதி பெறாமல் என்னை மீண்டும் ஓக்க தொடங்கினார்...

கணவர் பழையபடி மாங்கு மாங்கு என குத்தி கஞ்சிய கொட்டினார்....

சங்கர் போல் ஓக்க முடியவில்லை...


மூன்றாம் நாள் நாங்கள் ஓக்கும் போது....என் கணவர் என் காம்பை சுவைக்க......

திடீரென்று சங்கர் ஞாபகம் வர 

அவர் நினைவு மனதில் வர சுகம் கூடியது.....

என் கணவர் ஓக்கும்போது சங்கரை நினைக்கலாமா வேணாமா என மனதில் ஒரு போராட்டமே நடக்க 

இறுதியில் என் கணவர் ஓப்பதை சங்கர் ஓப்பதாக நினைத்துக் கொண்டு ஒவ்வொரு குத்துக்களையும் வாங்க...

இன்பம் பல மடங்கானது......

என் புண்டை சங்கரின் நினைவால் வெடித்து சிதறியது.......

அன்றிலிருந்து 48 நாட்கள் முழுவதும்
என் கணவர் ஓப்பதை சங்கர் ஓப்பதாக நினைத்து பூரித்தேன்....

இது தப்பாக பட்டாலும்...
காமம் என்னை அப்டி நினைக்க தூண்டியது.....

48 நாட்கள் சங்கர் கண்ணியம் காத்தார்..... 

இடையில் என் குழந்தையை என் அம்மா வந்து அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள்...

48 நாட்கள் முடிந்த அன்றைய தினம் 
சங்கர் வீட்டுக்கு வந்தார்.....

நான் அப்பொழுதுதான் குளித்து முடித்து வந்தேன்... சங்கரை பார்த்ததும் புன்னகைத்தேன்...

என் கணவர் சோபாவில் உட்கார்ந்திருக்க...

என்னயா கிருஷ்ணா கோயிலுக்கு போலயா......

என் கணவர் பதட்டத்துடன்....

மலுப்பி அவங்க விட்டுட்டு போயிட்டாங்க னு சொல்ல.....

சங்கர் உடனே டிக்கெட் புக் பண்ணி
டிக்கெட் கன் பார்ம்......ஆயுடுச்சு...

நான் குளிச்சுட்டு வற்றகுள்ள நீ ரெடியாயிருனு சொல்லிட்டு போய்ட்டார்....

என் கணவரோ மண்ட மேல இருக்குற கொண்டை மறந்த கதையா எது எதுக்கோ பிளான் போட்டு இந்த சின்ன விஷியத்தை மறந்துட்டார்....

நான் என் கணவரின் துணியை பேக் செய்யும் போது ......

சங்கர 48 நாள் ஏமாத்தி காயப்போட்டதுக்கு இவருக்கு நல்லா வேனும் னு மனதில் நினைத்து சிரித்தேன்...

இருந்தாலும் என் கணவரைப் பார்க்க பாவமாக இருந்தது...
இப்படி மாட்டிக்கிட்டாரேன்னு....


அவரு எந்த பிளானும் போடாம இருந்துருந்தா...

சங்கர் இரவு மட்டும் தான் வந்திருப்பார்...

ஆனா இப்போ.....

மூன்று நாள்கள்.....

நானும் சங்கரும் மட்டும் தனிமையில்...............

என் கணவர் என்னிடம் வந்து சாரிடி 
நான் ஒன்னு கணக்கு போட அது வேறமாறி ஆய்ருச்சுனு பாவமா நின்னார்........

நான் அத விடுங்க நீங்க மொதல்ல கிளம்புங்க இல்லனா அதுக்கும் எதாவது சொல்லுவார்னு சொல்ல அவர் கிளம்ப தயாரானார்...

நான் எங்கம்மாக்கு போன் பண்ணி 

நாங்களே வந்து குழந்தய எடுத்துக்குறோம்.....
அதுவரைக்கும் அவ அங்கேய இருக்கட்டும்னு சொல்ல அம்மா சரி என்றார்...

கணவர் கிளம்பி தயாராக இருக்க

சங்கர் குளித்து லுங்கி கட்டி வந்தார்...

என் கணவர் எங்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட நான் கதவு வரைக்கும் சென்று வழியனுப்பிட்டு......

கதவை அடைத்து தாளிட்டு....

திரும்ப சங்கரோ என்னை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்....

எனக்கும் அவரை பார்க்க போதை ஏறியது.....  

அவர் என் அருகில் வர ....

நான் அவரை விட்டு ஓட ....

அவர் முந்தானையை பிடித்து உருவ...

அது மெதுமெதுவாக என் உடம்பில் இருந்து விலகி சங்கரின் கைக்கு சென்றது....

நான் வெறும் ஜாக்கெட் பாவடையுடன் நிற்க ....

சங்கர் தன் லுங்கிய தூக்கி வீசி விட்டு
ஜட்டியுடன் இருக்க .....

அவரின் ஆண்மே புடைத்துக்கொண்டு இருந்தது....

அவர் என்னை துறத்த.....
நான் ஓட........

இறுதியில் சங்கர் என்னை பிடித்து பெட்டில் தள்ளினார்...

அங்கே என் கணவர் பாவமாக என்ன நடக்குதோனு கவலயா அலைஞ்சு கோவிலுக்கு போக .....

இங்கே சங்கர் என் பாவடை மற்றும் ஜாக்கெட்டை அவுத்து விட ....

நான் பிரா மற்றும் ஜட்டியுடன் இருக்க....

சங்கர் வெறும் ஜட்டியுடன் என்மேல் படுத்து....

அவர் இதழை ........
என் இதழில் பொறுத்தினார்...........
[+] 8 users Like THIYAGARAJAN's post
Like Reply


Messages In This Thread
RE: கடனால் கை மாறிய குடும்பம் 2 - by THIYAGARAJAN - 14-03-2022, 01:29 AM



Users browsing this thread: 2 Guest(s)