Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் பவித்ரா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று செல்லமாக அடம் படிக்க ஆரம்பித்தாள் ....வீட்டில் இருந்தால் போரடிக்கிறது என்றாள் ...



கற்பகமும் சரி சரி ஆனால் நானும் அடிக்கடி அங்கு வருவேன் என்று கூறி விட்டார் .....





பவித்ராவின் மாமியாரும் மாமனாரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள்.... ராஜா அதற்கு ஒரு படி மேலே அவளை வைத்து தாங்கினான்....



மேலும் இது போதாதென்று அவளுடைய புது அம்மா ராணியும் அவளை பேணிப் பாதுகாத்தார். எத்தனை உள்ளங்கள் அவள் மீது வைத்த அன்பினால் அவளும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தார்கள் ...




பவித்ரா நல்ல பூரிப்பாக இருந்தாள் .ராஜாவும் பவித்ராவும் அடிக்கடி உடலுறவு கொண்டார்கள்... பவித்ரா மருத்துவர் எனவே அவள் எந்த நேரத்தில் எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற அனைத்தும் தெரிந்து வைத்திருந்தால் அதை ராஜாவுக்கு கூறுவாள்...



ராஜா ஆரம்பத்தில் பயந்து அவளை நெருங்குவது இல்லை. ஆனாலும் அவனுக்கு ஆசை இருந்தது. அதை பவித்ரா நன்கு அறிவாள் எனவே அவள் ராஜாவுக்கு எடுத்துக்கூறி அவளுடன் உறவு கொள்ள செய்தாள்...



ஏழு மாதங்கள் கடந்த நிலையில் திடீரென ஒருநாள் அவளுக்கு மற்றொரு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அவள் அடிக்கடி ஏதாவது முக்கியமான பிரசவமாக இருந்தால்  அங்கே செல்வாள் ....




அவரை மருத்துவத்துறையில் கைராசியான டாக்டர் என்று பெயரெடுத்து வந்தாள். அன்றும் அவ்வாறு போன் கால் வந்தது உடனே அவள் அங்கு சென்றாள் ....


அங்கு சென்று பார்க்கும் பொழுது அது திவ்யாவிற்கு பிரசவ நேரம் என்று தெரியவந்தது ...குழந்தை கீழே தலையை திருப்பாமல்... குறுக்காக கிடந்தது ...அதனால் பவித்ராவின்  கருத்து மற்றும் உதவியை கேட்பதற்காக அழைத்து இருந்தார்கள் ....




திவ்யாவை உள்ளே அறையில் படுக்க வைத்திருந்தார்கள். தர்ஷன் வெளியே பதட்டமாக காத்திருந்தான்.... அந்த நேரம் பவித்ரா அங்கே வந்தாள் ....





பவித்ராவை கண்டவுடன் பதட்டத்தில் தர்ஷன் எழுந்து நின்றான் ...கூட வந்த மருத்துவர்கள் இவர்தான் "டாக்டர் பவித்ரா ராஜா "உங்கள் மனைவிக்கு பிரசவம் பார்க்கப் போகிறவர்கள் என்று கூறினார்கள் .....





பவித்ரா அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் எதுவும் கூறாமல் தன்னுடைய உடையை அணிந்து திவ்யாவை வைத்திருக்கும் அறைக்கு சென்றாள்.... அங்கே சென்றதும் அவளுடைய ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தாள் ....





சமீபத்தில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பரிசோதித்து பார்த்தாள்.... பிறகு திவ்யாவின் அருகில் சென்றாள் ....திவ்யா வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா அருகில் சென்றதும் அவளை ஏறிட்டு பார்த்தாள்....





 பவித்ரா அவளை நோக்கி ஒன்றும் பிரச்சனை இல்லை திவ்யா மேடம் நீங்கள் வருத்தபடாதீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் பையன் உங்களிடம் வந்து விடுவான் என்று சொல்லி வயிற்றில் கையை வைத்து மெதுவாக குழந்தையின் தலையை கீழ் நோக்கி வருமாறு முயற்சி செய்தாள்.....




குழந்தைக்கு வந்திருப்பது தன்னுடைய தந்தையின் மனைவி தன்னுடைய இன்னொரு அம்மா என்று புரிந்தது போல அவனும் ஒத்துழைத்து கீழ் நோக்கி வர ஆரம்பித்தான் ....





திவ்யா வலியில் துடித்தாள்.சரியாக அரை மணி நேரத்தில் ராஜாவின் மைந்தன் திவ்யாவின் புண்டை ஓட்டை வழியாக பூமியில் அவதரித்தான் ....பவித்ரா குழந்தையை தானே குளிப்பாட்டி திவ்யாவின் அருகில் கிடத்தினாள் .....திவ்யா மயக்கமாக இருந்தாள் .....பிறகு பவித்ரா அங்கே உள்ள டாக்டர்களிடம் தான் சாயங்காலம் வருவதாக சொல்லிவிட்டு தன்னுடைய மருத்துவமனைக்கு கிளம்பி போய்விட்டாள்....





 சற்று நேரத்தில் திவ்யா கண்விழித்தாள் தர்சன் அவளுடைய குழந்தையை தன் கையில் வைத்திருந்தான்.... குழந்தையைக் கண்டதும் திவ்யா குழந்தையை தன்னிடம் தருமாறு கையை நீட்டினாள்.... குழந்தை அவளிடம் வந்தவுடன் பசியில் அழுதான் ....





அவள் குழந்தைக்கு அவள் முலைப்பாலை ஊட்டினாள் குழந்தையும் பால் குடித்ததும் தூங்க ஆரம்பித்தான். திவ்யா தன் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள் ....மீண்டும் அவளை பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் மிகவும் கைராசி ஆனவர் ....உங்களுடைய பிரசவம் மிகவும் சிக்கலானது ....உங்களில் ஒருவரை தான் காப்பாற்ற முடியும் என்ற நிலையில்தான் இருந்தீர்கள் ....அவர்தான் உங்கள் இருவரையும் காப்பாற்றி கொடுத்தவர் என்று கூறினார் ....




அந்த டாக்டர் எங்கே என்று திவ்யா கேட்டாள். அதற்கு அவர்கள் சாயங்காலம் வருவார்கள் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள் ....




 சாயங்கால வேளையில் பவித்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவள் திவ்யாவை காணச் சென்றாள் .....




அங்கே சென்றதும் செல்ல குட்டி என்று குழந்தையை கொஞ்சினாள்.... பிறகு திவ்யாவை நோக்கி திவ்யா மேடம் இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாள்.... அதற்கு திவ்யா நீ என் தங்கை தானே ஏன் இப்படி மேடம் என்று சொல்கிறாய் என்று கேட்டாள் ....




அதற்கு பவித்ரா நம்முடைய உறவு  செத்துப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது ....அதிலும் குறிப்பாக நீ தவறு செய்து விட்டு என்னை ராஜா கூட கள்ள உறவு வைத்திருப்பதாக கூறிய அன்றே உன் தங்கை செத்துப் போய் விட்டாள்....




 நீ பார்ப்பது ராஜாவின் மனைவியை தான் அதனால் மரியாதையாக டாக்டர் என்று அழைத்துப் பேசு என்றாள்.... நான் இங்கு வந்தது உன்னுடைய வயிற்றில் வளர்ந்த என்னுடைய ராஜாவின் உயிரை காப்பாற்றி கொடுக்கத்தான் ..உனக்காக நான் இங்கு வரவில்லை என்று கூறினால்.....




 அதற்கு திவ்யா ஏளனமாக எது ராஜாவின் உயிர் இது என்னுடைய காதலன் தர்ஷன் உயிர் ஏதோ போனால் போகிறது என்று பார்த்தால் ரொம்பத்தான் ஆடுகிறாய் உன்னுடைய கூலி பணத்தை வாங்கிவிட்டு போடி என்றாள் ....





அதற்கு பவித்ரா இது தர்ஷன் குழந்தையா என்று உனக்கு யார் சொன்னா நீ ராஜாவை நன்றாக பார்த்து இருக்கிறாயா. இப்பொழுது இந்த குழந்தையின் முகத்தைப் பார் ராஜாவின் சாயல் அப்படியே தெரியும் மேலும் அவனுடைய வலது கையின் நடுவிரலை நன்றாகப் பார் ராஜாவுக்கு இருக்கும் அதே ஸ்டார் வடிவ அடையாளம் அவனுடைய கையிலும் இருக்கும் என்று கூறினாள் ....





இப்பொழுதுதான் திவ்யா அவளுடைய குழந்தையை நன்றாக பார்க்கிறாள் .ஆம் அது அச்சு அசலாக ராஜாவை உரித்து வைத்து பிறந்திருந்தது .... மேலும் பவித்ரா திவ்யாவை நோக்கி என்னுடைய  ராஜா தன்னுடைய சுன்னியை உன்னுடைய புண்டையினுள் சொருகி ஒத்தகாரணத்தினால் உனக்கு குழந்தை பிறந்தது. இல்லையென்றால் நீ காலம் முழுவதும் மலடியாக தான் இருந்து இருப்பாய்.... என்ன அப்படி பார்க்கிறாய் உன்னுடைய புருஷன் தர்ஷன் ஒரு ஆண்மை இல்லாதவன் .அவனுடைய ஆண்மை அவனுடைய 18-வது வயதிலேயே பறிபோய்விட்டது.... இது தெரியாமல் பலபேர் அவனிடம் சோரம் போய்விட்டார்கள்...



நீ கழுத்தில் அணிந்திருக்கும் தாலி உன்னுடைய அம்மா சில காலத்திற்கு முன்பு கொடுத்தது தானே உன்னுடைய அம்மா உனக்கு அனுப்பி வைத்த தாலியை நீ அணிந்திருக்கிறாய் ....




உன்னுடைய அம்மாவுக்கு அந்தத் தாலியை கொடுத்தது யார் தெரியுமா உன்னுடைய புருஷன் தர்ஷன் தான். அவன்தான் அவளுக்கும் புருஷன்.... எட்டு வருடங்களுக்கு மேலாக உன்னுடைய அம்மா தன்னுடைய காதல் கணவனுக்கு துரோகம் செய்து அவனுடன் வாழ்ந்து இருக்கிறாள்.... வாழ்ந்து குழந்தை கூட பெற முயற்சித்திருக்கிறாள் ....







அவனுக்கு ஆண்மை இல்லாததால் குழந்தை பிறக்கவில்லை. உன்னுடைய தந்தை அதை அறிந்ததால் உன்னுடைய அம்மாவை விவாகரத்து செய்து அங்கேயே அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டார்.....உன்னுடைய அம்மா  அனாதை ஆசிரமத்தில் இருக்கிறாள் ...ஆனால் ஒன்று இப்பொழுது அவர் மனம் திருந்தி இருக்கிறாள் ....




ஆனால் அதனால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என்று கூறினாள் திவ்யாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை ....அவளுக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது ஆனால் நடந்த சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் பொழுது பவித்ரா கூறியது உண்மை என்று புரிய ஆரம்பித்தது ....





இன்னும் ஒரு உண்மையை நான் சொல்லட்டுமா ராஜாவின் தாய் தேவி இறந்து போவதற்கு நீயும் உன் கணவன் தர்ஷன் இருவரும் தான் காரணம் ....நீங்கள் இருவரும் கள்ள உறவு கொண்டதை நானும் என்னுடைய அத்தை தேவியும் கண்ணாள் நேரடியாக கண்டோம் அதைப் பார்த்த அதிர்ச்சியில் தான் அவர் தன் மகனை என்னை திருமணம் செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டு இறந்து போனார் ....எனக்கு முன்னமே ராஜாவை பிடிக்கும் நான் ஒரு வருடத்திற்கு மேலாக ராஜாவை காதலிக்கிறேன்....





நாம் இருவரும் ஒன்றாக பீச்சிற்கு செல்லும் போது நீயும் உன் கள்ளக்காதலனும் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த அந்தவேளையில் நான் என் ராஜாவை பார்த்தேன்.... அவரை பார்த்ததும் காதலித்தேன்... நான் வெளிநாடு சென்றிருக்கும் போது அவரை உனக்குதிருமணம்‌ செய்து வைத்திருந்தனர் ...





எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இருந்தாலும் அக்காவின் கணவர் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.... அதன்பிறகு நீங்கள் இருவரும் செய்த துரோகத்தை அறிந்த பிறகு என்னுடைய அத்தை என்னுடைய காதலனை எனக்கு திரும்ப  தந்தார் ....




என்னுடைய காதல் அதன் மூலம் அவருடைய அன்பு எனக்கு பரிபூரணமாக கிடைத்தது அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக உன்னுடைய புருஷன் உன்னுடைய அம்மா மற்றும் உன்னுடைய லீலைகள் அனைத்தையும் தோண்ட ஆரம்பித்தேன இப்பொழு உனக்கு புரிந்திருக்கும் என்று சொன்னாள்....




என்னுடைய அத்தை தேவி இறக்கும் பொழுது திவ்யா அவளுக்கான தண்டனையை அடைவாள் என்று சொன்னார் ..அந்த தண்டனை இதுதான் .மேலும் கற்பகம்  அத்தை உங்களுக்கு கூறிய தண்டனையும் இதுதான ...




இருவருமே கள்ளக்காதலர்கள் தான் உங்கள் இருவருக்கும் கொடுத்த தண்டனை ராஜாவின் வாரிசை நீங்கள் வளர்ப்பது தன் உங்களுக்கான தண்டனை.

 நீ இனிமேல் வெளியே வேறு யாரைத் திருமணம் செய்தாலும் அது உனக்கு கேவலமான ஒன்று.... அதேபோல் உன்னுடைய புருஷன் இனிமேல் வேறு யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான் .....ஏனென்றால் அவன் ஆண்மை இல்லாதவன் என்பது அவனுக்கு தெரியும்.... இருவரும் ஒருவருக்கொருவர் கிடைத்த தண்டனையை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அடுத்த நிமிடம் உங்கள் இருவர் சாவு நிச்சயம்...




இது ராஜாவின் குழந்தை என்பது என்னுடைய ராஜாவுக்கும் தெரியும் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் ....



செல்லும் முன்பாக எனக்கு தரவேண்டிய தொகையை என்னுடைய குழந்தைக்கு அன்பளிப்பாக வைத்துக்கொள் ....





அது என் புருஷனுடைய குழந்தை எனவே அதற்கு நான் அம்மா ....நீங்கள் இருவரும் அவனை வளர்க்கும் வேலைக்கார நாய்கள் என்று கூறிச் சென்றாள்் ....திவ்யா பிரமை பிடித்தது போல இருந்தால் ...அவளை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது குழந்தை மறுபடியும் சிணுங்க ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்கு பதிலாக குழந்தையை வளர்ப்பது மட்டுமல்லாமல் அவனை சமூகத்தில் தங்கள் இருவரை போலவும் இல்லாமல் நல்ல ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டாாள்...



 தந்தை பெயர் வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் தர்ஷன் தேவை என்று மனதில் நினைத்து எக்காரணம் கொண்டும் தர்ஷன் உடைய சுன்னியை தன் பணியாரம் ஏற்காது என்பதை புரிந்து கொண்டாள்....
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்) - by Ananthakumar - 17-02-2022, 09:07 PM



Users browsing this thread: 2 Guest(s)