Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
காவியா அந்த கவரை எடுத்து படித்தாள். படித்தவுடன் முதலாவது தான் அவள் கண்டது கிருஷ்ணனுக்கும் அவளுக்கும் இடையேயான விவாகரத்து பத்திரம் ...சொத்து பத்திரத்தை எதிர்பார்த்தது திறந்தவளுக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.கூடவே பயங்கர அதிர்ச்சியாக இருந்தது ...

இத்தனை வருட தாம்பத்தியத்தில் தான் பொய்த்து போனதை உணர்ந்தாள் ...ஆனால் அவள் ஏற்கனவே தன் காதலை பொய்த்துப் போக வைத்து விட்டாள் என்பதை மறந்து விட்டாள்...


அதைத் தொடர்ந்து சில பேப்பர்களும் இருந்தது.அதைப் பார்க்கும் பொழுது ஒரு கடிதம் போலிருந்தது.காவியா அதை வாசிக்க ஆரம்பித்தாள் ...

காவியாவிற்கு கிருஷ்ணன் எழுதிக் கொண்டது ...இதை நீ படிக்கும் நேரத்தில் நமக்கு இடையேயான உறவு ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று உனக்கு தெரிந்திருக்கும் .

நீ ஆச்சரியப்படலாம் காதல் மணம் புரிந்த கிருஷ்ணன் எப்படி நம்மை விட்டு விட்டார் என்று நீ நினைக்கலாம்... ஆனால் என்னுடைய காதல் இன்னும் பசுமையாக என் நெஞ்சில் இருக்கிறது.அது சாகும் வரை என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும்... அதே அளவு காதல் என்னுடைய துணையிடம் இருக்குமா என்றால் இருக்கும் என்று நான் நினைத்தேன் ...


ஆனால் இல்லை என்று அதற்கான செயல்பாடுகளில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் காதல் என் காதலியிடம் பொய்த்துப் போய்விட்டது என்பதைத்தான் ...

28 வருட தாம்பத்தியத்தில் 20 வருடஇளமையான காலத்தில் உயிரோடு இருந்த என் காதல் வயோதிப காலத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இறந்து விட்டதை கண்டு என்னால் ஜீரணிக்க முடியவில்லை...

 ஒரு காதலனாக கணவனாக நான் எங்கே தவறிவிட்டேன் என்று இதுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ...சில நாட்களுக்கு முன்பு சிலர் என்னிடம் வந்து அதை உணர்த்தி இருக்காவிட்டால் சாகும் வரை நான் அதைப்புரிந்து கொள்ளாமல் இறந்து போய் இருப்பேன் ....


முதன் முதலாக என்னுடைய காதலியை சந்தித்த என்னுடைய அனுபவம் பசுமையாக என் நெஞ்சில் இருக்கிறது... ஒரு ஏழை சிறுமியின் வயிற்றுப் பசிக்காக தான் கொண்டு வந்த உணவை எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் அப்படியே ஊட்டி விட்டாள்.அந்த நேரத்தில் அந்த ஏழைச் சிறுமி ஆக நான் இருக்க கூடாதா என்று நான் நினைத்தேன்.....



 அந்த ஏழைச் சிறுமி எனும் இடத்தில் என்னை வைத்து பார்த்தேன் ...அதன்பிறகு விடாமல் அவளை தொடர்ந்தேன் ... எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் என்னுடைய காதல் எனக்கு கனிந்தது ....



என்னுடைய தாயார் என்னுடைய தந்தை இறந்த பெண் மிகுந்த சிரமங்களுக்கிடையே என்னை வளர்த்தார்... என்னுடைய வீட்டிலும் சரி என்னுடைய காதலி வீட்டிலும் சரி என்னுடைய காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை...

 ஜாதியோ மதமோ எங்களுக்கு இடையில் வரவில்லை.. இருப்பினும் என் காதலை அடைய நான் மிகுந்த சிரமப்பட்டேன் 
..என்னுடைய காதலியின் வீட்டு நபர்களால் இரண்டு  முறை என்னை அடித்து படுக்கையில் பாடு பட்டேன்...

 ஒரு முறை மரணத்தின் விளிம்புவரை சென்றும் வந்திருக்கிறேன்.என்னுடைய படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தேன் இரண்டு வருடம் கழித்து வரும்பொழுது என்னுடைய தாயார் என்னுடைய காதலுக்கு என் காதலியின் வீட்டிலும் சம்மதம் வாங்கியிருந்தார் ....

இப்படியாக என்னுடைய காதலும் கனிந்தது. திகட்ட திகட்ட என்னுடைய காதலை என்னுடைய காதலிக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து வழங்கி வந்தேன் ....


.எந்த இடத்தில் என் காதல் சறுக்கினது இன்றுவரை எனக்கு தெரியவில்லை. ஒருவேளை என்னை அவளுக்கு பிடிக்காமல் போயிருந்தாலோ இல்லை என்னுடைய நடவடிக்கைகள் ஏதேனும் தவறாக இருந்தாலும் அவள் என்னிடம் கூறியிருந்தால் எந்த நொடிப்பொழுதும் அவளுக்காக மாற்றிக்கொள்ள தயாராக இருந்தேன் ...


அது அவளுக்கும் தெரியும்.பின் ஏன் அவள் என்னை விட்டு தன்னைவிட 20 வருட சிறிய வயதுடைய ஆணிடம் சோரம் போனாாள்.... நான் அவளை திருப்தியாக வைத்துக் கொள்ள வில்லையா அப்படி ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் சொன்னால் முறைப்படியாக அவளை என்னிடம் இருந்து விட்டுக்கொடுத்து இருப்பேனே ....


அவள் ஏன் அதை புரிந்து கொள்ளாமல் போனாள். என் தாயின் மறு உருவாக இருந்த என்னுடைய குழந்தையின் மேல் அவளுக்கு ஏன் இத்தனை கோபம் அவள் என்ன பாவம் செய்தாள் ...அவளுடைய மாதவிடாய் காலத்திலும் கூட அவளுடன் இருந்து உதவி செய்ய முடியாத அளவுக்கு அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்....

 அவளை விபச்சாரி என்று சொல்லுமளவிற்கு அவள் என்னுடைய காதலிக்கு செய்த துரோகம் என்ன?....


நான் உயிரோடு இருக்கும்போதே நான் கட்டிய தாலியை வீட்டில் வைத்துவிட்டு இன்னொரு சிறுவன் கட்டிய தாலியை கழுத்தில் போட்டு கொண்டு அழையும் அளவுக்கு அவளுடைய புண்டையின் அரிப்பைை தீர்க்கும் அளவுக்கு என்ன வந்தது ....

என்னுடன் சேர விருப்பம் இல்லை என்றால் அதை என்னிடம் கூறினாள் நான் ஒன்றும் அவளை வற்புறுத்தி இருக்க மாட்டேனே.அப்படி இருக்க தன்னுடைய சின்ன புருஷனுடன் படுத்து விட்டு என்னுடனும் படுத்து என்னுடன் காதலாக இருப்பதாக நடிக்க வேண்டிய அவசியம் என்ன....


என்னுடைய பெண் அவளுக்கு செய்த பாவம் என்ன ....எதற்காக அவளுடைய சின்ன புருஷனின் விருப்பத்திற்காக அவளை அவனுடன் திருமணம் என்ற பெயரில் பாதாளத்தில் தள்ள வேண்டும் ....இதைத்தான் மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...


இதை எண்ணி ஆராயும் பொழுது பல விஷயங்கள் தெரிய வந்தது.அதனால் பொய்த்துப் போன என் காதலை என்னை விட்டு அகற்ற முடிவு செய்தேன்.அதன் விளைவு தான் அவளுக்கு அளித்திருக்கும் விவாகரத்து....


விவாகரத்து  நடந்த அன்று தன்னுடைய சின்ன கள்ள புருஷன் விருப்பத்திற்காக அவனின் விந்துவை என்னை நாவினால் நக்க வைக்க வேண்டுமென்று என்னுடைய அலுவலத்திற்கு வந்தாள். அதை உணர்ந்து கொண்ட நான் அன்றுதான் என் வாழ்க்கையில் முதன் முதலாக பெரிய பாவம் செய்தேன்.

ஒரு பெண்ணை ரேப் செய்வது போல அவளை செய்துவிட்டேன்.அனேகமாக அவளுடைய புண்டையின் அடியாழம் வரை கிழிந்து போயிருக்க வாய்ப்பு உள்ளது.அன்று நான் செய்த செய்த குண்டி அடிப்பின் காரணமாக குறைந்தது நான்கு நாட்களில் அவளால் நிற்க கூட முடிந்து இருக்க முடியாது .

 அதற்காக பரிகாரமாக 10 லட்ச ரூபாயை அவளுடைய வங்கிக் கணக்கில் போட்டு உள்ளேன். இதுவரை என்னுடைய மகளுக்கு நான் எந்தவித பரிகாரமும் செய்ய வில்லை...

 அவள் இது வரை தாய் அன்பையும் தந்தையின் அன்பையும் உணரவில்லை என்பதைஅவள் பேச்சின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். அதற்கு பரிகாரமாக அவளுக்கு ஒரு தாய் வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பனின் மனைவி ராணியை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டேன்....


என்னுடைய முன்னாள் காதலியும் மனைவியுமான நீ உன்னுடைய கழுத்தில் நீீ வாங்கி இருக்கும் தாலிக்கு நீீ உன் சின்ன புருஷனுடன் சேர்ந்து அவன் உன்னை ஏற்றுக் கொண்டால் அவனுடன் வாழலாம் ....

ஆனால் அதற்க்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இப்பொழுது அவன் உன்னைப்போல் குணமுடைய உன்னுடைய மூத்த மகளை திருமணம் செய்து கொண்டான்... நான் உன்னுடைய மகள் என்று சொல்வதற்கு காரணம் உன்னுடைய அத்தனை குணமும் அவளிடம் மட்டுமே உள்ளது...

 நீங்க அறியாத விஷயம் உங்கள் இருவருக்கும் ஒரே கள்ள புருஷன் தான் ...


நீங்கள் இருவரும் அவன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினீர்கள்.ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடைபெறாது.ஏனென்றால் அவன் யாருக்குமே குழந்தை தர முடியாது ...அவன் ஒரு ஆண்மை இல்லாதவன் ...

உனக்கான தண்டனை நீ ஆசிரமத்தில் இருப்பதுதான்.உன்னுடைய லீலைகள் அனைத்தும் உன்னுடைய சகோதரர்களுக்கு தெரியும்.அவர்களுடைய சம்மதத்தின் பேரில் தான் நான் ராணியை திருமணமும் செய்து கொண்டேன்.உனக்கு ஆசிரமத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றால் நீ என்ன என்றாலும் செய்து கொள்ளலாம் ....


அதில் என்னுடைய தலையீடு இருக்காது ஆனால் உன்னுடைய சகோதரர்களின் தலையீடு இருக்கும். ஏனென்றால் எனக்கும் உனக்குமான பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது ...அவர்களுக்கான பந்தம் இன்னும் முடியவில்லையே.

அவர்கள் உண்மையில் உன்மேல் கொலை வெறியில் இருக்கிறார்கள்.இன்னும் இனிமேல் உனக்கு ப புண்டையினுள அரிப்பு இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியே இருந்தால் உன் சகோதரர்கள் அதற்கான பரிகாரம் செய்வார்கள் என்று உனக்கு நினைவு படுத்துகிறேன் ...

உன்னுடைய மகளின் தண்டனைக்கு தீர்வு அது ராஜாவின் குழந்தையை அவள் வயிற்றில் வளர்ப்பதுதான்.அது அவளுக்கும் தெரியாது நீ கூறுவதென்றால் கூறிக்கோள் ...


இனிமேல் என்னுடைய மகளுக்கும் என்னுடைய மனைவிக்கு உன்னால் தொந்தரவு வருமானால் அன்று தான் உனக்கு இறுதிநாள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தக கடிதம் முடிந்திருந்தது ...


கூடவே தர்ஷன் ஆண்மைை இல்லாதவன் என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் சேர்க்கப்பட்டிருந்தது.முதன்மறையாக காவியா தன்னை சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தாள் ...

தான் தன்னுடைய காதலை பொய்த்துப் போக செய்ததை உணர்ந்தாள்.அவள் தர்சணை துரத்தி இருக்கலாம் அப்படி இல்லையென்றால்  கிருஷ்ணனிடம் கூறியிருந்தால் கிருஷ்ணன் அவனை ஒரு வழி செய்திருப்பார் ... தன்னுடைய காம இச்சையின் காரணமாக தான் கெட்டு சீரழிந்து போனது மட்டுமல்லாமல் எந்த பாவமும் அறியாத பவித்ராவின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டதை இப்பொழுதுதான் உணர்ந்தார் .....


திவ்யாவிடம் அன்பு கொண்ட தான் தன்னுடைய மாமியாரையும் ஆர்வமாக இருந்த பவித்ராவை ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கேவலமான இச்சைக்காக தன்னுடைய புண்டை அரிப்பை தீர்ப்பதற்காக அவளையும் பலியிட்டதை நினைத்து வேதனைப் பட்டாள் ....


மேலும் திவ்யாவின் வாழ்க்கையும் கெட்டுச் சீரழிந்து விட்டதை நினைத்து வருத்தப்பட்டாள் தான் கிருஷ்ணனுக்கு ஏற்ற துணை இல்லை தகுதி வாய்ந்தவள் ராணி தான் அவள் கடைசி காலம் வரை கிருஷ்ணனை மற்றும் தன்னால் பாதிக்கப்பட்ட பவித்ராவை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று மனதை தேற்றிக் கொண்டு தன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாக அங்கேயே வேலை செய்து தன்னுடைய வாழ்நாளை கழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்...


காலம் கடந்த ஞானோதயம் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை....


இனி தர்ஷன் -திவ்யா ...ராஜா பவித்ராவின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 14-02-2022, 09:41 AM



Users browsing this thread: 3 Guest(s)