Adultery நீ பாதி நான் பாதி - சலீம் கதை
#2
மாலை ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு கிளம்பியாச்சு ….

பூ வாங்கிட்டு போலாமான்னு யோசித்து ரொம்ப யோசிக்காம பூ வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டான்.

யாரு நம்ம ஹீரோ குமார் தான் . ஹீரோவா ? ஆமாம் ஹீரோ தான் ஏன்னா கதை முழுக்க வருவாரு !! 

இன்று வழக்கத்தை விட ரொம்ப சீக்கிரம் போறான் .. பொண்டாட்டிக்கு ஒரு திடீர் சர்ப்ரைஸ் குடுக்க ஆசையாக கிளம்பினான் .

பொண்டாட்டி பேரு அதாவது நம்ம நாயகியின் பேர் நிவேதா . பெயருக்கு ஏற்றார் போல பார்க்க நடிகை நிவேதா பெத்துராஜ் போலவே இருப்பா . அதே குடும்ப பாங்கு அதே அழகு உடல் எல்லாம் .
.
அந்த குடும்ப குத்துவிளக்கை மனைவியாக அதுவும் காதலித்து மனம் புரிந்து ஆறு இல்லை மூனு வருஷம் லவ் பண்ணி ஆறு வருஷமா குடும்பம் நடத்துறான் ! சரி அவனோட நாமும் வீட்டுக்கு போவோம் !!!

வீட்டு கேட்டை திறந்து உள்ளே போனவன் காலிங் பெல் அழுத்தலாம்னு போக எதோ ஒரு முனகல்என்ன இது என்ன சத்தம் ? மெல்ல கதவை கை வைத்து தள்ள கதவு தானாக திறந்தது . எப்பவும் உள்ள தாப்பாள் போட்டுருப்பாளே என்ன திறந்துருக்குன்னு ரிஷப்ஷனை தாண்டி உள்ளே செல்ல அங்கே கண்ட காட்சி குமாரால் நம்பவே முடியல. குமார் என்ன , கதை எழுதும் என்னாலையே நம்ப முடியல. தர்மதுரை ரஜினி மாதிரி வீடு மாதிரி வந்துட்டானாஆனா அது நிவேதா தான் அது குமார் காதலித்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தும் அவனது அன்பு மனைவி நிவேதா தான்நம்ப முடியவில்லை வில்லைநம்பவே முடியல

என்னால தாங்க முடியல அதனால கதை சொல்லும் பொறுப்பை குமாரிடமே கொடுப்போம் !!

இனி என்னத்த சொல்றது ? கல்யாணம் ஆனதிலிருந்து எத்தனையோ தடவ கேட்டிருக்கேன் ஒரே ஒரு தடவ கூட செய்யாதவ இன்று நடு கூடத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாம யாரோ ஒருத்தன் சுன்னிய ஊம்பிகிட்டு இருக்கா . ரசிச்சி ரசிச்சி ஊம்புறா அதுவும் நான் வந்ததை கூட கவனிக்கல நுனி தோல் முதல் அடி கொட்டை வரை ஆசையாக சப்புறா . நிவேதா தானா இது ? என் சுண்ணியை கையால் கூட தொட மறுத்தவள் இன்று அவள் செவ்விதழ்களால் எவனோ ஒருத்தன் பூலை விடாம ஊம்புறா . அவனோ சுகத்தில் மிதக்கிறான் கண் மூடி ஆனந்தமாக ரசிக்கிறான் ! இவன் யாரு இவனை எதுக்கு ஊம்புறா எனக்கு மண்டையே வெடித்திருக்கும் .. ஓலமிட்டு கத்தினேன்நிவேதா …. இல்லை அவள் திரும்பவே இல்லை

எப்படி திரும்புவா ? நான் கூப்பிட்டது எனக்கே கேக்கல உணர்ச்சியின் வெப்பத்தில் என் குரல் அடைத்துக்கொண்டது . மீண்டும் என் தெம்பை திரட்டி நிவிநிவேதா
 

அதிர்ச்சியாகி என்னை பார்த்தவள் சட்டென அவன் சுண்ணியை விட்டு எழுந்து கண்களில் கண்ணீர் மல்க என்னை பார்த்தவள் வேகமாக அவள் ஆடைகளை தேடினால் . நான் அவனை பார்க்க அவனோ அலட்சியமாக அருகில் கிடந்த அவனுடைய ஆடைகளை அணிய ஆரம்பித்தான் நிவேதா தன் புடவையை எடுத்து உடம்பை மூடி உள்ளே செல்ல எத்தனிக்கநிவேதா போன் பண்ணு !!
என்ன திமிர் இருக்கணும் இதுக்கு பிறகு போன் பண்ண சொல்றான்னாஆனா அவனை எதுவும் செய்ய முடியும்னு தோணல ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமா இருந்தான் . சுன்னி மட்டும் என்னுடைய சுன்னிய விட ரெண்டு மடங்கு இருக்கும் போலஅதுவே ஒருவித பயத்தை உன்டு பண்ண அவன் நிதானமாக ஆடை அணிந்து தலை முடியை சரி செய்தவாறு கிளம்பிவிட்டான் .
வந்த ஆத்திரத்தில் நேராக சென்று ரூம் கதவை தட்டினேன் அவள் திறக்கவே இல்லை போட்டு தட்டு தட்டுன்னு தட்டி திறக்கவே இல்லை !! நான் அங்கேயே சோர்ந்து போயி உக்காந்துட்டேன் !!!
அப்படியே உறைந்து போயி உக்கார்த்துட்டேன்எவளோ நேரம் அப்படியே இருக்கேன்னு தெரியல
தண்ணீர் தாகமாக இருக்க எழுந்து கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிக்க நிவேதா எதோ சமைத்துக்கொண்டிருந்தாள்அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வந்து கோண்டு இருந்தது, எனக்கு ஒரு நிமிடம் அந்த காட்சிகள் கண்ணில் வந்து எனது மனதை இன்னும் கல்லாக்கிஎதுவும் பேசாமல் நேரா ரூமுக்கு போனேன் அங்க என் ஆறு வயது மகன் பிளாக்ஸ் வச்சி விளையாடிக்கொண்டிருக்க அவனை பார்த்தபடி கட்டிலில் படுத்தேன்
எதிரில் நானும் என் மனைவியும் காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என் கண்ணில் பட என் நினைவுகள் பத்து ஆண்டுகள் பின்னோக்கி போனதுஆம் எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆகுதுஎங்களது திருமணம் ஒரு காதல் திருமணம் எனக்கு நிவேதா அறிமுகமாகி 10 வருடம் மேல் ஆகுது. ஒரு நாள் நான் என்னுடைய வகுப்புல சில நண்பர்களோட பேசிகிட்டு இருக்கும்போது இரண்டு பெண்கள் அதில் ஒருத்தி எனக்கு கொஞ்சம் தெரியும். அவ பேர் சியாமளா
அண்ணா நீங்க குமார் தான ?
ஆமாம் நீ சியாமளா தான ?அப்போது நான் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் , அவள் முதலாம் ஆண்டு நான் பேசியது என்னவோ சியாமளா கிட்ட தான் ஆனா என் கண்கள் நிலை குத்தி நின்றது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு அழகு சிலை மேல் அவள் தான் இன்று என் மனைவியாக என்னுடன் ஏழு வருடமாக குடும்பம் நடத்தி இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்தவள்
அந்த அழகு சிலையை பார்த்து கண்டதும் காதலில் விழுந்தேன்
அண்ணா நான் ஃபஸ்ட் இயர்உங்க முதல் செமஸ்டர் நோட்ஸ் கிடைக்குமா ?
அவள் கேட்டது எதுவும் என் காதில் விழவில்லைஇவள் குனிந்த தலை நிமிராமல் , என்னை பார்க்காமல் நின்றாள். என் ஹார்மோன்கள் சீரிப்பாயஅன்றிலிருந்து அவளை துரத்த ஆரம்பித்தேன் !! ஒரு வழியா எனது மூன்றாம் ஆண்டு முடிவில் என் காதலைஏற்றுக்கொண்டாள். ஒரு ஆண்டு ஒன்றாக எங்கள் காதல் வாழ்க்கை. எனது கவனம் முழுக்க அவள் மேல் தான் இருந்தது, அது தான் எனது கல்லூரி நாட்களில் சிறந்த நாட்கள், பைனல் இயர் என்பதால் புராஜக்ட் அது இதுனு பிசியா ஓடியது
நான் அந்த புகைப்படத்தையே பார்க்க அது ஒரு பார்க்கல எடுத்த போட்டோ ..
காதலர்கள் போல வழக்கமா சந்திக்கும் பூங்கா அல்ல வெகு சில முறைகள் மட்டுமே சென்ற ஒரு பூங்காஎன் நினைவுகள் பூங்காவிற்குள் வட்டமிட
இதோ இன்று நடுவீட்டில் எவனோ ஒருத்தன் சுன்னிய சப்பிக்கிட்டு இருந்த என் அன்பு மனைவி நிவேதாவின் அருகில் ஒட்டி அமர்ந்திருக்கஎன் கை அவள் கையை தடவியபடி இருக்க அப்படியே இழுத்து அவள் கைகளை என் சுன்னிக்கு மேலாக விட …. விருட்டென கையை எடுத்துக்கொண்டாள்!!!
குமார் என்ன பண்ற ? ஏன் இப்படி? அதுவும் பப்ளிக்லஇதுக்கு தான் என்னை லவ் பண்றியா ? இப்டி பண்றதா இருந்தா என்னை மறந்துடுங்கோன்னு சடசடன்னு எழுந்து போயிட்டாபிறகு அவளை சமாதானபடுத்த ஒரு வாரம் ஆனதுஒருவழியா சமாதானமாகி அவளிடம் மறுபடி பேச ஆரம்பித்து ஒரு நாள் சாதாரணமா கேட்டுட்டேன்
நீ ஏன் நிவி இதுமாதிரி சின்ன விஷயத்துக்கு டென்சன் ஆகுற ? எப்படி இருந்தாலும் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்அதோட நான் இன்னும் ஒரு வாரம் தான் காலேஜ் வருவேன் அப்புறம் புராஜக்ட் பண்ண மைசூர் போறேன்
குமார் என் கழுத்துல தாலி ஏறும் வரை நான் நோக்கு பொண்டாட்டி இல்லை
தப்பா நினைச்சா ஐம் சாரி குமார்
ம்ம் சரி கையவாச்சும் புடிக்கலாமா ?
ஆயுள் முழுக்க உன் கையை பிடிச்சி உன்னோடு வாழத்தான் விரும்புறேன் குமார்என்னை கை விட்டுடாதே
சீ என்ன நிவேதா இப்படி நினைச்சிட்ட …. லவ் யு லவ் யுன்னு அவளை கட்டிக்கொண்டு கண் கலங்கினேன் .
Like Reply


Messages In This Thread
RE: நீ பாதி நான் பாதி - சலீம் கதை - by Peterparker - 12-05-2019, 01:22 PM



Users browsing this thread: 1 Guest(s)