Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..


I have to sex with you என்றாள் .விக்கிக்கு அவள் சொல்லுவது உடனே புரியவில்லை நிஜமாத்தான் சொல்ரளா என்று நினைத்து கொண்டு என்ன சொல்ற ஒன்னும் புரியல என்றான் .நான் உன் கூட செக்ஸ் வைக்கிறேன்டா என்றாள் மறுபடியும் வாட் நோ வேணாம் நமக்குள்ள அதாலம் வேணாம்னு நம்ம பேசி வச்சுருக்கோம் என்றான் .

எஸ் பட் வேற வழி இல்ல நீ ரொம்ப சிரமபடுறேன்னு சொல்ற அதுனால தான் என்று சொல்லி கொண்டே கதவை மூடினாள் .இல்ல வேணாம் சுவாதி நீ வேற பிரக்ன்ட் இருக்க அதுனால வேணாம் நான் ஓகே தான் சோ ஒன்னும் பிரச்சினை இல்ல நான் சும்மா தெரியாம திட்டிடுடேன் என்று அவன் திணறி கொண்டே சொல்ல டேய் பதறதடா அன்னைக்கு மாதிரி உன்னையே ரேப் எல்லாம் பண்ண மாட்டேன் சோ பதறாத....

அதே மாதிரி உன் கூட புல்லாவும் செக்ஸ் வைக்க மாட்டேன் சோ எனக்கும் பிரச்சினை இல்ல என்று சொல்லி கொண்டே அவன் கட்டிலில் வந்து உக்கார்ந்தாள் ,

அவனும் உக்காந்தான் .என்ன பண்ண போற என்றான் மெல்ல ,சுவாதி நீ பண்ணத உனக்கு பதிலா நான் பண்ணுறேன் என்று சொன்னாள் . புரியல என்றான் .சுவாதி ஒன்னும் சொல்லமால் அவன் ட்ரவுசர் மேல் கை வைத்தாள் .விக்கிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை .ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு வேணாம் சுவாதி என்று மெல்ல முனகினான் .

ஆனால் அவள் அவன் சுன்னியை வெளியே எடுத்து மெல்ல தன் கைகளால் தடவினான் .விக்கி அவள் பஞ்சு போன்ற கைகளால் மெல்ல தடவுவதற்கும் அதற்கும் தன்னை மறந்து ஆ என்று சுகத்தில் கத்தினான் .பின் அவள் மெல்ல அவன் சுன்னியை மேலும் கீழுமாக தடவி கொண்டே இருந்தாள் . விக்கிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு பெண் தொடுவது மிகவும் சந்தோசத்தை ஒரு சுகத்தையும் கொடுத்து அதன் பின் சுவாதி மெல்ல குலுக்க ஆரம்பிக்க இன்னும் சந்தோசமானான்

அவள் நன்கு அவன் சுன்னியை குலுக்க விக்கி காமத்தை அடக்க முடியாமால் சுவாதி பக்கம் திரும்பி அவள் உதட்டை கவ்வினான் . சுவாதிக்கும் மறுப்பு சொல்ல முடியாமல் தன் உதட்டை கொடுத்தாள் இருவரும் தங்களை மறந்து முத்தமிட்டு கொண்டு இருந்தனர் .
அந்த முத்தத்தால் சுவாதி இன்னும் அவன் சுன்னியை வேகமாக குலுக்க அவன் சுன்னி உச்சம் அடைந்து விந்தை சுவாதியின் கைகளிலில் கக்கியது .

உடனே இருவரும் ஆஅ என்று முச்சு வாங்கி கொண்டே பிரிந்தனர் .பின் விக்கியும் சுவாதியும் நேருக்கு நேராக பார்த்து கொண்டனர் .விக்கி அவளை கட்டிபிடிக்க வர சுவாதி அவளை தடுத்து அவளவுதான் முடிஞ்சுடுச்சு இந்தா உன் ச்பெர்ம்ஸ் என்று சொல்லி விட்டு தன் கைகளிலில் இருந்த விந்தை அவன் ட்ரவுசரில் துடைத்தாள் .ஹ ஏண்டி இப்படி பண்ண என்றான் .

பின்ன இன்னொரு தடவ எல்லாம் உன் ஸ்பெர்ம்ச நான் வயித்துல வாங்கி வச்சுக்க முடியாது ஏற்கனவே ஒன்னு இருக்கு அதுனால் நீயே வச்சுக்கோ என்று சொல்லி சிரித்தாள் .விக்கியும் மெல்ல சிரித்தான் .இப்ப ஓகேவா என்றாள் . ம்ம் பரவல என்றான் .சரி அப்ப இனிமேல் என்னையே திட்டாத என்றாள் .சரி என்றான் .சரி இப்ப சாப்பிட வா என்றாள் .நீ போ நான் கை கால் கழுவிட்டு வேற ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என்றான் .ம்ம் சரி என்று சொல்லிவிட்டு அவள் போனாள் .

அவள் போனவுடன் வாவ் என்றான் . பின் கை கால்களை கழுவி கொண்டே சே அவ கை அடிச்ச விட்டத விட அவள கிஸ் அடிச்சது தான் நல்லா இருந்துச்சு அத விட எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவ கண்ண நேருக்கு நேர் பாக்கவும் என்னமோ மாதிரி இருந்துச்சே சே அப்படியே இன்னொரு கிஸ் அடிக்கலாம்னு பாத்தா தடுத்துட்டாலே என்று விக்கி அவனுக்கு அவனே பேசி கொண்டு இருக்கும் போது சுவாதி கதவை தட்டினாள் .

சீக்கிரம் சாப்பிட வாடா என்றான் . இந்தா வந்துட்டேன் என்று கை காலை கழுவி விட்டு போனான் .பின் அவளோடு உக்காந்து சாப்பிட உக்காந்தான் .அவன் சாப்பாட்டை கூட பார்க்கமால் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் சுவாதி பார்க்கவும் உடனே சாப்பிட ஆராம்பித்தான் .பின் இருவரும் டிவி பார்த்து கொண்டே ஒன்றும் பேசமால் சாப்பிட்டு முடித்தனர்

விக்கி அவன் ரூமுக்கு போக போகும் போது சுவாதி அவனை கூப்பிட்டாள் . விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் இப்படி வந்து உக்காரு என்றாள் .அவள் அவ்வாறு சொன்னவுடன் ஆஹா எங்கிட்டும் கிஸ் அடிச்சதுல அவளுக்கும் நம்ம மேல பீலிங் வந்துருச்சா அப்படி ஏதும் அவளா லவ் பண்றேன்னு சொல்லிட்டா ஓகே சொல்லு என்று முதன் முதலாக அவன் நல்ல மனசாட்சி ரொம்ப வருடம் கழித்து வெளியே வந்து பேச

அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .நானும் அத தான் நினைச்சேன் இத்தனா நாளா எங்கடா இருந்த நீ என்று அந்த நல்லா மனசாட்சியை கேட்க இத்தன நாளா நீ நல்லவானா இல்ல இப்பதான் நீ நல்லவனா மாறி இருக்க என்று பதில் சொல்ல அப்படியா என்றான் விக்கி .

சரி சரி சுவாதி வரா என்ன சொல்றான்னு கேப்போம் என்றது. விக்கியும் அவள் என்ன பேச போகிறாள் என்று ஆவலோடு காத்து இருந்தான் .

சுவாதி என்ன சொல்ல போகிறாள் என்று விக்கி ஆவலோடு சோபாவில் உக்காந்து காத்து கொண்டு இருந்தான் .ஒரு வேலை காதலிப்பதாக சொன்னால் உடனே லிப் கிஸ் அடிச்சடனும் என்று விக்கி நினைக்க இன்னும் உன் காம புத்தி போகலையா உனக்கு என்றது அவன் மனம் .உடனே விக்கி சமாளிப்பது போல இல்ல அது வந்து லவ்வோடா தான் கிஸ் அடிக்கிற மாதிரி என்று சமாளித்தான் .

பின் சுவாதி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு வந்து அவன் பக்கம் உக்கரமால் வேறு ஒரு சோபாவில் உக்காந்தாள் . சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு ஓகே விக்கி இப்ப நமக்குள்ள நடந்தது இனி மேல் எப்பயும் நடக்க வேணாம் என்றாள் . விக்கிக்கு அவள் சொன்னது அதிர்ச்சி ஆக இருந்தாலும் தெரியாதுது போல கேட்டான் .எது சுவாதி என்றான் . உடனே அவள் கடுப்பாகி விக்கி சும்மா தெரியாத மாதிரி நடிக்காத அதான் உள்ள நான் உனக்கு பண்ணி விட்டது என்றாள் .

ஓகே அதுக்கு என்ன இப்ப என்றான் ,அது இனிமேல் வேணாம் ஏதோ நீ ரொம்ப நாள் என்னால செக்ஸ் வைக்கத்தால தான் நான் அப்படி பண்ணேன் .என்று சொல்லிவிட்டு ஒரு நீண்ட பெரு மூச்சை வெளிவிட்டு விட்டு உண்மைய சொல்லனும்னா உன்னையே கிஸ் அடிச்சப்ப என்னையே மீறி எனக்குள்ள ஒரு பீலிங் வந்துச்சு அது செக்ஸ் பீலிங்ன்னு சொல்றத விட வேற மாதிரி பீலிங் தான் சொல்லணும் என்று தலையை குனிந்து கொண்டு ஒரு வருத்ததோடு சொன்னாள்.

எஸ் விக்கி எனக்கு என்னமோ உன்னையே லவ் பன்னிருவேனோனு பயமா இருக்கு என்று அவள் சொன்ன உடன் விக்கி மனம் துள்ளி குதித்தது .ஆனா என் வாழ்க்கைல இனிமேல் லவ் வேணாம்னு நினைக்கிறேன் .ஏன்னா என்னால இனி ஒரு தடவ ஏமாற முடியாது . இன்னொரு காதல் தோல்விய தாங்கிகிற சக்தி எனக்கு இல்ல அதுனால இனி நமக்குள்ள எக்க்காரனத்த கொண்டும் செக்ஸ் வேணாம் .எனக்கு என் வாழ்க்கைக்கு என் குழந்தை மட்டும் போதும்

நான் இங்க இருக்க வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் நல்லா பிரண்ட்சா இருப்போம் .நான் போனதுக்கும் அப்புறம் எல்லாத்தையும் நம்ம மறந்துருவோம் என்றாள் .உடனே விக்கியின் மனம் டேய் அவதான் உன் மேல லவ் பீலிங் இருக்குன்னு சொல்றாள அப்புறம் என்ன நீ லவ் சொல்லி அவள கட்டி புடிடா என்றது , டேய் அவ லவ் வேணாம்னு சொல்றா அப்புறம் எப்படி அவள போயி கட்டி பிடிக்கிறது என்றான் .அதான் நீ லவ் பண்றேளே என்றது .இல்ல நானும் அவள லவ் பண்ணல என்றான் .

ஓகே விக்கி நான் போயி தூங்குரென் என்று சுவாதி சொல்லிவிட்டு வேகமாக உள்ள போயி கதவை சாத்தி கொண்டாள் .கதவை சாத்திய வுடன் அழுதாள் .நான் பண்ணது கரெக்ட் தான் எனக்கு என் குழந்தை மட்டும் போதும் எப்படியும் நான் லவ் பண்றேன்னு சொன்னா அவன் கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்வான் அப்புறம் என்ன என்று நினைத்து கொண்டு தன் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள் .

நீ ஏன் இன்னைக்கு இப்படி உதைக்கிற உங்க அம்மா உன்னையே தவிர வேற ஒரு ஆள முத்தம் கொடுத்துக்கு உதைக்கிரியா இனிமேல் கொடுக்கல ஓகே வா என்று வழக்கம் போல் தன் வயிற்ரை தடவி கொண்டு கொஞ்சி கொண்டு இருந்தாள் .வெளியே விக்கி என்ன இப்படி சப்ன்னு முடிஞ்சுருச்சு இதுக்கு முத இருந்த மாதிரியே இருந்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்த போது அவன் கெட்ட மனசாட்சி வந்து சிரித்தது கொண்டே சொன்னது .

இத தான் நான் அப்பவே சொன்னேன் பெரிய நல்லவனா மாறுராம் இப்ப இந்த அசிங்கம் தேவையா உனக்கு என்றது .உடனே அவனின் இன்னொரு மனம் வேணாம் அவன் பேச்ச கேட்காத நீ நல்லவன்தான் நீயா போயி அவ ரூம் கதவ தட்டி அவ கிட்ட உன் மனசு விட்டு பேசு அவ மேல உனக்கு இருக்க பீலிங்க சொல்லு என்றது அவன் நல்ல மனம் .எதுக்கு மறுபடியும் அசிங்க படவா என்று அவன் இன்னொரு மனம் சிரிக்க அவன் இரண்டு மனமும் மாறி மாறி சண்டை போட்டு அவனுக்குள் ஒரு மனப்போரட்டமே நடக்க

விக்கி என்னையா தனியா விடுங்கடா ரெண்டு பேரும் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான் .பின் உக்காந்து யோசித்தான் .நானா இவள கூப்பிட்டென் .இல்ல நானா இவள எனக்கு கை அடிச்சு விட சொன்னேன் . அவளா வந்தா என் சுன்னிய புடிச்சு குலுக்குனா ஏன்னா கொஞ்சம் மூடும் அப்புறம் அவ முகத்த கிட்ட பாத்ததும் கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு பண்ணேன் .அவளும் தான் நல்லா உதட்ட கொடுத்தா அப்புறம் அவளா வேனாம்கிரா ஏன் தான் இப்படி என்னையே கிறுக்கு பிடிக்க வைக்கிரலோ டெய்லி இவ என் நிம்மதியவே கெடுக்குறா

இன்னும் எத்தன நாள் தான் இவ இப்படி கொல்லுவாலொ பேசாம வீட்ட விட்டு அனுப்பிருவோமா என்று பலவாறு யோசித்து விட்டு விக்கி தூங்கினான் .காலையில் எழுந்து வழக்கம் போல குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி ஹாலுக்கு வந்தான் .சுவாதி எதையோ தின்று கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .சே வீட்டுக்கு வந்தாலும் இவ முஞ்சிலதான் முழிக்க வேண்டியது இருக்கு வீட்ட விட்டு போனாலும் இவ மூஞ்சில தான் முழிக்க வேண்டியது இருக்கு பேசாம இப்பயே இவள திட்டி அனுப்பிருவோம்

என்று நினைத்து கொண்டு சுவாதி என்று சத்தமாக சொல்லி கொண்டு அவள் கிட்டே போனான் .அவள் மெல்ல என்ன விக்கி என்று திரும்பி கேட்க அவள் கண்களை நேருக்கு நேரே பார்த்த உடன் விக்கிக்கு திட்டும் மூடெ போயி விட்டது .சிறிது வினாடி அவள் கண்களையும் அவள் முகத்தையும் மட்டும் பார்த்து கொண்டு இருந்தான் .பின் மறுபடியும் என்ன விக்கி என்ன விஷயம் என்று சுவாதி கேட்கவும் நார்மாலகி விட்டு கேட்டான் .

ஹ என்ன ஆபிஸ் போகலையா நீ என்றான் .டேய் என் வயித்த பாருடா நல்லா பெருசு ஆகிடுச்சு .இப்ப போயி ஆபிஸ்க்கு ஆட்டோளையும் பஸ்லயும் போயிகிட்டு இருந்தேன்னா அப்புறம் எதாச்சும் ஆனாலும் ஆகிடும் .நான் இப்ப வாழ்றதே இதலாதான் என் குழந்தைக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்று சொல்லி விட்டு அமைதி ஆனாள் .

யே நீ வேணும்னா டெய்லி என் கூட கார்ல வா நான் உன்னையே ஆபிஸ்ல விட்டுட்டு திரும்ப வரும் போதும் நானே வந்து கூப்பிட்டுக்கிரென் என்றான் .ம்ம் அது வேணாம் என்றாள் .ஏன் என் கூட வர பிடிக்கலையா என்றான் .டேய் அப்படி இல்லடா நான் எதுக்கு ரிஸ்க்ன்னு வேலைய விட்டு நின்னுட்டேன் .அது மட்டும் இல்லாம எல்லாரும் எப்படி கன்சீவ் ஆன யாரு குழந்தைக்கு அப்பான்னு கேப்பாங்க தேவையா எனக்கு அது அதான் வேலைய விட்டு நின்னுட்டேன் .

பேங்க்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்துகிட்டேன் .அதுனால கனடா போற வரைக்கும் ஒரு ப்ராப்ளமும் இல்ல என்றாள் .உனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல நீ போற வரைக்கும் எனக்குதான் எல்லா ப்ராப்ளமும் என்று மனதில் நினைத்து கொண்டு ஓகே நான் போயிட்டு வரேன் சுவாதி என்று சொல்லிவிட்டு போக பார்த்தான் .டேய் இருடா ஒரு நிமிஷம் என்றாள் .என்ன என்றான் .

சாப்பிட்டு போ டிபன் சீக்கிரமே பண்ணி வச்சுட்டேன் ரெடியா இருக்கு என்றாள் ,வேணாம் இருக்கட்டும் ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு அதுனால கிளம்புறேன் என்றான் .டேய் சும்மா சாப்பிடு நீதான் கார் வச்சு இருக்கேளே ஒரு நிமிசத்துல போயிட மாட்ட அதுனால சாப்பிடு என்றாள் . அப்படிங்கிற சரி கொடு சாப்பிடறேன் என்றான் .

அவள் கஷ்டப்பட்டு எழ போவதை பார்த்து விக்கி இரு நானே எடுத்துக்கிறேன் என்றான் .பின் கிச்சனில் போயி டிபன் எடுத்து சாப்பிட்டு கொண்டே அவள் பக்கத்தில் வந்தான் .அப்புறம் இனிமேல் புல்லா வீட்லதான் இருக்க போறியா என கேட்டான் .யே நீ ஒன்னும் நான் இருக்கதால எவளையும் கூப்பிட முடியாதுன்னு நினைக்காத நீ எப்பயும் போல எவள வேணும்னாலும் கூப்பிட்டு வா வரர்துக்கு முன்னாடி நான் அன்னைக்கு சொன்ன மாதிரி எனக்கு ஒரு sms அனுப்பிடு என்றாள் .

sms எல்லாம் நான் கரெக்ட்டா அனுப்பிருவேன் . ஆனா நீதான் சத்தம் போட்டு வாந்தி எடுத்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுருவ அதுவும் சரியா எல்லாம் செட் ஆகுறப்ப வாந்தி எடுத்து கெடுத்து விட்டுற என்றான் .யே டாக்டர் கொடுத்த மருந்த கரெக்ட்டா சாப்பிடறதால இப்ப அவளவா வாந்தி வர்றது இல்ல .அதையும் மீறி வாந்தி வந்தா என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்றாள் .

என்ன ஐடியா சொல்லு சொல்லு என்றான் .அலையாதடா பெருசா ஒன்னும் இல்ல நான் ரூம பூட்டிட்டு குழாயையும் நல்லா தொறந்து விட்டா அவளவா வாந்தி சத்தம் கேக்காது அதையும் மீறி நீ கூப்பிட்டு வந்த பிகர் எதுவும் கேக்குதுன்னு சொன்னான்னா அது தெரியாம குழாயை தொறந்து விட்டேன் இப்ப சரி பண்ணிறேன் சொல்லி சமாளிச்சு என்ஜாய் பண்ணு என்னைய நினைச்சு இனி நீ பயப்பட வேணாம் என்றாள் .

ஓகே ஐடியா பரவல நான் யூஸ் பண்ணிக்கிறேன் .நீ பாத்து இரு எத ஆச்சும்னா எனக்கு போன் அடி நீயும் எனக்கு பயப்பட வேணாம் என்றான் . ம்ம் ஓகே டீல் see இதான் நல்ல இருக்கு நமக்குள்ள இப்படி ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டும் இருக்கறது எவளவு நல்லா இருக்கு என்றாள் .

அங்கிட்டு போடி என்று மனதில் நினைத்து கொண்டு ஆமா ரொம்ப நல்லா இருக்கு என்று பொய்யாக சொல்லி விட்டு நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் .

தொடரும்.....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் தவறாமல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28@ ஜி மெயில்
[+] 5 users Like Rajiss's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என்❤️காதலி - by Rajiss - 01-01-2022, 11:13 PM



Users browsing this thread: 2 Guest(s)