Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
தர்ஷன் பெற்றோர் ராஜாவுடன் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது .....ராஜாவுக்கும் பவித்ராவுக்கும் விவாகரத்து ஆகி மூன்று நாட்கள் ஆகிறது ஆனாலும் ஆனாலும் பவித்ரா இன்னும் ராஜாவுடன் அதே வீட்டில் வேறு அறையில் தங்கி இருக்கிறாள்
.இனி கதையில் தர்ஷன் பெற்றோரை ராஜாவின் பெற்றோராக கருதலாம் ...


கதிரவன் மற்றும் கற்பகம் இருவரும் தங்கை மகன் ராஜாவை பார்த்து ராஜா உனக்கும் திவ்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது ...


நீ உன் சொந்த வீட்டில் இருக்கிறாய் அது பிரச்சினை இல்லை... அதே நேரம் பவித்ராவுக்கும் பாலாய் போன தர்ஷன் உடன் விவாகரத்து ஆகிவிட்டது... ஆனால் அவளும் உன்னுடன் தங்கியிருக்கிறாள் ...நீயும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறாய் ...அவளும் ஒரு பிரபலமான மருத்துவராக இருக்கிறாள்...



இப்படி திருமணம் செய்யாமல் வாழ்ந்தால் நாளைக்கு அது உங்கள் இருவருக்கும் அவப்பெயரை உண்டாக்கும்... நீங்கள் ஒழுக்கமானவர்கள் தான்... ஆனால் இதுவரை எந்த தவறும் செய்யாத பவித்ராவை இந்த உலகம் கூதியில் அரிப்பு எடுத்து அலைந்தவ.. என்று கூறியது ...



சொந்த தாய் தகப்பனும் உடன் பிறந்த சகோதரியும் அவ்வாறு கூறினார்கள்... அப்படி இருக்க ஊரார் வாயை மூட முடியாது நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்கள்...


அம்மா அவள் தர்சனை திருமணம் செய்ததே உங்கள் இருவருக்காக வந்தான் உங்கள் இருவர் மூலம் தனது தாய் தந்தைக்கான அன்பை பெறுவதற்கு முயற்சி செய்தாள்.... இதைக் கேட்டதும் அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது கண்ணீர் வழிந்தது அவன் இருவருடைய கண்ணீரை துடைத்துவிட்டு ...




அவள் மனதில் என்மேல் திருமணத்திற்கு முன்பே காதல் இருந்து இருக்கிறது ...அதை அவள் என்னிடம் கூற முடியாமல் போய்விட்டது .

இந்த செய்தி அவர்களுக்கு புதிது ஒருவேளை தாங்கள் இடையே நுழையாமல் இருந்திருந்தால் எப்படியும் ஒரு கட்டத்தில் அவள் ராஜாவுடன் சேர்ந்து இருப்பாள் தங்களால் அது கெட்டுப் போய்விட்டது என்று நினைத்தார்கள் ...அவர்கள் இடைவிடா விட்டாலும் காவியா எப்படியும் அவளை தன் தலையில் கட்டி வைத்திருப்பாள் தன் சின்ன புருஷனின் விருப்பத்திற்காக ... இது அவர்களுக்கு தெரியாது...




மேலும் ராஜா இப்பொழுதும் கூட என் மேல் அவளுக்கு காதல் இருக்கிறது ஆனால் கூற முடியாமல் தவிக்கிறாள்....


அதுமட்டுமல்லாமல் என்னுடைய அம்மா தேவி இறக்கும் பொழுது அவளிடம் ஏதோ சத்தியவாக்கு வாங்கிவிட்டு இறந்திருக்கிறார்கள்... அதையும் என்னிடம் கூற இயலாமல் தவிக்கின்றா ...




கொஞ்ச நாளைக்கு நீங்கள் மாமியாராக இருந்து அவளை அதிகாரம் பண்ணுங்கள் அப்பொழுது தான் வழிக்கு வருவாள் ...வழிக்கு வந்ததும் நான் திருமணம் செய்து கொள்கிறேன்... இந்த ஜென்மத்தில் அவள் தான் உங்கள் மருமகள் அவள்தான் என் மனைவி அவளால்தான் என் குலம் தழைக்கும் ... ஒரு வாரம் மட்டும் எங்கள் இருவருக்கும் நேரம் தாருங்கள் என்று கூறிவிட்டு கம்பெனிக்கு சென்று விட்டான் ...


மேலும் 5 நாட்கள் கடந்த நிலையில் காவியா ஆசிரமத்திற்கு வந்து 10 நாட்களாகி விட்டது ...பத்தாவது நாளில் எப்படியும் தன்னுடைய கணவன் தன்னை கூப்பிட வந்துவிடுவான் என்று நினைத்து காத்திருந்தாள் ...



ஆனால் கிருஷ்ணன் வரவில்லை பொறுத்திருந்து பார்த்தவள் மறுநாள் காலையில் எழுந்தவுடன் கிருஷ்ணனுக்கு கால் செய்தாள்...


கிருஷ்ணன் காலை எடுத்தவுடன் என்னங்க பத்து நாள் ஆகிவிட்டது ஏன் நேற்று என்னை கூப்பிட வரவில்லை இன்றும் கூட நீங்களாக என்னை அழைத்து பேசவில்லை என்னவாயிற்று உங்களுக்கு இந்தப் பத்து நாட்களும் ஒரு நாள் கூட நீங்கள் என்னை அழைத்துப் பேசவில்லை ...


நானும் நீங்கள் ஏதோ டென்ஷனில் இருப்பீர்கள் என்று நினைத்து விட்டேன் ...ஆனால் இதுவரை நீங்கள் என்னை இப்படி ஒரு நாளும் நடத்தியதில்லை... உங்களுக்கு என்ன ஆயிற்று என்னை பிடிக்கவில்லையா நம்முடைய காதல் பொய்த்து விட்டதா என்று புலம்ப ஆரம்பித்தாள் ...


உடனே கிருஷ்ணன் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ...நீ நான் கொடுத்த கவரை வைத்திருக்கிறாய் அல்லவா அதை திறந்து அதில் உனக்கு உன்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் காத்திருக்கிறது அதைப் படித்து பார்த்துவிட்டு முடிந்தால் எனக்கு கால் பண்ணு என்று கூறி வைத்து விட்டார்...


அவளுக்கும் ஆச்சரியமாக இருந்தது ஏனெனில் கிருஷ்ணன் தாங்கள் காதலித்த காலத்தில் இருந்து இதுவரை சர்ப்ரைஸாக பல விஷயங்களை அவளுக்கு செய்வார் திடீரென்று ஆனந்த அதிர்ச்சி ஊட்டுவார் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று வெளிநாடு சுற்றுப்பயணம் கூட்டி செல்வார் என்று நகைகள் வாங்கி வைத்திருப்பார்கள் இப்படி இன்னும் பல எதிர்பாராத அதிர்ச்சிகளை அவளுக்கு கொடுப்பார் அதுபோல ஏதாவது செய்து இருப்பார் என்று அவள் நினைத்து அவர் கொடுத்த கவரை பிரித்தாள் ...


அந்த கவர் அவளுக்கு சொத்து முடித்ததாக கூறி கொடுத்த கவர் எனவே பெரிய சர்ப்ரைஸாக ஏதேனும் பெரிய இடத்தை தனக்கு முடித்துக் கொடுத்து இருப்பார் என்று நினைத்து அதை ஓபன் செய்தாள்...

அதனுள்ளே
[+] 6 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 13-02-2022, 07:03 PM



Users browsing this thread: 3 Guest(s)