Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
மிஸ்டர் கிருஷ்ணன் நீங்கள் எனக்கு உங்களது அஅம்மாவின் பெயரை வைத்ததாக கூறினீர்கள் ...உங்கள் அம்மாவை இப்படி தான் பாசமாக பார்த்து கொண்டீர்களா பவித்ரா என்ற பெயர் வைத்தீர்களே இதுவரை என்றாவது பாசமாக அந்த பெயரை சொல்லி நீங்களும் உங்களது மனைவியும் என்னை அழைத்தது உண்டா .



எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை உங்கள் மனைவி என்னை பாசமாக பார்த்துக் கொண்டது இல்லை.. இதுவரை என்னையும் உங்களது மனைவியையும் நன்றாக கவனித்தீர்கள் என்றால் நீங்கள் உணர்ந்திருக்க முடியும் ..ஆனால் நீங்கள் உங்கள் மனைவியை கூட நன்றாக கவனித்து இல்லை என்று கூறினால்..


(கவனித்து இருந்தால் காவியாவும் தர்ஷனம் அவரது வீட்டிலேயே சில்மிசங்கள் செய்யும் பொழுதே கையும் களவுமாக மாட்டிக் இருப்பார்கள் ..பெண்கள் வேலை செய்யும் கிட்சனில் அவனுக்கு என்ன வேலை.. அப்பொழு மாட்டவில்லை என்றாலும் வெளியில் சென்று காவியா தர்ஷன் இடம் தனது கள்ள கூதியில் காட்டு குத்து வாங்கும் பொழுது கண்டுபிடித்து இருந்து இருக்க முடியும் ..எட்டு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவு தொடர்கிறது என்றால் கிருஷ்ணன் தனது மனைவியின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்க வில்லை என்றுதானே அர்த்தம் மேலும் ஒவ்வொரு திருமண நாளில் அவரை விட்டு செல்கிறாள் என்றாள் அதையும்கூட கண்டு பிடிக்கவில்லை என்றால் புருஷன்அவன்)

அதைக் கேட்ட காதல் மணம் புரிந்த கிருஷ்ணனுக்கு ஆத்திரமாக வந்தது.. அவர் கோபமாக உன்னை நான் இதுவரை சரியாக கவனித்து இல்லை அதை வேண்டும் என்றால் ஒப்புக் கொள்கிறேன்.. ஆனால் நான் என் மனைவியை காதல் மணம் புரிந்தவன் இதுவரை அவளை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறேன் ..எந்த குறையும் வைத்ததில்லை நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார் ..


அதற்கு பவித்ரா நீங்கள் நன்றாக கவனித்தீர்களா இல்லையா என்பதை நான் பின்னர் சொல்கிறேன் நான் பேசி முடிக்கும் வரை உங்களது வாயை கொஞ்சம் மூடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நல்லது என்றாள் ...



அவள் பேச ஆரம்பிக்கும் போதே சில நேரம் மரியாதையாகவும் சில நேரம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமலும் பேசுவதை கிருஷ்ணனால் உணரமுடிந்தது ...ஆனால் எங்கேயும் அவளுக்கு அவர் மேல் ஒட்டுதல் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது ..


அவளும் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள் எனக்கு விபரம் தெரிந்து 10 வயதுக்குமேல் நீங்கள் எத்தனை முறை என்னிடம் பேசி இருக்கிறீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா.. நான் சாப்பிட்டு இருக்கிறேனா இல்லையா என்று கேட்டதுண்டா ...அதை விடுங்கள் சாப்பிடுகிறாயா என்று என்றாவது கேட்டதுண்டா நீங்கள் மூவரும் ஒன்றாக இருக்கும்பொழுது உங்கள் மனைவி அவரது மகளான எண்ணெய் சாப்பிடுகிறாயா என்று கேட்டதுண்டா அதை இப்போது உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டாள்...


கிருஷ்ணனும் இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அது போல் ஒரு சம்பவம் எப்போதும் நடந்ததில்லை ...அவளது பத்தாவது வயதில் இருந்தே அவளே சாப்பாடு வேண்டுமென்றால் அவளை போட்டுக்கொள்வாள்... இல்லையென்றால் வேலைக்காரர்கள் பரிமாறுவார்கள்... அதை சாப்பிட்டு கொள்வாள் அவரும் அதை பெரிதுபடுத்தவில்லை... அப்பொழுது அவர் அவள் தன் தாயை போல தனித்து விளங்குகிறார் என்று நினைத்துக்கொண்டார் ...


ஆனால் இப்போது அவருக்கு ஒன்று புரிந்தது தன்னுடைய வீட்டில் தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய வீட்டில் அவளை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் ...அதுவும் சிறுவயதிலேயே என்பதை அவர் புரிந்து கொண்டார்...


மேலும் பவித்ரா தொடர ஆரம்பித்தாள் நான் எப்பொழுது வயதுக்கு வந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்

.அவருக்கு தெரியும் அவள் தனது 15வது வயதில் வயதுக்கு வந்தாள் தெரியும் என்று சொல்லி நிறுத்தினார் ...பவித்ரா மேலும் தொடர்ந்தாள் அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களை எப்பொழுதாவது உங்களுடைய மனைவி எனக்கு கற்றுக்கொடுத்தது உண்டா தாயில்லாத பிள்ளை என்றாலும் பரவாயில்லை ...தாய் இருந்துகொண்டே அதுவும் தன் உடன்பிறந்த இன்னொரு பெண்ணை கவனித்துக் கொண்டு மற்றொரு பெண்ணை கவனிக்காமல் அவளை அவமானப் படுத்துவதை உணர்ந்து அந்தப் பெண் எவ்வளவு துடித்துப் போவாள் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா..


என்னுடைய இரண்டாவது மாதவிடாய் நாட்களில் நான் பட்ட துன்பம் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதை இன்றைக்கும் நான் உணர்கிறேன் என்று கூறி தன்னுடைய உதட்டை கடித்து தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கினால்... இருப்பினும் அவளுடைய கன்னத்தின் வழியாக கண்ணீர் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது அவள் அவள் கடித்த அவள் உதடுகளில் ரத்தம் கசிய ஆரம்பித்தது ...அவரால் அதை பார்க்க முடிந்தது ..எந்த அளவிற்கு வேதனை இருந்தாள் அவள் இப்படி செய்வாள் என்பதே அவரால் புரிந்து கொள்ள முடிந்தது ...அவருக்கு வேதனையைத் தந்தது ...



எனக்கு அந்த வயதில் ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒரு மாதம் ரத்தம் வந்தது ,..இந்த மாதமும் ரத்தம் ஏன் வருகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை... அப்பொழுது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன் எனக்கு மாதவிடாயின் முதல் நாளில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை பயங்கரமான வயிற்று வலி என்ன செய்வது என்று தெரியவில்லை ...ரத்தம் வந்துகொண்டு இருக்கிறது உங்கள் மனைவியும் என்னுடைய நிலையை உணர்ந்தும் கண்டுகொள்ளாமல் லேடிஸ் கிளப் சென்றுவிட்டார்...



அன்று நான் அடைந்த வேதனை என்னுடைய ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன்... ரத்தம் தொடர்ந்து வடிந்து கொண்டே இருந்தது என்னால் தாங்க முடியவில்லை நானும் என்னுடைய ஜட்டியை கழற்றி ,..என்னுடைய வேதனையிலும் அதை தொடர்ந்து நான் கழற்றிவிட ஜட்டியால் தொடர்ந்து துடைத்து கொண்டிருந்தேன் ...


சாயங்கால வேளையில் பள்ளியிலிருந்து திவ்யா வீட்டிற்கு வந்தால் அவள் என்னுடைய நிலையை பார்த்து தான் உபயோகப் படுத்துவதற்காக வைத்திருந்த விஸ்பர் ஒன்றை எனக்கு கொடுத்தா,..அதை எப்படி வைப்பது என்று கூட எனக்கு தெரியாது அவள்தான் பெரிய மனது பண்ணி எனக்கு சொல்லிக் கொடுத்தாள் ..


அதன் பிறகு மாதா மாதம் அவளுக்கு வாங்கி வாங்கிக் கொடுத்த உங்கள் மனைவி எனக்கு ஒரு நாளும் வாங்கித் தந்ததில்லை ...நானும் அதற்கு பதிலாக புண்டையினுள் துணியை வைத்து என்னுடைய மாதவிடாய் காலங்களை கடந்து செல்வேன் ...


அந்த வெறி தான் என்னை மருத்துவத்துறைக்கு படிக்க வைத்தது அந்த வலிகள் தான் என்னை என்னுடைய பத்தாவது வகுப்பில் மாவட்டத்தில் முதலாவதாக வர வைத்தது ...



என்னுடைய தேவைகளுக்காக பத்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னுடைய தோழியின் ஸ்டார் ஹோட்டலுக்கு பகுதிநேர வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்... அங்குதான் அவர்கள் குட்டை பாவாடையும் டீ ஷர்ட்டும் போட்டு வேலை செய்ய சொன்னார்கள்... அதுவே நாளடைவில் என்னுடைய உடையாக மாற ஆரம்பித்தது .
.




என்னுடைய மருத்துவப் படிப்பு முடியும்வரை நான் அங்குதான் வேலை பார்த்தேன் .

பெரும்பாலும் என்னுடைய இரவு உணவை அங்கேயே முடித்துக் கொள்வேன்.
. நான் பல பேருடன் என்னுடைய புண்டையினை காட்டி படுப்பதாக உங்களிடம் சிலர் கூறியதாக சொன்னீர்களே அது யார் என்று கேட்டால், அதற்கு அவர் என்னுடைய நண்பர்களும் உன்னுடைய அம்மாவும் என்றார்...



மிஸ்டர் கிருஷ்ணன் உங்களுடைய நண்பர்கள் என்னை அந்த ஸ்டார் ஹோட்டலில் பார்த்தது உண்மைதான் ...அவர்கள் போதையில் என்னை தங்கள் நண்பனுடைய மகள் என்றும் பாராமல் வந்து உன்னுடைய புண்டையிலே ஓல் வாங்கு அதற்கு விருப்பம் இல்லை என்றால் பருவ புண்டையினை மட்டுமாவது காட்டு அதை பார்த்து நாங்கள் கை அடித்து கொள்கிறோம் என்று பலமுறை கேட்டிருக்கிறார்கள் ...கேட்டு என்னிடம் அடியும் வாங்கியிருக்கிறார்கள் என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் இப்பொழுது கூட உங்களின் நண்பர் யாரையாவது கூப்பிடுங்கள் அல்லது என்னை குறித்து கூறியவர்கள் யாரையாவது கூப்பிடுங்கள் என்னை நேருக்கு நேர் பார்த்து அவர்கள் என்னை உன்னுடைய புண்டையினை காட்டி என்னுடன் ஓல் வாங்கி இருக்கிறாய் என்று கூறினால் இதே இடத்தில் உங்கள் கண் முன்னால் தூக்கு போட்டு சாகிறேன் ...அப்படி இல்லையென்றால் உங்களால் அதை செய்ய முடியுமா என்று கேட்டாள் ...



கிருஷ்ணனால் ஒரு வார்த்தை கூட கூற முடியவில்லை... தப்பு செய்தவள் இவ்வாறு கூற முடியாது என்பதை உணர்ந்தார் ...நான் உங்கள் மகளின் கணவருடன் படுத்து இருந்ததாக உங்கள் மகள் கூறினாலே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என்னுடைய வாழ்நாளில் நான் ஆசைப்பட்ட முதல் ஆண்மகன் அவர்தான் ...உங்கள் மகள் அப்பொழுது அவளுடைய பாய் பிரண்டாக இருந்த தர்ஷன் உடன் ஊர் சுற்ற என்னை கூட்டி செல்லும் பொழுது ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டி சென்றாள்... அப்பொழுதுதான் அவரைப் பார்த்தேன் பார்த்தவுடன் என்னுடைய மனதில் பதிந்த என்னுடைய முதலல் ஆண் மகனும் கடைசி ஆண் மகனும் அவர்தான் ...


அதன்பிறகு தினமும் அங்கு சென்று அவரை தேடுவேன் ஒருநாளும் அவர் என் கண்ணில் படவில்லை ...அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த கான்ஃபரன்ஸ்காக நான் சென்று வரும் பொழுது நீங்கள் அவரை உங்களுடைய மகளின் கணவனாக பேசி முடித்து திருமணமும் முடித்து வைத்திருந்தீர்கள்... என்னுடைய வாழ்க்கையில் அந்த நாளைப் போல வேதனை அடைந்த நாள் ஒருநாளும் இல்லை...


இவ்வளவு நாட்களும் என்னுடைய வேதனையை மனதில் வைத்து அடைத்துக் கொண்டேன் ஆனால் என்னால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை ...அதனால் என்னுடைய வேலையில் கவனத்தை திருப்பினேன்... எனக்கு வேதனை என்பது புதிதல்ல அதனால் என்னால் எளிதாக அதிலிருந்து வெளியே வர முடிந்தது ...



இந்த நிலையில்தான் எனக்கு உங்கள் மூலம் இன்னும் ஒரு பெரிய சோதனை காத்திருந்தது



ஆம் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தது தர்சனை எனக்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருந்தீர்கள் .
அவனுடைய அம்மாவையும் அப்பாவையும் பார்த்தபொழுது எனக்கு இனிமேலாவது ஒரு தாயின் அன்பும் தந்தையின் பாசமும் கிடைக்கும் என்று நினைத்து அவர்கள் இருவருக்காக மட்டுமே நான் அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்..
அந்த வார்த்தை கிருஷ்ணனை அசைத்துப் பார்த்தது பெற்ற தாயும் தந்தையும் இருக்கும் பொழுது அவர்கள் மூலம் கிடைக்காத பாசத்தை இன்னொருவர் மூலம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன் என்று கூறினால் தாயும் தந்தையும் என்று தாங்கள் இருந்ததற்கான பலன்தான் என்ன என்று எண்ணினார் ...


அதன்பிறகுதான் தாய் அன்பையும் தந்தையின் அன்பையும் சில காலம் நான் அனுபவித்தேன் ...அதற்கும் கடவுள் அனுமதிக்கவில்லை திவ்யா குழந்தை இறந்ததால் நான் மீண்டும் திவ்யா வீட்டுக்கு சென்றேன் ...அங்கு தர்ஷன் எனக்கு படுத்திய கொடுமை கொஞ்சம் இல்லை
இருந்தாலும் நான் யாரிடமும் அதை காட்டிக் கொண்டதில்லை... எப்பொழுதும் நான் மேக்கப் செய்து கொண்டிருப்பது அதனால்தான் என்று கூறி அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து கர்ச்சீப் கொண்டு தன்னுடைய முகத்தை அழுந்தத் துடைத்தால்... அப்பொழுது முகத்தில் இருந்த காயங்களும் தழும்புகளும் கிருஷ்ணனுக்கு நன்றாக தெரிந்தது அது சில நாட்கள் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும் ...சில காயங்கள் சமீபத்தில் நடந்த நிற்கவேண்டும் என்பதை உணர முடிந்தது ..



மேலும் அவள் தன்னுடைய சேலையை கழற்றி விட்டு தன்னுடைய ஜாக்கட்டையும் பாவாடையையும் கழற்றி விட்டாள் தற்போது அவள் பிரா மற்றும் பேண்டியுடன் அவரின் முன் நின்றாள் ...அப்பொழுது அவர் அவளை நன்றாக பார்த்தார்..உடம்பு முழுக்க அவர் அடித்த அடியில் தடிப்புகள் ஆக இருந்தது அதற்கும் மேலாக காயங்களும் தழும்புகளும் ஆக இருந்தது ஒரு பெண் இந்த அளவுக்கு சித்ரவதை அனுபவிக்க முடியுமா என்று அவர் வேதனை அடைந்தார் ...



மேலும் அவள் இன்னும் என்னுடைய பிராவையும் பேண்டியையும் கூட கலைந்து விட்டு உங்கள் முன் அம்மணமாக என்னுடைய புண்டையையும் முளைகளையும் காட்ட முடியும்...ஆனால் அங்கேயும் இதேபோல் தழும்புகளும் காயங்களும் உண்டு ...


ஆனால் நான் காட்ட மாட்டேன் நீங்களும் உங்களுடைய குடும்பமும் எனக்கு மூன்றாம் நபர்கள் தான் ...பிறகு ஏன் ஜட்டியும் பிராவும் ஆக நிற்கிறாய் என்று கேட்கலாம்.. இதே கோலத்தில் நான் இருந்தாலும் என்னுடைய இரண்டு பொருளும் இனிமேல் வேறு ஒருவருக்கு சொந்தம்.
. நீங்கள் தற்போது இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் காட்டினேன் இந்த இரண்டு பொருளும் எனக்காக என் மேல் அன்பு வைத்த இன்னும் ஒரு நல்ல உள்ளம் இருந்தது ...அந்த உள்ளம் இப்பொழுது இல்லை .. அதை அவள் கூறும் பொழுது அவளை அறியாமலேயே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ...


அந்த உள்ளம் சாகும் பொழுது அவருடைய மகனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் திரும்ப வருவதாகவும் ,..என்னுடைய வயிற்றில் குடும்பமாக வருவதாக வாக்கு செய்திருக்கிறது ..


அதனால் அந்த பொக்கிஷத்தை அவருக்கு மட்டும் தான் கொடுப்பேன்.. நான் இங்கு வந்தது உங்களை பார்த்து சில விஷயங்களை கூறி விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் .
.ஆனால் நீங்கள் செய்த காரியங்களை என்னால் மறக்க இயலாது என்று கூறிக்கொண்டே தன்னுடைய பாவாடையையும் ஜாக்கெட்டையும் அணிந்தாள் ...அவளுடைய சேலை ஆனது கிருஷ்ணன் அடிக்கும் பொழுது மிகவும் கந்தலாகி விட்டது ...எனவே அவள் தன்னுடைய போனை எடுத்து அருகிலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்கு போன் செய்தாள்...



அந்த ஜவுளி கடை முதலாளி அவளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவருடைய மனைவிக்கு பிரசவத்தில் மிகவும் சிக்கலாக இருந்தது.. பவித்ரா தான் அதை மிகவும் லாவகமாக கையாண்டு ,இருவருக்கும் ஆபத்து என்ற நிலையில் இருந்து மீட்டு இருவரையும் கரை சேர்த்தால் ...அன்றே அவர் அவளுக்கு பல லட்சங்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருந்தார் ...



அவள் ஒரு ரூபாய் கூட அவரிடம் வாங்கவில்லை அவர் அவள் காலில் விழுந்து எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் தாயே என்று கும்பிட்டு தன்னுடைய விசிட்டிங் கார்டு ஒன்றை கொடுத்து எந்த உதவி என்றாலும் தயங்காமல் கேட்குமாறு கூறி சென்றிருந்தார்
..



தற்போது அவள் அவருடைய போன் நம்பருக்கு கால் செய்து காட்டன் புடவை ஒன்றை ஆயிரம் ரூபாய் விலையில் கிருஷ்ணனின் அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்புமாறு கூறினார் ...


அவரும் உடனே கொடுத்து அனுப்பியிருந்தார் அந்த ஆள் கிருஷ்ணனின் முகத்திற்கு வந்து பவித்ராவை கேட்டு கிருஷ்ணனின் அறைக்கதவை தட்டினாள்... பவித்ரா உள் அறையில் சென்று அமர்ந்துகொண்டு அந்தக் உடையை மட்டும் வாங்கி தருமாறு கிருஷ்ணனிடம் கூறினால் ..


கிருஷ்ணன் சென்று பார்த்தபோது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகள் மற்றும் விலை உயர்ந்த காட்டன் சேலைகள் 5ம் இருந்தது... அதை அவர் வாங்கிக்கொண்டு வந்து தன்னுடைய டேபிளில் வைத்துவிட்டு பவித்ராவை அழைத்தவர் அவள் வந்து ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு மீண்டும் அந்த ஜவுளிக்கடை ஓனருக்கு கால் செய்து ஏன் இப்படி விலையுயர்ந்த துணிகளை அனுப்பி வைத்து இருக்கிறீர்கள்.. நான் வந்து அதற்கான தொகையை தந்து விடுகிறேன் என்றாள் ..அதற்கவர் நீங்கள் எனக்கு தெய்வம் போன்றவர்கள் ...என்னுடைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த தெய்வம் நீங்கள் ..நீங்கள் அதற்கு காசு கொடுப்பீர்கள் என்றால் என்னை நீங்கள் அவமானப்படுத்துவது போல தான் ஆகும்... தயவு செய்து உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார் ...


இத்தனையும் பவித்ராவின் லவுட் ஸ்பீக்கர் மூலம் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணனுக்கு அவரை அறியாமலேயே கண்களின் வழியாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது என்ன மிஸ்டர் கிருஷ்ணன் இதுவரை விளக்கம் போதுமா அல்லது வேறு ஏதேனும் விளக்கம் வேண்டுமா நான் ஏன் லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசினேன் என்றால் நீங்கள் நாளை என்றாவது ஒருநாள் உங்கள் மனதில் அந்த ஜவுளிக்கடை ஓனருடன் எனது புண்டையினை காட்டி படுத்து துணியை வாங்கி என்னுடைய மானத்தை மறைத்து கொண்டேன் என்று நீங்கள் நினைக்க தோன்றும் அதற்காகத்தான் அப்படி செய்தேன் என்றால் ...


மேலும் அவள் எனக்கு மெரிட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும் படிப்பதற்கு பணத்திற்கு நான் என்ன செய்தேன் என்று நினைக்கத் தோன்றும் நான் வங்கியில் கல்விக்கடன் பெற்று தான் இது வரை படித்தேன் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்தாலும் அந்தப் பணம் போதாத காரணத்தால் கல்விக் கடன் வாங்கியிருந்தேன் ...அதையும் நான் இப்பொழுது வேலை செய்து ஓரளவுக்கு அடைத்து விட்டேன் இன்னும் கொஞ்ச நாட்களில் மீதி பணத்தையும் அடைத்து விடுவேன் அதனால் என் தொழிலையும் நீங்கள் கேவலமாக நினைக்க வேண்டாம் என்று கும்பிட்டுவிட்டு தன்னுடைய மீதமிருந்த உடைகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்த டாக்குமெண்ட் உடன் கிளம்ப ஆரம்பித்தாள் ...



அதுவரை சிலையாக இருந்த கிருஷ்ணன் என்ற மனித சிலைக்கு உயிர் வர ஆரம்பித்தது... அவர் உடனடியாக ஓடிச்சென்று பவித்ராவின்காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தார் ...இதுவரை அவர் அவள் படிப்புக்கு என்று பெருந்தொகையை கொடுத்தது உண்டு அப்படியானால் அந்த தொகையை அவள் என்ன செய்தாள் என்று இதுவரை அவருக்கு தெரியாது... அவருக்கு எங்கே தெரிய போகிறது அவள் தன்னுடைய சின்ன புருஷனுடன் தனது காம புண்டையினை காட்டி ஒல் வாங்குவதற்காக பல வகைகளில் அந்த பணத்தை தண்ணியாக செலவு செய்து இருக்கிறாள் என்று....
இப்போது பவித்ரா சொல்லித்தான் அவள் தன்னுடைய படிப்பிற்காக வாழ்க்கைக்காக எவ்வளவு சிரமங்களை அனுபவித்து இருக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டார் ...இரண்டாம் தாரமாக இருந்திருந்தால் கண்டிப்பாக சித்தி கொடுமை இருந்திருக்கும் ...ஆனால் சொந்த தாயே இப்படி சொந்த மகளை கொடுமைபடுத்தியதாக இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார் ...


காலில் விழுந்த அவர் தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சி கதற ஆரம்பித்தார் இராணுவத்தில் உயர் பதவியில் இருந்த ஒரு மனிதன் தன்னை விட சிறிய தன்னுடைய மகளின் காலில் விழுந்து கிடந்தார்... தான் செய்த தவறுக்காக தவறே செய்யாத பவித்ராவின் மேல் கொட்டிய வார்த்தைகளையும் கொடுத்த வேதனையையும் திரும்ப பெற இயலாது என்பதை யார் கூற முடியும் ...



உடனே பவித்ரா நீங்கள் என்மேல் ஒட்டிய வார்த்தைகளையும் கொடுத்த தண்டனைகளையும் உங்களால் திரும்ப பெற முடியும் என்றால் நானும் அதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்றார் ...


எந்த வயதில் தாய் மற்றும் தந்தை அன்பும் எனக்கு கிடைக்க வேண்டுமோ அதை நான் கடந்துவிட்டேன் இனிமேல் எனக்கு தேவையில்லை தாமதமாக கிடைக்கும் பொருள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை ...


அதுபோல் தான் நீங்களும் நீங்களும் உங்கள் குடும்பமும் எனக்கு இனி தேவை இல்லை என்றால்...




என்னால் உங்களுக்கு ஒரு உதவி மட்டும் செய்ய முடியும் அதற்காகத்தான் நான் உங்களை தேடி வந்தேன் ...இனிமேலாவது நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும்... இதுவரை நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்கும் வாழ்க்கை உண்மையான வாழ்க்கை இல்லை.


உங்களை சுற்றி நடக்கின்ற போலியான உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் ...அதை உணர்த்த தான் நான் இங்கு வந்தேன்... ஆனாலும் நீங்கள் எனக்கு ஒரு படிப்பினையை கொடுத்துவிட்டீர்கள்...


நான் கிளம்புகிறேன் இங்கே நடந்த எதையும் உங்கள் மனைவியிடம் நீங்கள் கூற வேண்டாம் என்றாள்... அவர் அவள் காலை விடாமல் எனக்காக நீ இங்கு வந்ததாக கூறினாயே அப்படி என்றால் நீ என்ன கூற வந்தது என்று தயவுசெய்து கூறி விட்டு போ... நான் உனக்கு என்று இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கலாம் ...ஆனால் உன் படிப்பிற்காக உன்னுடைய ஒவ்வொரு விஷயத்திற்காகவும் நான் காவியாவிடம் பணம் கொடுத்து வைத்திருந்தேன்... அவள் ஏன் இப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது ...


இறந்தும் என்னுடைய தாய் மறுபடியும் என்னிடம் பிறந்து வந்தும் கூட அவரை நன்றாக பார்த்துக் கொள்ள முடியாத பாவியாகி விட்டேன்... என்னை மன்னித்து விடு அம்மா என்று கதறி அழுதார் ...



மன்னிப்பை பற்றி என்னால் சிந்திக்க முடியாது ஆனால் உங்களுடைய வாழ்க்கையை நடந்த நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களை என்னால் கூற இயலும் ...ஆனால் இப்போது என்னுடைய உடல்நிலை அதற்கு ஒத்துக் கொள்ளாது ...என்னால் நிற்கக்கூட முடியவில்லை நான் இப்பொழுது வீட்டிற்கு செல்கிறேன் .
.


முடிந்தால் சாயங்காலம் மீண்டும் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்...

வீட்டிற்கு வந்தவள் மதியம் வரை தனது உடம்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு மதியத்திற்கு மேல் மருத்துவமனை சென்று பணி செய்தால் ...சாயங்கால வேளையில் கிருஷ்ணரை சந்திக்க கிளம்பிச் சென்றால்


பவித்ரா சென்றதும் காவியா உள்ளே நுழைந்தால் அவள் கிருஷ்ணரிடம் அந்த தேவிடியா என்ன சொல்லிவிட்டுப்போனா, வரும் பொழுது வேறு உடை போட்டுக்கொண்டு வந்தால் ,இப்பொழுது வேறு உடை போட்டுக் கொண்டு செல்கிறாள் ...எவனோ ஒருவன் துணிகளை கொண்டு கொடுத்து விட்டு போகிறான் என்ன நடக்கிறது இங்கே என்று கேட்டால் ...


அதற்கு கிருஷ்ணன் பொறுமையாக இரு அவளை அடித்த அடியில் அவளுடைய சேலை கிழிந்து விட்டது...


எனவே அவளே துணியை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு போகிறாள் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை ...காலில் விழுந்து கதறி அழுதாள் என்று முதன்முறையாக மனைவியிடம் மாற்றி கூறினார்... ஏனெனில் பவித்ரா காவியாவிடம் ஒன்றும் கூற வேண்டாம் என்று கூறி சென்றிருந்தாள் ...ஆனாலும் காவியா மேல் ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கிறது...

காவியாவும் பவித்ராவுக்கும் ஏன் ஒத்துப் போகவில்லை காவியாவின் பவித்ராவை கோபமாக இருக்கிறாள் ...பவித்ராவும் காவியாவை மேல் ஏதோ வன்மம் போல இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு காவியாவை அனுப்பிவிட்டு பவித்ரா அவருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்...

மீண்டும் கிருஷ்ணனுடன் சந்திப்போம்
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 11-02-2022, 11:25 AM



Users browsing this thread: 2 Guest(s)