Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
சுலோச்சனா பார்வையில்

 
முதல் முறையாக என் புருஷன் அல்லாத ஒருவன் மூலம் ஆர்கசம் அனுபவிச்சேன். என்னை அவன் அறைக்கு கொண்டு வந்து அவன் விருப்பத்தை சாதிச்சிவிட்டான். இன்னும் முழுமையாக இல்லை என்றாலும் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவன் தான் சாதித்தான் அல்லது அவன் சாதிக்கவேண்டும் என்று நான் அவனுக்கு வழி வகுத்தேன்னா? இன்று நிறைய விஷயங்கள் முதல் முறை நடக்குது. முதல்முறையாக என் முலைகளின் தரிசனம் என் கணவன் அல்லாத இன்னொரு ஆணுக்கு கிடைத்தது. அதுமட்டும் இல்லை என் முலைக்காம்புகளை ருசிக்கும் பாக்கியமும் அவனுக்கு கிடைத்தது. கிடைத்த பாக்கியத்தை நழுவிடாமல் அவன் சிறப்பாக சப்பினான், என் மோகத்தை தூண்டும் வகையில் சப்பினான். பல இல்லத்தரசிகளின் முலைகளை சப்பிய அனுபவசாலி என்று நிரூபிக்கும் வகையில் சப்பினான். நானும் அவனுக்கு என் முலைக்காம்பை ஊட்டினேன்.
 
அதில் துவங்கி என் தொப்புளை முதல்முறையாக வேறு ஒருவன் நக்கினான். அவனுக்கு என் தொப்புள் மீது மிகுந்த ஆசை போல.என் புருஷனைவிட அதிக நேரம் அவன் வாய் அங்கேயே இருந்தது. என் முலையை சப்பிகொண்டு என்னை என் புருஷன் பிங்கர் ஃபக் செய்திருக்கார் அனால் முதல்முறை ஒருவன் என் தொப்புளை நக்கிக்கொண்டு என்னை பிங்கர் ஃபக் செய்திருக்கான். இப்படி செய்து என்னை உச்சம் அடைய செய்துவிட்டு என் புண்டையை முதல் முறை வேறு ஒரு ஆணுக்கு காட்டுகிறேன். எத்தனையோ குடும்ப பத்தினியின் புண்டைகளை பார்த்த சுந்தர் என் புண்டையை இவ்வளவு ஆசையுடன் மெய்மறந்து பார்ப்பது எனக்கு வியப்பாக இருந்தது. கூச்சமாக உணர்ந்தாலும் பல புண்டைகளைவிட என் புண்டை தான் அவனை மிகவும் கவர்ந்து இருக்கு என்று பார்த்தபோது எனக்கு பெருமையாக இருந்தது. என் புண்டை தரிசனம் கிடைக்க தவம் இருந்திருக்கான்.
 
"பியூடிபியுல்... அற்புதம் ..," என்று தன்னை அறியாமல் அவன் புலம்புவதை கேட்டு அவன் உண்மையில் என் பெண்மையை ஆராதிக்கிறான் என்று புரிந்தது.
 
ஈரமாக இருப்பதில் இருந்து அவன் என்னை எந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டான் என்பது அவனுக்கு புரியும். அவன் என்னிடம் தொடங்கிய செக்ஸ் ஆரம்பம் அருமையாக தான் இருந்தது. ஒரு பெண்ணின் புண்டையை எப்படி எப்படி சீண்டினால், எங்கே எங்கே சீண்டினால் என்னமாதிரியான எதிர்வினை ஏற்படும் என்பதை சுந்தர் நல்ல அறிந்து வைத்திருக்கான். இதில் வியப்பு ஏன் இருக்கவேண்டும். திருமணமாகாத பெண்களுக்கு பாலியல் முன்விளையாட்டு மூலம் இன்பம்  அளிப்பது திருமணமான பெண்களுக்கு அதை செய்வதை விட எளிதானது. திருமணமாகாத பெண்களுக்கு இதுபோன்ற அனுபவம் புதியதாக இருக்கும், அது அவர்கள் அதிகம் அனுபவிக்காத ஒன்றாகவும், அடிக்கடி ஈடுபட முடியாத ஒன்றாகவும் இருக்கும். அதனால் அவர்கள் ஒவ்வொரு தழுவல்லும், ஒவ்வொரு தடவலும் ரசிப்பார்கள். ஒப்பீட்டளவில் பாலியல் அனுபவமில்லாத ஒரு ஆண் கூட ஒருவித இன்பத்தை கொடுக்க முடியும். ஆனால் திருமணமான பெண்களின் எதிர்பார்ப்பு அதிகம்.
 
எதோ ஒரு காரணத்துக்காக ஒரு திருமணமான பெண் ஒரு ஆண் வீசும் வலையில் சிக்கி அவனுக்கு தன்னை கொடுத்திவிட்டாலும், தனது கணவனுடன் அவளது செக்ஸ் உடலுறவு எப்படி இருந்தது என்பதை அவன் அறிய மாட்டான். அவள் கணவன் முன்பு சிறந்த பாலியல் இன்பம் கொடுத்தவனாக இருந்திருக்கலாம் அனால் இப்போது அவன் வேளையில் ரொம்ப பிசியாக இருப்பதால் அல்லது மெல்ல மெல்ல சலிப்புத்தட்டியதால் செக்சில் மிகவும் குறைவாக ஈடுபடலாம். அப்படிப்பட்ட மனைவிக்கு அவளை மயக்கியவனிடம் இருந்து செக்ஸ் விஷயத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம். அந்த மனைவிக்கு இப்போது அவள் கணவன் மூலம் இன்பம் கிடைப்பது மிகவும் குறை என்றாலும் முன்பு கிடைத்த இன்பத்தைவிட இப்போது தன்னை மயக்கியவன் மூலம் கிடைக்கும் இன்பம் குறைவாக இருந்தால் அவள் மகிழ்ச்சி அடைய மாட்டாள். கற்பை பறிகொடுக்கும் ஒரு பெரும் விஷயத்தை செய்ததற்கு இதுவா பலன் என்று வருந்துவாள். அனால் சுந்தர் பொறுத்தவரை தங்களை பறிகொடுத்த மனைவிகளுக்கு வருத்தம் இருந்திருக்காது. அவனது காதலர்களிடமிருந்து நான் படித்த மெஸேஜ்கள் அதற்கு சாட்சி.
 
அவன் என் புண்டையை முத்தமிட நான் என் விரல்களால் என் முலைக்காம்புகளை மெதுவாக தேய்த்தேன். அவன் எச்சில் இன்னும் ஈரமாக இருந்தது. நான் என் முலைக்காம்புகளைத் தொட்டபோது அது மிகவும் இனிமையாக இருந்தது. சுந்தர் அதை உறிஞ்சும் போது இதைவிட மிகவும் இனிமையாக இருந்தது. அவன் என் முலையை சுவைக்க தவம் இருந்திருக்கன் என்று எனக்கு தெரியும். இன்று தான் அந்த தவத்துக்கு வரம் கிடைத்திருக்கு. நல்லவேளை அந்த மகிழ்ச்சியில் அவன் ஆர்வம் கட்டுப்படுத்தமுடியாமல் என் காம்புகளை கடித்து பல் தடயம் ஏதும் விட்டுச்செல்லவில்லை. என் புண்டையை முத்தமிட்ட சுந்தர் இப்போது என் தொடைகளை முத்தமிட்டான். நான் அதை வேக்ஸ் செய்து இரண்டு நாட்கள் தான் ஆகுது. அதனால் அது மிகவும் வழவழப்பாக இருந்தது. முத்தமிட்டது போதும் நக்குடா என்று என் மனதில் சொன்னேன். என் மைண்ட் வொய்ஸ் கேட்டதுபோல அவன் என் தொடைகளின் உல் பகுதியை நக்கினான். என் புழை உதடுகளில் அவன் விரல்கள் தொடுவதை உணர்ந்தேன். என்ன நடக்கிறது என்று கீழே பார்த்தேன். அவன் தனது விரல்களால் என் புண்டை உதடுகளைத் திறந்து, என் புழையின் திறப்பில் ஆழ்ந்த மூச்சு எடுத்தான். அந்த மணம் அவனுக்கு கிறக்கம் ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவன் கண்கள் சொக்குவதை கண்டேன். அவன் நாக்கை உள்ளே செலுத்தி ஐஸ் கிரீம் ஸ்கூப் பண்ணி எடுப்பதுபோல என் இன்ப நீரை அவன் நாக்கால் எடுத்தான். அவன் நாக்கை அவன் உதடுகளில் தேய்த்து என் திரவத்தை ஆசையுடன் ருசித்தான். அது என்ன அவ்வளவு சுவையாகவே இருக்கு?  
 
அவன் ஆசைதீர பருக என் பெண்மை தாராளமாக என் இன்ப ரசத்தை சுரந்து இருக்கு. என் புண்டை உதடுகளை முத்தமிட்டான், முத்தமிட்டுக்கொண்டே அவன் நாக்கை உள்ளே செலுத்தினான். மெள்ள உள்ளே துழாவினான், உறிஞ்சான் நான் மயங்கினேன் .. முனகினேன்.
 
"ஸ்ஸ்ஸ்ஸ்... ஒஹ்ஹஹ்.. ஸ்ஸ்ஸ்ஸ்....".
 
அவன் என் யோனி உதடுகளை பிரித்து, லேசாக எட்டிப்பார்க்கும் என் வீங்கிய கிளிட்டோரிஸைப் பார்த்தான். அதை அவன் நாக்கின் நுனியால் தீண்டினான்.
 
"ஸ்ஸ்ஸ்..அஹ்ஹ்ஹ..."
 
என் ரியாக்ஷ்ன் அவனுக்கு பிடித்திருந்தது. மீண்டும் தீண்டினான்.
 
"ஊஹ்ஹ்ஹ...."
 
அவன் வாயை இறுக்கமாக என் புண்டையில் பூட்டிக்கொண்டு என் யோனியின் உதடுகளுடன் சேர்ந்து என் கிளிடோரிசை உறிஞ்சினான்.
 
"ஹ் ..ஓஹ் ...ஹ் ..ஓஹ் ..ஹ் ..ஓஹ் ...ஹ் ..ஓஹ் .," என் புலம்பல் நிறுத்தாமல் தொடர்ந்தது.
 
இனிப்புபோட்ட பனிக்கட்டியை உறிஞ்சிவதுபோல என் இனிய யோனியை சத்தமாக உறிஞ்சான். மீண்டும் மீண்டும் உறிஞ்சான், விடாபிடியாக உறிஞ்சினான்...மீண்டும் மீண்டும் முனகினான் .. விடாபிடியாக முனகினேன். நான் இப்போது தொடர்ந்து கசிந்து கொண்டிருக்க வேண்டும். என் கணவர் ரசித்து ருசித்ததை இப்போது சுந்தரும் ரசித்து ருசிக்கிறான். அவருக்கு எப்படி கசிந்தேனோ அதே போல வித்தியாசம் இல்லாமல் சுந்தருக்கு காசிகிறேன். உன் ஜூஸ் எனக்கு போதை ஏத்தும் என்பர் என் கணவர், சுந்தருக்கு அதே போலவா? நாம இப்போது அருந்திய வைன் விட சுந்தருக்கு இதில் போதை அதிகமா? நான் எப்படி அவனை கேட்பேன். வெட்கமில்லாமல் பொங்கிக்கொண்டு இருக்குறேன்னே, என் மதனநீர் உனக்கு என செய்யுது என்று கேட்கவா முடியும். அவன் தலையை என் புண்டையில் அழுத்தத்தான் முடியும்.
 
பல பத்தினி பெண்களின் புண்டை ரசத்தை ருசித்து இருக்கும் அவனுக்கு என்னோடது ருசிக்கும் போது எப்படி இருக்கு என்று அறிந்துகொள்ள மனம் துடித்தது. பத்தோடு நான் ஒன்னு பதினொன்னு என்று இருக்க கூடாது ... இருக்க முடியாது.
 
"யப்பா... உன் புண்டை செம்ம டேஸ்ட் சுலோ, இப்படி சுவையான புண்டையை நான் ருசித்ததே கிடையாது."
 
நான் மிகவும் மகிழும்படி நான் கேட்காமலே என் மனதில் இருந்த கேள்விக்கு சுந்தர் பதிலளித்தான். அவன் தலைமுடியை கோதினேன், அவன் தலையை என் விரல்களால் வருடினேன். நான் என் கால்களை இன்னும் கொஞ்சம் அகலமாக திறந்து என் புண்டையை அவன் வாய்க்குள் பலமாக திணித்தேன்.அவன் இப்போது புதிதாக ஒன்னு செய்தான், அவன் முகத்தை என் பூண்டாய் முழுவதும் தேய்த்தான். அவன் நெற்றியில், கண்களில், கணத்தில் மூக்கில் கடைசியாக மீண்ட அவன் வாயில். என் தேன் கிண்ணத்தை கண்டு அவன் மிகவும் மயங்கிவிட்டான் போல் இருந்தது.  என் புடவை இன்னும் என் இடுப்பைச் சுற்றியிருந்தது. அது மிகவும் கசங்கிவிடாதா? நான் இதற்க்கு எப்படி விளக்கம் கொடுப்பது என் வீட்டுக்கு சென்ற பிறகு. என் புடவையை என் உடலில் இருந்து உருவி விடலாம்மா? ச்சே இதை எப்படி நான் செய்வேன், சுந்தர் தான் இதை செய்யவேண்டும். அனால் என் தேனை பருகுவதில்லையே குறியாக இருக்கிறான். அதே நேரத்தில் நானும் அவன் நாக்கு எனக்கு வாங்கிக்கொண்டு இன்ப செயலை குறுக்கீடுசெய்ய விரும்பவில்லை.
 
"ஸ்ஸ்ஸ்... நக்குடா சுந்தர்... நீ ஆசைப்பட்ட என் புண்டையை ஆசைதீர நக்குடா," என்று முதல் முறையாக அவனுக்கு வாய்விட்டு ஊக்கம் கொடுத்தேன்.
 
அவன் உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளி இருப்பான். முன்பு அவன் எப்போது எல்லாம் அவன் ஆசையை தெரிவித்த போது, 'சீ போடா ஆசையை  பாரு', அல்லது 'உன் கனவில் கூட நான் உனக்கு கிடைக்கமாட்டேன்' போன்ற வார்த்தைகளை கூறி அவனை கிண்டல் எய்வேன். அனால் அதே வாயில் இன்று 'என் புண்டையை நாக்கு' என்று அவனை கேட்டுக்கொள்கிறேன். முன்பு அவன் விரல்களால் என்னை உச்சம் அடைய செய்தான் இப்போது அதுவே அவன் வாயால் செய்ய நினைக்கிறான் என்று நினைத்தேன். வாய் மட்டும் இல்லை அவன் விரல்களும் சேர்ந்து தான். அவன் சுண்ணி வந்து தேய்க்க போகிற இடத்தில் முன்குறியாக அவன் மொத்தமான இரு விரல்கள் தேய்த்தது. அவன் சுண்ணி இதை இரண்டும் ஒன்னாக சேர்த்து வைத்ததைவிட திக்காக இருக்கும்மா? நான் இதுவரை அவன் ஆண்மையை கூட பாத்ததில்லை. ஹ்ம்ம் இது முற்றிலும் உண்மை இல்லை, நான் அதை ஒரு புகைப்படத்தில் பார்த்தேன் ஆனால் உண்மையில் இல்லை.
 
"ஸ்ஸ்.. அஹ்ஹ் ... அம்மா... ஆஹ்ஹ்.. அம்மா," என்று முனகினேன்.
 
அம்மா.. அம்மா.. என்று முனகிறென்னே என் அம்மாவும் இப்போது என்னை போல முனகிக்கொண்டு தானே இருப்பாள். ச்சே அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கள்ள புருஷனுடன் இன்பத்தில் திகழ்த்தி கொண்டு இருக்கிறோம். என் அம்மா என் அப்பாவை, அதாவது அவள் புருஷனை ஏமாற்றுகிறாள் என்று நான் கோபம் கொள்வதற்கு எனக்கு தார்மிக உரிமை கிடையாது நானே அதே தானே என் புருஷனுக்கு செய்துகொண்டு இருக்கிறேன். பல பெண்கள், என் அம்மா உட்பட அவர்கள் கணவன் அல்லாத வேறு ஒரு ஆணுடன் கள்ள புணர்ச்சியில் ஈடுபட்டு மிகவும் அதிகமாக இன்பத்தை அனுபவிக்கிறார்கள். இப்படி திருட்டுத்தனமாக இன்பம் அனுபவிப்பதில் என்ன மகிமை தான் இருக்கு என்று இன்றைக்கு எனக்கு தெரிந்துவிடும்.
 
எனக்கு உச்சம் நெருங்கும் போதெல்லாம் சுந்தர் அவன் தேய்ப்பதும், நக்குவதும் நிறுத்தி வைத்துவிட்டு என் புண்டையின் மேலே, அல்லது என் தொடைகளில் முத்தமிட்டு நக்குவான். என் உணர்ச்சிகள் சற்று குறைந்த பிறகு மீண்டும் நக்குவான். எனக்கு உச்சம் வர விடாமல் ஏன் என்னை இப்படி சித்ரவதை செய்கிறான். நான் அவனை கெஞ்ச வேண்டும் என்று விரும்புகிறானா? நான் இனி அவனுக்கு அடிமை, அவன் என்ன கேட்டாலும் நான் தருவேன் என்று நான் வாக்குறுதி குடாக்கம் வரைக்கு என்னை இன்ப சித்ரவதை செய்ய போகிறான்னா? இந்த சில வருடங்களாக நான் தான் அவனை கெஞ்ச வைத்தேன், அவனை சித்ரவதை செய்தேன். இப்போது அதை நினைத்துக் கொண்டு நான் அவனிடம் முழுதாக மயங்கி அவனை கெஞ்சவேண்டும் என்று நினைக்கிறான்னாஎன் உச்சக்கட்டத்தை அடைய நான் தீவிரமாக விரும்பினாலும், என் கர்வம் அதை அவனிடம் காட்ட விடாமல் தடுத்தது. எத்தனையோ பெண்கள் அவனை தங்களைப் ஃபக் பண்ண சொல்லி, தங்களுக்கு இதுவரை கிடைக்காத இன்பத்தைத் தரும்படி கெஞ்சுவது அவனுக்குப் பழக்கப்பட்டிருக்க வேண்டும். நானும் அதை செய்தால் மற்ற பெண்களை போல நானும் அவனுக்கு சாதாரணமான ஒருவலாக ஆகிவிடுவேன்.
 
அல்லது நான் அடுத்ததாக என் உச்சக்கட்டத்தை அடையும் போது அது அவனது பெரிய காதல் கருவியின் மூலம் இருக்க வேண்டும் என்று  சுந்தர் விரும்புகிறான்னோ. அது எனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கவேண்டும் என்பதால் என்னை அதற்காக இப்படி தயார் செய்துகொண்டு இருக்கிறான்னா. படவா ராஸ்கல், என்னை லவ் டோர்ச்சேர் செய்ய நினைக்கிறாயா, அது என்னிடம் நடக்காது என்று என் அவன் தலையை பிடித்து என் புண்டையை அவன் முகத்தில் தேய்த்தேன். என் பிசுபிசுப்பு ஈரம் அவன் முகம் எங்கும் ஒட்டி இருந்தது. அவன் புன்னகைப்பதை கண்டேன்.. அவன் நாக்கை அவன் உதடுகள் மற்றும் அதன் மேலே முழுவதும் சுழற்றி நக்கி சுவைத்தான். எனக்கே வெட்கமாகிவிட்டது. நான் எப்படி என் புருஷனுக்கு மட்டும் உத்தமியாக இருந்தேன் அனால் இப்போது ஒரு பொம்பளை பொருக்கி ஒருவனுடன் நாணத்தை மறந்து இப்படி நடந்துகொள்கிறென்னே. அவன் ஷிர்ட்டை எடுத்து அவன் முகத்தை துடைத்தான், அப்புறம் அப்படியே எழுந்து நின்று அவன் மேல் ஆடையை கழற்றினான். இடுப்பிலிருந்து மேலே வெறுமையாய் நின்றான். அவன் நன்கு தசைகள் கொண்ட V வடிவ உடலைக் கொண்டிருந்தான், இது எந்தவொரு பெண்ணின் ஆசையை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முதமுறையாக அவனின் நிர்வாணா உடலை பார்க்கிறேன். நெஞ்சின் நடுவில் கொஞ்சம் முடி இருந்ததைதவிர மற்றபடி முடிகள் அவன் உடலில் இல்லை. நான் அவன் உடலை மதிப்பிடுவதைப் பார்த்து சிரித்தான். அவனது உடலைப் பெண்கள் ரசிப்பது அவனுக்கு வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். அவன் தனது உடலைப் இப்படி கொண்டுவர பெரும் முயற்சி எடுத்திருக்கான்  என்பது தெளிவாக தெரிந்தது. பெண்களை, அதுவும் திருமணமான பெண்களை  மயக்குவது அவனது முக்கிய பணியாக வைத்திருக்கம் சுந்தருக்கு இது அவசியம் தான். மிகவும் மகிழ்ச்சியில் என்னை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான். என் உடல் அவன் உடல் மீது மோதியது. என் முலைகள் அவன் எஞ்சின் நசுங்கியது. முதல் முறையாக என் முலைக்காம்புகள் அவள் வெறும் உடல் மீது உரசியது.
 
"அவ்வ்... முரடா, ஏன்டா இப்படி இழுக்கிற," என்று அவனை திட்டினேன்.
 
"சாரி டி, என் ஆசையை கட்டுப்படுத்த முடியில. நீ எனக்கு கிடைச்சத என்னால் நம்ப முடியவில்லை. இது கனவை அல்லது நிஜம்மா?"
 
டி போட்டு உரிமையோடு கூப்பிடுறான். ஆமாம் என் பெண்மையை ருசிக்க கொடுத்துவிட்டேன் அப்புறம் உரிமைகொள்ளாமல் வேற என்ன செய்வான். என் புண்டையை இவ்வளவு நேரம் நக்கினான் அப்புறம் என்ன இது கனவா அல்லது நிஜமா என்கிற சந்தேகம். மீண்டும் என்னை முத்தமிட்டான். அவன் தனது முகத்தை துடைத்துவிட்டாலும் என் டேஸ்ட் அவன் உதடுகளில் இருந்தது, என் புண்டை இச்சையின் மணம் அவன் முகத்தில் இருந்தது. ஒரு நீண்ட முத்தத்திற்கு பின் என்னை பார்த்து சிரித்தான். அவன் கண்களில் ஆசையின் பிரகாசத்தையும் வெற்றியின் மகிழ்ச்சியையும் என்னால் காண முடிந்தது. நான் பதிலுக்கு அவனைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தேன். என் புன்னகை அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்பதை உறுதிசெய்தது மட்டும் இல்லை, நான் என்னை முழுமையாக அவனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்டதற்கு அறிகுறி. அவனுக்கு ஆசையின் வெறி மேலோங்க அவன் என் முலைகளை பிடித்து கண்டபடி பிசைத்தான். நான் அவன் மேஞ்சாய் என் விரல்களால் வருடினேன். என் நீண்ட நகங்களால் அவன் தோலில் மென்மையான சின்ன கோடுகள் வரைந்தேன். அவன் முலைக்காம்பு என் முலைக்காம்பு போல விறைத்து இருந்தது. என் நகம் அதை சீண்ட அவன் உடல் சிலிர்ந்தான்.
 
என் காதில் கிசுகிசுத்தான்,"நான் செய்தது போல செய் சுலோ."
"என்ன?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டேன்.
 
அவன் பதில் சொல்லாமல் என் கண்களை வெளிப்படையாக ரசித்துக்கொண்டு இருந்தான். "மை காட், உன் கண்கள் .. கடல் போல் ஆழம், உன் பார்வை சொர்கத்தை ப்ரோமிஸ் செய்யுது டார்லிங்."
 
[+] 1 user Likes game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 15-02-2022, 07:49 PM



Users browsing this thread: 9 Guest(s)