Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
#14
பவித்ரா ராஜாவை தேடித் தேடிக் களைத்துப் போனாள் ஆனால் அவள் தன் தேடலை மட்டும் விட்டுவிடவில்லை.... அதே நேரத்தில் தனது அக்காவுக்கு திருமண ஏற்பாடு நடந்தது ஆனால் அதை யாரும் அவளிடம் தெரிவிக்கவில்லை ...


பொதுவாக அவளை யாரும் தற்போது மதிப்பதும் இல்லை அவளை எந்த ஒரு காரியத்திற்கும் எதிர்பார்க்கவும் இல்லை அவர்களைப் பொறுத்தவரையில் அவள் பல ஆண்களுடன் சுற்றித்திரியும் ஒரு பொறுக்கி பெண் போல தோன்றினாள் ...


நம்மில் பலரும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெண் பல ஆண்களுடன் சுற்றித் சுற்றித் இருப்பதாலும் உடை விஷயத்தில் அவளுடைய விருப்பம் போல் நடப்பதாலும் அவள் கேடு கெட்டவள் என்ற முத்திரையை கொடுத்து விடுகிறோம்

...இந்த நிலையில் அவளுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு கான்பிரன்ஸ் காக அழைப்பு வந்தது ..அவளும் செல்வதாக ஒப்புக் கொண்டாள் அடுத்த மாதம் 5ஆம் தேதி அவளுக்கு ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள் ...அவளுக்கு தெரியாது அதே மாதம் ஏழாம் தேதி அவருடைய சகோதரிக்கு திருமணம் என்று ...திவ்யாவும் ராஜா மேல் எந்த ஒரு ஆர்வம் இல்லாத காரணத்தால் அவள் தன் திருமணத்தை தன் சகோதரியிடம் சொல்லவில்லை ...


அவளுடைய முகத்திலும் கல்யாண கலை என்று எதுவும் வந்ததும் இல்லை அதனால் பவித்ரா வால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை வீட்டிலேயே ஏதோ ஒரு விசேஷம் நடக்கிறது என்று அவளுக்கு புரிந்தது அது என்னவென்று அவளுக்கு தெரியவில்லை வேலைக்காரர்களும் அம்மா அப்பா எல்லோரும் அங்கும் அங்கும் பிஸியாக இருந்தார்கள்...


ஆஸ்திரேலியா கிளம்பும் இரண்டு நாளைக்கு முன்பு அவள் தன் தந்தையிடம் தன்னுடைய பயணம் பற்றிய கூறினாள் கிருஷ்ணனுக்கு ஆத்திரமாக வந்தது அக்காவின் திருமணத்திற்கு இருக்காமல் செல்கிறேன் என்று கூறுகிறாளே என்று அவர் இதுவரை தன்னுடைய மூத்த மகளின் திருமணத்தை தன் இளைய மகளிடம் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ளவில்லை அவர் மட்டுமல்லாது யாருமே கூறவில்லை என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவில்லை ...


அது ஒரு முக்கியமான கான்பரன்ஸ் பலருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு அவளுக்கு கிடைத்தது ஏனெனில் அவள் மருத்துவத்துறையில் கோல்ட் மெடல் வாங்கி இருந்தாள்.அதனை முன்னிட்டு மருத்துவமனை நிர்வாகம் அவளுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருந்தது தற்பொழுது அவள் மறுத்தாள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அவமானம் அவள் அதை தன் தந்தையிடம் பொறுமையாக எடுத்துக் கூறினாள் ...


ஒரு வகையில் அவருக்கு பெருமையாக இருந்தாலும் அவள் தன் சகோதரியின் திருமணத்திற்கு இருக்காமல் போகிறேன் என்று சொல்கிறாரே என்று அவள் மேல் கோபம் வந்தது...


இருப்பினும் திவ்யாவின் திருமண நாளில் வேறு ஏதேனும் குழப்பம் வராமல் இருந்தால் சரி என்று அவரும் போய் வா என்று அனுமதி அளித்தார் தன் சகோதரியின் திருமணத்திற்காக அவள் இரண்டு வைர மோதிரங்களை வாங்கி ஒன்றை அவளுடைய சகோதரிக்கு என்றும் மற்றொன்றை அவளுடைய மாமாக்கு என்றும் சொல்லி இரண்டையுமே திவ்யாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டாள் ...


அவளுக்கு தெரியாது அவளுடைய மனதில் இருக்கும் மாமா தான் தற்பொழுது திவ்யாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று பவித்ராவும் கிளம்பி வெளியே சென்று விட்டாள் சரியாக குறித்த நேரத்தில் குறித்த முகூர்த்தத்தில் திவ்யாவுக்கும் ராஜாவுக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது...

ஊரில் உள்ள பெரும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் திருமணத்திற்கு வந்து இருந்தார்கள் கிருஷ்ணனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் ஆச்சரியமாக இருந்தது பெரிய பெரிய புள்ளிகளின் திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கு அவர்களுடைய மாப்பிள்ளையின் இருக்கும் செல்வாக்கு பற்றி ஒருவழியாக திருமணம் முடிந்து முதலிரவு ...வந்தது ராஜா மனதில் பலவித கற்பனைகளோடு முதலிரவு அறையில் காத்திருந்தான் ...


பொதுவாக கிருஷ்ணனுக்கு பொழுதுபோக்காக கிளப்புகளுக்கு செல்லும் பழக்கம் இருந்தது அவருடைய மனைவி காவியாவும் லேடிஸ் கிளப் என்று அதிகமாக சுற்றுவாள் சில பணக்காரர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு சிலர் தற்புகழ்ச்சி காகவும் இதுபோல செய்வார்கள்... தங்களை பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள சில பெண்களும் சில ஆண்களும் இதுபோல செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது வழக்கம் .எவ்வளவு நடந்தாலும் இந்த வயதிலும் கிருஷ்ணன் தன் மனைவியை காவியாவை இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு முறையாவது ஒக்காமல் விடமாட்டார் காவியாக்கும் காமவெறி அதிகம் அவளும் அவருக்கு ஈடு கொடுத்து செயல்படுவார் கிருஷ்ணனுக்கு காவியாவின் புண்டையின் மீது எப்பொழுதும் முடி இருக்கவேண்டும் அவருக்கு அது மிகவும் பிடிக்கும் நாக்கு போடும் போது அதை சுருட்டி விளையாடிக்கொண்டே நான்கு போடுவார் ...


அதுவும் காவியாவிற்கு மிகவும் பிடிக்கும் அதற்காகவே அவர் ஒரு போதும் முடியை மழிப்பது இல்லை இருவரும் தினமும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு பொசிஷன்களில் உறவு கொள்வார்கள் காவியாவிற்கு இன்னும் மாதவிடாய் நிற்கவில்லை.. அதனால் அந்த மூன்று நாட்களில் மட்டும் கிருஷ்ணன் பூலைப் பிடித்து ஊம்பி விடுவாள் .

கிருஷ்ணனும் அவள் ஊம்பி முடித்ததும் அவளை குண்டி அடித்து விடுவான் மற்ற வேளைகளில் கிருஷ்ணன் காவியாவின் தேன் பணியாரத்தில் ஓல் போடும் போது காவியாவும் கிருஷ்ணனை என்னங்க விடாதீங்க நார புண்டைய கிழித்து  எறிங்க என்று சொல்லி வெறியேற்றி ஓழ் வாங்குவாள் ....

ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அந்த நேரங்களில் கருத்தடை மாத்திரையை காவியா எடுத்துக் கொள்வாள் ... காலை முதல் மாலை வரை உற்சாகமாக இருக்கும் அம்மா விடியற்காலையில் நடந்து வரும்போது நடக்கும் நடையில் வித்தியாசம் தெரியும் மகள்கள் இருவரும் அம்மா வேலை செய்து களைத்து விட்டாள் என்று நினைப்பார்கள்

அந்த வேலை என்ன வேலை என்று வேலை செய்த கிருஷ்ணனுக்கும் வேலை வாங்கிய காவியா வுக்கும் தான் தெரியும் ..இது அவர்களுடைய மகள்களுக்கு தெரியாது....

சரி நாம் அடுத்து ராஜாவின் அறையில் திவ்யாவிற்கு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 05-02-2022, 03:52 PM



Users browsing this thread: 2 Guest(s)