14-01-2022, 04:52 PM
(This post was last modified: 14-01-2022, 04:55 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
கோமதிக்கு நிரஞ்சனா குடும்பம் வீட்டிற்க்கு வந்துட்டு போனதிலிருந்து மிகுந்த சந்தோசத்தில் இருந்தால்.திவ்யாவை பார்த்ததும் அவளை தனது வீட்டுக்கு மருமகளாக கொண்டு வரவேண்டும் என்று நினைத்தால்.அது நிரஞ்சனா நினைத்தால் நடக்கும் என்றுஎன்னி அவளிடம் அதிகம் பழக வேண்டும்.அவள் நட்பை பெற வேண்டும் என்று அவளுக்கு போன் செய்து ஜாக்கெட்லாம் எங்க தைதைக்குற. நீ போட்டுருந்த ஜாக்கெட் நல்லா எடுப்பா உன் உடலுக்கு கச்சிதமா இருந்ததுண்ணு கேக்க அவளும் கற்பகத்திடம் தைக்கும் தகவலை கூற.கற்பகம் மகன் நம்ம செந்திலுக்கு பிரன்டு ஆச்சேன்னு சந்தோச பட்டு ஒரு அளவு ஜாக்கெட்டும் நாளு ஜாக்கெட் துணியும் கொடுத்து நிரஞ்சனாவுக்கு தைச்ச மாதிரியே தைக்க சொல்லி மகனிடம் கொடுக்க அவன் ஏன்மா இப்ப போட்டுருக்க ஜாக்கெட்டே உங்களுக்கு நல்லா தான் இருக்கு.அவங்க போட்டுருக்கிற மாதிரி ஜாக்கெட் போட்டா உனக்கு பொருத்தமா இருக்காதுங்க.அதுவரை தனது மகனை பற்றி பெரிதாக நினைக்காத கோமதி நமக்கு எப்படி தைச்சா நல்லா இருக்கும்ங்கிற வரை நம்மள பார்த்துக்கான்.இவனிடம் ஜாக்கரதையா இருக்கணும்னு நினைச்சு.டேய் நிரஞ்சனா மாதிரி ஜாக்கெட் போட்டா ஏன் எனக்கு நல்லா இருக்காதுங்க.அதுக்கு அவன் அவங்க முதுகு அதிகமா தெரியுற மாதிரி போட்டுருந்தாங்க.அவங்க சிவத்த உடம்புக்கு சரியா இருக்கும்.அதுவும் இல்லாம அவங்க காலேஜ் புரப்பசர் டவுன்ல இருக்காங்க.அதனால அவங்களுக்குயாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.இங்க கிராமத்துல நாளுபேர் நாளுவிதமா பேசுவாங்கங்க.டேய் இவ்வளவு டீப்பா அம்மாவ கவனிச்சிருக்க.உங்க அப்பாக்கூட என்ன இந்த அளவு கவனிச்சதில்லை.உன்ன சின்ன பையண்ணு நினைச்சது தப்புடா.என்னைய விட நிரஞ்சனாவ அதவிட டீப்பா கவனிச்சிருக்க.காலையில உன் கண் போன திசைய பார்த்துக் கிட்டுதான் இருந்தேன்.நீ திருட்டு பய நிரஞ்சனவ நீ பார்த்த அவ தப்பா எடுத்துக்கிட்டா நம்ம குடும்ப கவுரவும் போய்டும்டாங்க.போங்கம்மா அந்த திலிப்பும் தான் உங்களையே வெறிச்சி பார்த்தான்ங்க.ஆமாம்டா அவன் என்னா இப்படி இருக்கான்ங்க.உங்களலாம் நம்பி எப்படிடா எங்கல மாதிரி பொம்பளைங்க பழகறதுண்ணு கேக்க.அதுலாம் உங்கள பத்தரமா பத்துக்குவோம்ங்க.டேய் காஞ்சனா அண்ணி இருக்காங்கல்ல அவங்க போன் நம்பர் வாங்கிக்கொடு.அவங்களிடம் பேசனும்ங்க.அவனும் என்னிடமே நம்பர் இருக்குண்ணு கொடுத்தான்.உடனே அவளுக்கு பொங்கல் வாழ்த்து செல்லில் அனுப்பினால்.மேலும் காஞ்சனாவிடம்திலிப் நம்பர் வாங்கி அவனுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பினால்.