17-05-2019, 08:57 PM
இத்தனை நாட்களாக ப்ரியாவைத் தாங்கிய ரம்யா, அன்று ப்ரியாவாக மாறினாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!
30.
அடுத்த நாள் தூங்கி எழுந்த பொழுது, ரம்யா ஏறக்குறைய பழைய ரம்யாவாக மாறியிருந்தாள்!
இன்னமும் அவள் மனதில் குழப்பமும், பயமும், எல்லாவற்றையும் தாண்டி ராமை எதிர்கொள்வதில் சங்கடமாக உணர்ந்தாலும், இவளுக்காக ப்ரியா செய்திருந்த செயலால் அடைந்த பிரமிப்பு, எல்லாவற்றையும் மறக்கடித்திருந்தது!
இது எதையும் கண்டு கொள்ளாமல், ப்ரியா வழக்கம் போல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அன்று மாலை வரை, ரிலாக்சாக இருந்தவள், திடீரென்று பதட்டமடைந்தாள். ஏனெனில் ராம் ட்ரிப்பிலிருந்து திரும்பியிருந்தான். அவன் வருவதற்கு 5 நிமிடம் இருக்கும் போதுதான், பிரியா வந்து சொன்னாள், வரும் செய்தியை! அதுவும், தான் டென்ஷனாகக் கூடும் என்பதால்தான், முன்பே சொல்லவில்லை என்ற தகவலுடன் சொன்னாள்!
நேரடியாக தன்னைத் தேடி வந்த ராம், எப்போதும் போல், அவளைத் தோள்களோடு அணைத்து நின்றான் என்றாலும், அன்று கூடவே இன்னொன்றும் செய்தான்! அது, அவளை உச்சி முகர்ந்து, அவள் முன் நெற்றியில் முத்தமிட்டதுதான்!
வந்தவன் காமத்தைச் சொல்லவில்லை! மாறாக பாசத்தில் உருகினான். எந்த குழப்பமும் இல்லாதவன் போல், சரியா சாப்பிடவே இல்லையாம்மா என்று அன்பாய் அதட்டினான்! கூடவே எப்போதும் போல் ப்ரியாவையும் ஓட்டினான்!
என்னம்மா, உன் மருமக உன்னை சரியா கவனிச்சுக்கலையா? நாந்தான் சொல்றேன், நீ மாமியார் மாதிரியே நடந்துக்க மாட்டேங்குறன்னு! அவளை அதட்டி வேலை வாங்காம, நீயே செல்லம் கொடுத்து கெடுக்குறம்மா!
என்ன, அம்மாவும் புள்ளையும் ஒண்ணு சேந்துகிட்டு, என்னை ஓட்டுறீங்களா? நான் லாயர் ப்ரியா! என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துறாங்கன்னு உங்க மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன் பாத்துக்கோங்க! ஜாக்கிரதை!
ராம், ப்ரியாவின் பேச்சில், ரம்யாவும் கொஞ்சம் தெளிவானவள், ப்ரியாவின் காதைத் திருகிய படி சொன்னாள்… வாயாடி, உனக்கு வாய் குறையவே மாட்டேங்குது! உன்னை…
இப்படியே இரவு வரை, ஜாலியாய் பேசி மகிழ்ந்தவர்கள் ரம்யாவை கொஞ்சம் சகஜமாக்கினர். தனக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த ரம்யாவும், உள்ளுக்குள் அவர்கள் அன்பை நினைத்து பெருமைப்பட்டு, அதில் கலந்து கொண்டாள்!
இரவு உணவு உண்டபின், தனிமையில், ராம் ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்!
அம்மா ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருக்காங்க ப்ரியா! எப்டி சமாளிச்சியோ?! எனக்கே, அவங்ககிட்ட பேசுறப்ப, ஒரு மாதிரிதான் இருக்கு!
என்னப்பா… ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க?! இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே?! எவ்ளோ சாலஞ்சிங்கான விஷயத்தைக் கூட சமாளிச்சிருக்கீங்க?! அவ்ளோ ஏன், என்னையே, உங்க வழிக்கு கொண்டு வந்தது, நீங்கதானே?
அது வேற ப்ரியா! நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னது, என்னைப் புடிக்காம இல்லைன்னு எனக்கு தெரியும்! உனக்கே தெரியாத, உன் காதலை வெளிக் கொண்டுவந்தது, கண்டிப்பா உன் மனசைக் கஷ்டப்படுத்தாதுன்னு எனக்கு தெரியும்! ஆனா, இது அப்டி இல்லை! ஒவ்வொண்ணும், அம்மா கஷ்டப்படுவாங்களோன்னு யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு!
இன்னிக்கு என்னைப் பாத்தப்ப, உள்ளுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும், எப்பியும் போல, என் தோள்ல சாயுறதுக்குக் கூட யோசிக்கிறப்ப, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்கே கஷ்டமா இருந்துதுன்னா, அம்மாவுக்கு எப்டி இருக்கும்?! இப்பியும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிகிட்டு படுத்துகிட்டு இருப்பாங்க!
நான் ஓண்ணு சொல்றேன் கேப்பீங்களா?!
என்ன ப்ரியா!
இன்னிக்கு, நீங்க ரம்யாம்மா கூட இருங்க! நான் தனியா படுத்துக்குறேன்!
ப்.. ப்ரியா!
ஆமா ராம் என்று சொன்னவள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ராமிடம் சொன்னாள்.
போங்க ராம், நேத்து நான் பேசுனப்பவே அவிங்க தெளிவாயிட்டாங்க! அநேகமா நாளைக்கு முழுசா தெளிவாயிடுங்க! அது உங்களாலத்தான் முடியும்! போங்க!
சிறிது நேரம் யோசித்தவன், பின் எழுந்து, ப்ரியாவை இழுத்து அணைத்தான்! அவள் முகமெங்கும் முத்தமிட்டான்!
பின்ற ப்ரியா!
என்ன சார் ரொமான்சா என்று குறும்பாக அவளைப் பார்த்தாள் ப்ரியா!
எங்கடி ரொமான்ஸ் பண்றது?! அதான், அங்கப் போகச் சொல்லிட்டியே?!
என்னது ‘டி’ யா? எனக்கு ’டி’ நு கூப்பிட்டா புடிக்காது தெரியுமில்ல? புடிக்காதுன்னு சொன்னாலும் ப்ரியாவின் முகத்தில், கொஞ்சமும் கோபமே இல்லை! குறும்புதான் இருந்தது!
எனக்கு கூடத்தான், நான் முத்தம் கொடுத்தா, திருப்பி முத்தம் கொடுக்காம இருந்தா புடிக்காது! நீ செஞ்சியா? அதுனால ’டி’ நு தான் கூப்பிடுவேன்!
ஹா ஹா… உங்களுக்கு மட்டும் எங்கயிருந்துதான் காரணம் கிடைக்குதோ?!
காரியத்துல கண்ணாயிருந்தா, காரணம் கண்டிப்பாக் கிடைக்கும் ப்ரியா டி!!!
ஹா ஹா ஹா… எத்தனை ‘க’?! பின்றீங்க ராம்! சரி, சொன்னதை மறந்துடாதீங்க! போயிட்டு வாங்க என்றவள், எம்பி, அவன் கன்னங்களில் முத்தமிட்டு வழியனுப்பினாள்!
முன்பே படுத்திருந்தாலும் இன்னமும் தூங்காத ரம்யா, ராமின் அழைப்பில் கதவைத் திறந்தவள், திகைத்தாள்! கொஞ்சம் பயப்படவும் செய்தாள்!
எ… என்ன ராம்!
பதில் பேசாமல் உள்ளே நுழைந்தவன், கதவை அணைத்து விட்டு, ரம்யாவைத் தோளோடு அணைத்தான்! இன்னிக்கு உங்க கூடத்தாம்மா இருக்கப் போறேன்!
ரா… ராம்!
அவளை அணைத்தவாறே படுக்கைக்கு அழைத்துச் சென்று படுத்தவன், தன்னருகே படுக்க ரம்யாவை அழைத்தான்!
வந்து படுங்கம்மா!
ராம்… வே… வேணாம் ப்ளீஸ்!
பதில் பேசாமல், ரம்யாவின் கையைப் பிடித்த இழுத்ததில், ராமின் மேலேயே வந்து விழுந்தாள் ரம்யா! எப்பொழுதும் வேலை செய்யும் அன்பு கலந்த அதிகாரம், அன்றும் வேலை செய்தது!
அவளை அள்ளி, தன் மேலேயே போட்டுக் கொண்டவன், அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளது முதுகை வருடிக் கொடுத்தவாறு சொன்னான்!
அமைதியா தூங்குங்கம்மா! நீங்க எதையாவது நினைச்சுகிட்டு, இப்டி தூங்காம இருப்பீஙகன்னு எனக்குத் தெரியும்! அதான் வந்தேன்! தூங்குங்க!
ரா… ராம்! ராம் காமத்திற்காக வந்திருக்கிறான் என்று மருகிய ரம்யா, இப்போது பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள்!
3 நாள் கழிச்சு என்னைப் பாக்குறீங்க?! என் தோள்ல சாஞ்சுக்குறது கூட உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்குமாம்மா?
ரா… ராம்… விசும்பிய படியே, தவிப்புடன் அவனைப் பார்த்தாள் ரம்யா!
இப்பக் கூட சாய மாட்டேங்குறீங்கல்ல?
அவ்வளவுதான்! தன்னுடைய மனத் தடைகள் குழப்பங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு, ராமை இருக்கத் தழுவி, அவன் மார்போடு ஒன்றினாள் ரம்யா! அவளது கைகள் அவனை இறுகத் தழுவிக் கொண்டன!
வழக்கமாக அவனது தோள்களை மட்டும் சாய்வாள். அணைத்தாளும் மென்மையாகத்தான் அணைப்பாள். ஆனால், இன்று, காற்று கூட புகாத வண்ணம் அணைத்திருப்பதைக் கண்டு ரம்யாவே உள்ளுக்குள் அதிர்ந்தாள்!
தான் இப்பொழுது காமத்தைப் பற்றி நினைக்கவேயில்லையே?! பின் எப்படி இப்படி அணைத்திருக்குறேன்??? வெறுமனே தோள் சாய்ந்திருந்தால் போதாதா? ராம் என்ன நினைப்பான்!
ஆனால் ராமோ, அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு, மீண்டு நெற்றியில் முத்தமிட்டு விட்டு, தூங்குங்கம்மா! நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை! நீங்க நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருந்தா போதும் எங்களுக்கு என்றான்!
ஏனோ அந்தத் தருணத்தின், ராமின் தோள்கள், ஒரு மகனின் தோள்களாக இல்லாமல், ஒரு வலிமை மிக்க, தன் மனம் கவர்ந்த ஆணின், ஆண்மை மிகுந்த தோள்களாகத் தோன்றியது ரம்யாவிற்க்கு!
எப்பொழுதும் அவனது திடமான தோள்கள் அவளுக்கு தாய் என்ற முறையில் ஒரு பெருமிதத்தை மட்டுமே தரும்! ஆனால் இன்றோ, ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், அந்த வலிமை மிகுந்த கரங்கள் தன்னை இன்னும் இறுக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளுக்குள் எழுந்தது!
அதை விட ஆச்சரியம், இந்த உணர்வு தோன்றும் போது, ரம்யாவிற்க்கு, இந்த 3 நாட்களாக இருந்த குழப்பமோ, சஞ்சலமோ, குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லை! மாறாக, ஒரு காதலிக்கு, தன் காதலனின் தோள்களில் சாய வேண்டும் என்ற ஆசை எழும் போது எப்படி இருக்குமோ, அந்த உணர்வு மட்டுமே இருந்தது!
அதே உணர்வுடன், அவன் ஆண்மை கலந்த அண்மை கொடுத்தத் தெம்பில், அவனுக்குள் புதைந்து நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்!
ராம் காதலைச் சொல்லிருந்தால், ரம்யா வருத்தமடைந்திருப்பாள்! ஆனால் அவன் பாசத்தைச் சொன்னது, அவளையே மாற்றி விட்டது!
அவளை மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்ட போது, அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!
ஆயிரம் நடந்திருந்தாலும், நீ என் தாய், அதைத் தாண்டி புனிதமானது, எனக்கு எதுவுமில்லை என்பதுதான்!
அவளை மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்ட போது, அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!
ஆயிரம் நடந்திருந்தாலும், நீ என் தாய், அதைத் தாண்டி புனிதமானது, எனக்கு எதுவுமில்லை என்பதுதான்!
31.
அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!
மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.
ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.
கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.
ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!
ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?
ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!
அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!
ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!
ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!
தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!
ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.
கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…
என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!
நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!
அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!
மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,
யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!
ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!
ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!
குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!
வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?
ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?
எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!
தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!
இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!
ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!
ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!
என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?
நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?
ஆமா?
அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?
ர… ரம்யாம்மா!
சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!
அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!
நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!
ர… ரம்யாம்மா!
ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!
எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!
ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!
அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!
தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!
30.
அடுத்த நாள் தூங்கி எழுந்த பொழுது, ரம்யா ஏறக்குறைய பழைய ரம்யாவாக மாறியிருந்தாள்!
இன்னமும் அவள் மனதில் குழப்பமும், பயமும், எல்லாவற்றையும் தாண்டி ராமை எதிர்கொள்வதில் சங்கடமாக உணர்ந்தாலும், இவளுக்காக ப்ரியா செய்திருந்த செயலால் அடைந்த பிரமிப்பு, எல்லாவற்றையும் மறக்கடித்திருந்தது!
இது எதையும் கண்டு கொள்ளாமல், ப்ரியா வழக்கம் போல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அன்று மாலை வரை, ரிலாக்சாக இருந்தவள், திடீரென்று பதட்டமடைந்தாள். ஏனெனில் ராம் ட்ரிப்பிலிருந்து திரும்பியிருந்தான். அவன் வருவதற்கு 5 நிமிடம் இருக்கும் போதுதான், பிரியா வந்து சொன்னாள், வரும் செய்தியை! அதுவும், தான் டென்ஷனாகக் கூடும் என்பதால்தான், முன்பே சொல்லவில்லை என்ற தகவலுடன் சொன்னாள்!
நேரடியாக தன்னைத் தேடி வந்த ராம், எப்போதும் போல், அவளைத் தோள்களோடு அணைத்து நின்றான் என்றாலும், அன்று கூடவே இன்னொன்றும் செய்தான்! அது, அவளை உச்சி முகர்ந்து, அவள் முன் நெற்றியில் முத்தமிட்டதுதான்!
வந்தவன் காமத்தைச் சொல்லவில்லை! மாறாக பாசத்தில் உருகினான். எந்த குழப்பமும் இல்லாதவன் போல், சரியா சாப்பிடவே இல்லையாம்மா என்று அன்பாய் அதட்டினான்! கூடவே எப்போதும் போல் ப்ரியாவையும் ஓட்டினான்!
என்னம்மா, உன் மருமக உன்னை சரியா கவனிச்சுக்கலையா? நாந்தான் சொல்றேன், நீ மாமியார் மாதிரியே நடந்துக்க மாட்டேங்குறன்னு! அவளை அதட்டி வேலை வாங்காம, நீயே செல்லம் கொடுத்து கெடுக்குறம்மா!
என்ன, அம்மாவும் புள்ளையும் ஒண்ணு சேந்துகிட்டு, என்னை ஓட்டுறீங்களா? நான் லாயர் ப்ரியா! என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துறாங்கன்னு உங்க மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன் பாத்துக்கோங்க! ஜாக்கிரதை!
ராம், ப்ரியாவின் பேச்சில், ரம்யாவும் கொஞ்சம் தெளிவானவள், ப்ரியாவின் காதைத் திருகிய படி சொன்னாள்… வாயாடி, உனக்கு வாய் குறையவே மாட்டேங்குது! உன்னை…
இப்படியே இரவு வரை, ஜாலியாய் பேசி மகிழ்ந்தவர்கள் ரம்யாவை கொஞ்சம் சகஜமாக்கினர். தனக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த ரம்யாவும், உள்ளுக்குள் அவர்கள் அன்பை நினைத்து பெருமைப்பட்டு, அதில் கலந்து கொண்டாள்!
இரவு உணவு உண்டபின், தனிமையில், ராம் ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்!
அம்மா ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருக்காங்க ப்ரியா! எப்டி சமாளிச்சியோ?! எனக்கே, அவங்ககிட்ட பேசுறப்ப, ஒரு மாதிரிதான் இருக்கு!
என்னப்பா… ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க?! இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே?! எவ்ளோ சாலஞ்சிங்கான விஷயத்தைக் கூட சமாளிச்சிருக்கீங்க?! அவ்ளோ ஏன், என்னையே, உங்க வழிக்கு கொண்டு வந்தது, நீங்கதானே?
அது வேற ப்ரியா! நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னது, என்னைப் புடிக்காம இல்லைன்னு எனக்கு தெரியும்! உனக்கே தெரியாத, உன் காதலை வெளிக் கொண்டுவந்தது, கண்டிப்பா உன் மனசைக் கஷ்டப்படுத்தாதுன்னு எனக்கு தெரியும்! ஆனா, இது அப்டி இல்லை! ஒவ்வொண்ணும், அம்மா கஷ்டப்படுவாங்களோன்னு யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு!
இன்னிக்கு என்னைப் பாத்தப்ப, உள்ளுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும், எப்பியும் போல, என் தோள்ல சாயுறதுக்குக் கூட யோசிக்கிறப்ப, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்கே கஷ்டமா இருந்துதுன்னா, அம்மாவுக்கு எப்டி இருக்கும்?! இப்பியும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிகிட்டு படுத்துகிட்டு இருப்பாங்க!
நான் ஓண்ணு சொல்றேன் கேப்பீங்களா?!
என்ன ப்ரியா!
இன்னிக்கு, நீங்க ரம்யாம்மா கூட இருங்க! நான் தனியா படுத்துக்குறேன்!
ப்.. ப்ரியா!
ஆமா ராம் என்று சொன்னவள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ராமிடம் சொன்னாள்.
போங்க ராம், நேத்து நான் பேசுனப்பவே அவிங்க தெளிவாயிட்டாங்க! அநேகமா நாளைக்கு முழுசா தெளிவாயிடுங்க! அது உங்களாலத்தான் முடியும்! போங்க!
சிறிது நேரம் யோசித்தவன், பின் எழுந்து, ப்ரியாவை இழுத்து அணைத்தான்! அவள் முகமெங்கும் முத்தமிட்டான்!
பின்ற ப்ரியா!
என்ன சார் ரொமான்சா என்று குறும்பாக அவளைப் பார்த்தாள் ப்ரியா!
எங்கடி ரொமான்ஸ் பண்றது?! அதான், அங்கப் போகச் சொல்லிட்டியே?!
என்னது ‘டி’ யா? எனக்கு ’டி’ நு கூப்பிட்டா புடிக்காது தெரியுமில்ல? புடிக்காதுன்னு சொன்னாலும் ப்ரியாவின் முகத்தில், கொஞ்சமும் கோபமே இல்லை! குறும்புதான் இருந்தது!
எனக்கு கூடத்தான், நான் முத்தம் கொடுத்தா, திருப்பி முத்தம் கொடுக்காம இருந்தா புடிக்காது! நீ செஞ்சியா? அதுனால ’டி’ நு தான் கூப்பிடுவேன்!
ஹா ஹா… உங்களுக்கு மட்டும் எங்கயிருந்துதான் காரணம் கிடைக்குதோ?!
காரியத்துல கண்ணாயிருந்தா, காரணம் கண்டிப்பாக் கிடைக்கும் ப்ரியா டி!!!
ஹா ஹா ஹா… எத்தனை ‘க’?! பின்றீங்க ராம்! சரி, சொன்னதை மறந்துடாதீங்க! போயிட்டு வாங்க என்றவள், எம்பி, அவன் கன்னங்களில் முத்தமிட்டு வழியனுப்பினாள்!
முன்பே படுத்திருந்தாலும் இன்னமும் தூங்காத ரம்யா, ராமின் அழைப்பில் கதவைத் திறந்தவள், திகைத்தாள்! கொஞ்சம் பயப்படவும் செய்தாள்!
எ… என்ன ராம்!
பதில் பேசாமல் உள்ளே நுழைந்தவன், கதவை அணைத்து விட்டு, ரம்யாவைத் தோளோடு அணைத்தான்! இன்னிக்கு உங்க கூடத்தாம்மா இருக்கப் போறேன்!
ரா… ராம்!
அவளை அணைத்தவாறே படுக்கைக்கு அழைத்துச் சென்று படுத்தவன், தன்னருகே படுக்க ரம்யாவை அழைத்தான்!
வந்து படுங்கம்மா!
ராம்… வே… வேணாம் ப்ளீஸ்!
பதில் பேசாமல், ரம்யாவின் கையைப் பிடித்த இழுத்ததில், ராமின் மேலேயே வந்து விழுந்தாள் ரம்யா! எப்பொழுதும் வேலை செய்யும் அன்பு கலந்த அதிகாரம், அன்றும் வேலை செய்தது!
அவளை அள்ளி, தன் மேலேயே போட்டுக் கொண்டவன், அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளது முதுகை வருடிக் கொடுத்தவாறு சொன்னான்!
அமைதியா தூங்குங்கம்மா! நீங்க எதையாவது நினைச்சுகிட்டு, இப்டி தூங்காம இருப்பீஙகன்னு எனக்குத் தெரியும்! அதான் வந்தேன்! தூங்குங்க!
ரா… ராம்! ராம் காமத்திற்காக வந்திருக்கிறான் என்று மருகிய ரம்யா, இப்போது பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள்!
3 நாள் கழிச்சு என்னைப் பாக்குறீங்க?! என் தோள்ல சாஞ்சுக்குறது கூட உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்குமாம்மா?
ரா… ராம்… விசும்பிய படியே, தவிப்புடன் அவனைப் பார்த்தாள் ரம்யா!
இப்பக் கூட சாய மாட்டேங்குறீங்கல்ல?
அவ்வளவுதான்! தன்னுடைய மனத் தடைகள் குழப்பங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு, ராமை இருக்கத் தழுவி, அவன் மார்போடு ஒன்றினாள் ரம்யா! அவளது கைகள் அவனை இறுகத் தழுவிக் கொண்டன!
வழக்கமாக அவனது தோள்களை மட்டும் சாய்வாள். அணைத்தாளும் மென்மையாகத்தான் அணைப்பாள். ஆனால், இன்று, காற்று கூட புகாத வண்ணம் அணைத்திருப்பதைக் கண்டு ரம்யாவே உள்ளுக்குள் அதிர்ந்தாள்!
தான் இப்பொழுது காமத்தைப் பற்றி நினைக்கவேயில்லையே?! பின் எப்படி இப்படி அணைத்திருக்குறேன்??? வெறுமனே தோள் சாய்ந்திருந்தால் போதாதா? ராம் என்ன நினைப்பான்!
ஆனால் ராமோ, அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு, மீண்டு நெற்றியில் முத்தமிட்டு விட்டு, தூங்குங்கம்மா! நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை! நீங்க நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருந்தா போதும் எங்களுக்கு என்றான்!
ஏனோ அந்தத் தருணத்தின், ராமின் தோள்கள், ஒரு மகனின் தோள்களாக இல்லாமல், ஒரு வலிமை மிக்க, தன் மனம் கவர்ந்த ஆணின், ஆண்மை மிகுந்த தோள்களாகத் தோன்றியது ரம்யாவிற்க்கு!
எப்பொழுதும் அவனது திடமான தோள்கள் அவளுக்கு தாய் என்ற முறையில் ஒரு பெருமிதத்தை மட்டுமே தரும்! ஆனால் இன்றோ, ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், அந்த வலிமை மிகுந்த கரங்கள் தன்னை இன்னும் இறுக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளுக்குள் எழுந்தது!
அதை விட ஆச்சரியம், இந்த உணர்வு தோன்றும் போது, ரம்யாவிற்க்கு, இந்த 3 நாட்களாக இருந்த குழப்பமோ, சஞ்சலமோ, குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லை! மாறாக, ஒரு காதலிக்கு, தன் காதலனின் தோள்களில் சாய வேண்டும் என்ற ஆசை எழும் போது எப்படி இருக்குமோ, அந்த உணர்வு மட்டுமே இருந்தது!
அதே உணர்வுடன், அவன் ஆண்மை கலந்த அண்மை கொடுத்தத் தெம்பில், அவனுக்குள் புதைந்து நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்!
ராம் காதலைச் சொல்லிருந்தால், ரம்யா வருத்தமடைந்திருப்பாள்! ஆனால் அவன் பாசத்தைச் சொன்னது, அவளையே மாற்றி விட்டது!
அவளை மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்ட போது, அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!
ஆயிரம் நடந்திருந்தாலும், நீ என் தாய், அதைத் தாண்டி புனிதமானது, எனக்கு எதுவுமில்லை என்பதுதான்!
அவளை மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்ட போது, அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!
ஆயிரம் நடந்திருந்தாலும், நீ என் தாய், அதைத் தாண்டி புனிதமானது, எனக்கு எதுவுமில்லை என்பதுதான்!
31.
அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!
மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.
ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.
கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.
ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!
ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?
ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!
அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!
ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!
ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!
தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!
ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.
கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…
என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!
நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!
அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!
மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,
யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!
ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!
ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!
குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!
வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?
ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?
எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!
தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!
இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!
ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!
ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!
என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?
நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?
ஆமா?
அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?
ர… ரம்யாம்மா!
சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!
அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!
நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!
ர… ரம்யாம்மா!
ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!
எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!
ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!
அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!
தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com