15-05-2019, 10:22 AM
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்காத 7 அருவிகள்!
![[Image: 1.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E..._15283.jpg]](https://image.vikatan.com/news/2019/05/14/images/1.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF__15283.jpg)
நீரோடை மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பொருள்களை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
![[Image: 157388_thumb.jpg]](https://image.vikatan.com/news/2019/05/images/1088X550/157388_thumb.jpg)
தென்னிந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சில மாதம் உறைப்பனி, அவ்வப்போது சாரல் மழை, கோடை மழை என எல்லா சீஸன்களிலும் குளிருக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கும் பஞ்சமில்லை. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே அதிகம் செல்கின்றனர். ஆனால், இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டிராத பல இடங்களும் உள்ளன.
![[Image: 1.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E..._15283.jpg]](https://image.vikatan.com/news/2019/05/14/images/1.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF__15283.jpg)
நீரோடை மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பொருள்களை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
![[Image: 157388_thumb.jpg]](https://image.vikatan.com/news/2019/05/images/1088X550/157388_thumb.jpg)
தென்னிந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சில மாதம் உறைப்பனி, அவ்வப்போது சாரல் மழை, கோடை மழை என எல்லா சீஸன்களிலும் குளிருக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கும் பஞ்சமில்லை. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே அதிகம் செல்கின்றனர். ஆனால், இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டிராத பல இடங்களும் உள்ளன.