30-01-2022, 01:13 PM
(30-01-2022, 12:05 PM)Valarmathi Wrote: முயற்சி செய்கிறேன் நண்பரே.. அம்மா மகன் கதை எழுத வேண்டும் என்று எனக்கும் எண்ணம் இருக்கிறது. கதையில் வரும் காட்சிகளை சுயமாக யோசித்து எழுதினாலும் இங்கு சர்வ சாதரணமாக அந்தக் கதையில் வருவது போல இருக்கிறது, இந்தக் கதையில் வருவது போல் இருக்கிறது என்று கமெண்ட் வருகிறது.
ஒருவரைப் போல மற்றொருவர் யோசிப்பது இயற்கையே.. இது கதைகளுக்கு மட்டுமில்லாமல் நிறைய இடங்களில் பொருந்தும். தமிழ் சினிமாவையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரே மாதிரியான கதைகள் எவ்வளவு வந்திருக்கிறது. கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து திரைப்படத்தை உருவாக்கும் அவர்களே ஒரே மாதிரியான கதைக் களத்தை பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான் இந்தக் கதையே இதற்கு முன் நான் படித்த ஒரு கதையின் சாயல் அப்படியே இருக்கிறது கதை எப்படி இருந்தால் என்ன நமக்கு படிப்பதற்கு ஒரு நல்ல கதையாக இருந்தால் போதும் நீங்க தைரியமா எழுதுங்க உங்களுக்கு ஆதரவாக இருக்கேன். வேறு யார் சொல்வதை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் இதற்கு முன்பு நான் வேற ஒரு ஐடியில் இருந்து கதையை எழுதினேன் அதற்கு நிறையவே இப்படித்தான் சொன்னார்கள் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை எழுதுங்க