Thread Rating:
  • 3 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#18
ஆனால் நான் சரிதாவை யார் என்று யோசிப்பதற்கு வாய்ப்பு குடுக்காமல் அடுத்த நாள் ஹிமேஷ் அறையில் அவளை காலையில் சந்திக்க நேர்ந்தது. அவளை பார்த்த அந்த நிமிடம் எனக்கே ஒரு மாதிரி இருந்தது. இவ்வளவு அழகா உடம்பை கட்டுக்கோப்பா ஒரு பெண் வச்சுக்க முடியும்னு அவளை பார்த்து தான் உணர்ந்தேன். இவளை பார்த்து மயங்காத ஆண்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் ஆண்மையில் சந்தேகம் தான் வரும். கண்டிப்பா சுதீப் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற பாணியில் தான் இவளை பற்றி தவறாக பேசி இருப்பான் என்ற முடிவுக்கு வந்தேன். சரிதாவை ஒப்பிடும் போது ரோஸ்லின் ஏன் நான் கூட எந்த வகையிலும் நிகர் ஆக மாட்டோம் என்பது உண்மை. ஹிமேஷ் சரிதா இது ஜமுனா நம்ம ஆபிஸ்க்கு மாற்றல் ஆகி வந்திருக்கிறா என்று சொல்ல அவளும் ஹலோ ஜமுனா என்று சொல்ல நானும் ஹலோ சரிதா என்றேன். அந்த ஒரு வாக்கியத்திலே அவளோடு ரொம்ப நாள் பழகியது போன்ற ஒரு உணர்வு. ஓகே கேர்ள்ஸ் கெட் டு வொர்க் என்று ஹிமேஷ் சொல்ல இருவரும் அறையை விட்டு வெளியே வந்தோம். காரிடாரில் சுதீப் நாங்க ரெண்டு பேரும் வருவதை பார்த்து ஜமுனா இனிமே சரிதா சொல்லறபடி தானா என்று கேட்க நான் பதில் சொல்லுவதற்குள் சரிதா ஆமாண்டா அதுக்கு என்ன வேலையை பாரு என்று கோபமாகவே பதில் சொல்ல நான் நினைத்தது சரி தான் சுதீப் சூழு சரிதா கிட்டே எடுப்படல என்று புரிந்தது.


கஸ்டமர் கால்கள் இப்போ பழகி விட்டது. மட்டமாக பேசினாலும் அதை சமாளிக்கும் பழக்கம் வந்து விட்டது. சரிதா அன்று என்னிடம் என்ன ஜமுனா நீ எபோவுமே புடை தான் கட்டற அந்த ஆபிஸில் தான் அப்படி ஒரு பழக்கம் இங்கே அதெல்லாம் கிடையாது நீ டிரஸ் போட்டா இன்னும் அழகா இருப்பே என்று சொல்ல அவ சொல்லுவது உண்மை என்பதை மாலையில் வீட்டிற்கு சென்று என் கிட்டே இருந்த ஒரு டிரஸ் போட்டு கண்ணாடியில் பார்க்கும் போது புரிந்தது. பண கஷ்டம் எப்போவுமே இருக்க தான் செய்யும் ஆனால் அழகு போனா வராது என்று நினைத்து கொண்டே அடுத்த நாள் சரிதா எங்க உடைகள் வாங்குகிறாள் முடிந்தா அவளை அழைத்து கொண்டு கொஞ்சம் உடைகள் வாங்க முடிவு செய்தேன்.


அடுத்த நாள் லஞ்ச் டைமில் சரிதா கிட்டே அது பற்றி பேச அவ உடனே போகலாம் ஜமுனா என்று சொல்லி விட்டு கூடுதலாக அந்த கடையை அறிமுகம் செய்து வைத்ததே ஹிமேஷ் என்றும் சொன்னாள். எனக்கு அது பற்றி பெரியதாக கவலை எல்லாம் இல்லை என் கூட வர போறது சரிதா என்பதால். சரிதா ரொம்ப நெருக்கமாக பழக்கம் ஆகி இருந்தா. மாலை கடைக்கு போகும் போது என் சோகத்தை கொஞ்சம் பகிர்ந்து கொண்டேன். அவ ஜமுனா கல்யாணம் ஆனாலே இது மாதிரி பிரெச்சனை வரத்தான் செய்யும் இப்போ அது பற்றி யோசிச்சு என்ன யூஸ் பொண்ணுங்க சம்பாதிக்க ஆரம்பிச்சாலே ஆண்கள் எல்லா பழக்கத்திற்கும் ஆளாகி விடுவார்கள் சரி விடு எல்லாம் நன்மைக்கே என்று சொல்ல அவள் சொன்னது உள் அர்த்தம் இருப்பதை நான் உணரவில்லை. கடை மைலாப்பூரில் இருந்தது. ஆனால் தெரு ஒர கடை இல்லை ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் நான்காவது மாடியில் இருந்தது. இப்படி கூட கடை இருக்கும் என்று அந்த கடையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். உள்ளே ரெண்டே ரெண்டு ஆட்கள் தான் இருந்தார்கள் அவர்களும் கடையில் வேலை செய்பவர்கள். சரிதாவை பார்த்ததும் ரொம்ப பழகியதை போல ஹலோ சரிதா மேடம் இன்னைக்கு டெலிவெரி இல்லையே என்று ஒருவன் சொல்ல சரிதா நான் இவங்களுக்கு உடை வாங்க வந்தேன் தீப் உள்ளே இருக்காரா என்று கேட்டு கொண்டே அவர்கள் பதிலுக்கு காத்திராமல் வா ஜமுனா என்று அழைத்து கொண்டு முழு நீள கண்ணாடியை தள்ள அது கதவு என்று அப்போதான் தெரிந்தது.

அறைக்குள்ளே வெள்ளை வெளேரென்று உயரமா ஒல்லியா ஒருத்தர் உட்கார்ந்து இருந்தார். சரிதா அவன் அருகே சென்று தீப் எப்படி இருக்கே என்று கட்டி அணைக்க அவன் உன்னை ரெண்டு வாரம் பார்க்காமல் எடை குறைந்து விட்டது என்று சொல்ல இருவரும் தள்ளி நின்று சிரித்து கொண்டனர். அவர்கள் பேசியதில் தோழமை தெரிந்தது தவறான பார்வை பார்க்க முடியவில்லை. சரிதா என்னை அருகே இழுத்து தீப் இது ஜமுனா என் ப்ரெண்ட் பிரம் மை ஆபிஸ் இவளுக்கு தான் உடை முடிவு செய்ய வந்து இருக்கிறோம் உன் மூட் எப்படி இருக்கு ஐடியா வருமா என்று கேட்க தீப் ஹலோ ஜமுனா நீங்க சரிதாவை கம்பர் பண்ணும் போது எங்கேயோ இருக்கீங்க கொஞ்சம் டைம் குடுங்க உங்க அழகுக்கு ஏற்ற உடையை நான் யோசிக்க அது வரைக்கும் ரெண்டு பேரும் என்ன ட்ரிங்க்ஸ் என்று கேட்டு சரிதா உன் ரெகுலர் தானே என்று கேட்க அவ ஐயோ தீப் சத்தியமா ஜமுனா ஹாட் ட்ரிங்க்ஸ் எடுப்பாளான்னு எனக்கு தெரியாது அவசர படாதே என்று சொல்லி விட்டு ஜமுனா என்ன சொல்லற என்றாள். எனக்கு குழப்பம் இப்படி க்ளோசா பழகறவங்க கிட்டே இல்லை ஒன்லி கூழ் ட்ரிங்க்ஸ் அப்படின்னு சொன்னா என்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ அது மட்டும் இல்லை இதுக்கு முன்னர் குடிக்கவில்லை என்று சொல்ல முடியாது அப்படி இருக்கும் போது வேஷம் போடணுமா என்று. கடைசியில் சரிதா மேலே பாரத்தை போட்டு உன் இஷ்டம் சரிதா என்றேன்.


சரிதா தீப் கிட்டே தீப் இது ரொம்ப யர்லி ஒன்லி ஸ்மால் என்று சொல்ல அவனும் குனிந்து மூன்று கோப்பைகளில் மதுவை ஊற்றி பிறகு கோலா கலந்து எங்களிடம் குடுக்க சியர்ஸ் சத்தம் கேட்க ஸ்மால் காலியானது. அதே நேரம் என் மூளையும் லேசானது போல தோன்றியது. தீப் சரி இப்போ ஜமுனாவுக்கு என்ன பொருந்தும்னு யோசிக்கறேன் ஜமுனா ஒரு முறை முழுசா சுற்றி நில்லுங்க என்று சொல்ல நான் கீ குடுத்த பொம்மை போல ஒரு சுற்று சுற்றினேன். தீப் என் இடுப்பில் கை வைத்து ஜமுனா நீங்க ரெகுலர் உடற்பயிற்சி செய்யறது இல்லையா என்று கேட்க நான் இல்லை என்று தலை அசைத்தேன். சரிதாவிடம் ஜமுனாவுக்கு இடுப்பு பகுதியில் சதை பிடிப்பு இருக்கு அது மறைக்கிறா மாதிரி தான் டிசைன் பண்ணணும் அளவு எடுக்கலாமா என்று கேட்க சரிதா என்ன தீப் நீ தான் டிசைனர் அப்புறம் எங்களை ஏன் கேட்கற சீக்கிரம் எடு என்றாள். தீப் என் உடையை தயக்கமே இல்லாமல் மேலே எடுத்து விட்டு அளவுகளை எடுக்க சரிதா அங்கு இருந்த துணியில் இருந்து சிலவற்றை எடுத்து போட தீப் ரெண்டு வாரத்தில் தருவதாக சொல்லி பில் போட அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவ்வளவு பெரிய தொகை எல்லாம் கண்டிப்பா என்னால் செலவு செய்ய முடியாது. ரகசியமாக சரிதா கிட்டே பணம் இல்லை என்று சொல்ல அவ உன் கிட்டே இப்போ கேட்டேனா என்று சொல்லி கொண்டே அவ கிரெடிட் கார்ட் எடுத்து குடுக்க தீப் சுவைப் செய்து பணத்தை வரவு வைத்து கொண்டான்.


கடையில் இருந்து வெளியே வந்த பிறகு நான் சரிதா ப்ளீஸ் இந்த மாதிரி செலவு எல்லாம் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது இப்போ கூட லேட் ஆகல நீ குடுத்த பணத்திற்கு எனக்கு பதில் நீ உடை வாங்கிக்கோ என்று சொல்ல அவ ஜமுனா நீ என் ப்ரெண்ட் தானே அப்புறம் இபப்டி எல்லாம் பேசி களங்க படுத்தாதே சரி வா என் வீடு அருகே தான் இருக்கு போகலாம் என்றாள். இவ்வளவு செலவு செய்து இருக்கும் போது நான் வீட்டிற்கு வர முடியாது நேரம் இல்லை என்று சொல்ல விரும்பாமல் அவ வீட்டிற்கு சென்றேன். சின்ன வீடு ஆனா ரொம்ப அழகா இருந்தது. நான் ஹாலில் உட்கார சென்ற போது சரிதா ஹே இந்த இடம் பார் கெஸ்ட்ஸ் நீ என் ப்ரெண்ட் என்று அவளுடைய படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள்.

வீடு சின்னது என்றாலும் இருந்த பொருட்கள் எல்லாம் விளைவுயர்ந்ததாக தெரிந்தது. சரிதா உன் கூட இங்கே யார் தாங்கறாங்க என்று கேட்க அவ யாரும் இல்லை நான் தனியா தான் தங்கறேன் என்றதும் வாடகை எவ்வளவு என்று கேட்க அவ இது சொந்த வீடு ஜமுனா என்றாள். கல்யாணம் ஆன பிறகும் என்னால் ஒரு சொந்த வீடு பற்றி யோசிக்க கூட முடியாத நிலையில் இவ எப்படி சொந்த வீடு வாங்கி இருக்கா என்று ஆச்சரியப்பட்டேன்.துணிக்கடையில் உள்ளே சென்ற மதுவின் தாக்கம் கொஞ்சம் இருக்க நான் படுக்கையில் உட்கார்ந்தேன். சரிதா நான் இருக்கும் போதே உடைகளை கழட்டி விட்டு நிர்வாணமாக வேறு உடையை எடுக்க அவ நிர்வாண உடம்பு எனக்கு கொஞ்சம் ஆசையை தூண்டியது. சரிதா நைட்டியை தேடி எடுத்து அணிந்து கொள்ள இதுவரை மனதிலே கேள்வியாக வைத்து இருந்ததை கேட்டு விட்டேன். சரிதா நீ எப்படி இவ்வளவு அழகா உடம்பை பராமிக்கிற என்று. அவ சிரித்தாலே தவிர பதில் சொல்லவில்லை. மதுவின் பாதிப்பால் என் சோகம் மீண்டும் தலை தூக்க அதுவும் சரிதா இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறாள் என்று பார்த்த பிறகு நான் அவளிடம் சரிதா உன்னை மாதிரி தான் நானும் சம்பாதிக்கறேன் ஆனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. என் கணவர் வேலையில் இருந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தேன் ஆனால் இப்போ இல்லை என்றேன்.


சரிதா என் தலையை ஆதரவாக அணைத்து கொண்டு ஜமுனா நான் வாழ்கையை அனுபவிக்கறேன் ஆனா உன்னை போல பலர் அதை வாழ்கிறார்கள் அது தான் வித்தியாசம். நான் உன்னை ஒன்று கேட்பேன் நேர்மையா பதில் சொலல் முடியுமா என்று கேட்க நான் சொல்லறேன் என்றேன். உனக்கு கல்யாணம் ஆவதற்கு முன் ஏதாவது உறவு இருந்ததா என்று கேட்க நான் நிச்சயம் கல்யாணத்திற்கு முன் இல்லை என்றேன். அவ அந்த குறிப்பை புரிந்து அபப்டி சொல்லு அப்போ கல்யாணம் ஆன பிறகு கணவனை தவிர உறவு இருந்து இருக்கா என்று கேட்க நான் உம் என்றேன். சரிதா உடனே அப்புறம் ஏன் இந்த சோகம் ஜமுனா இந்த பத்தினி வேஷம் எல்லாம் போடற ரகம் இல்லையே நீ நான் உடனே சரிதா அது என்ன பத்தினி வேஷம் என்று கேட்க அதான் நம்ம ஊர் பெண்கள் கல்யாணம் ஆனா கணவனோடு மட்டும் தான் உறவு அவர் எப்படி இருந்தாலும் என்பதும் ஆனால் சினிமாவில் வரும் கதாநாயகர்கள் டிவியில் நேரலையில் பேசும் ஆண்களுடன் ஐயோ உங்க கூட பேசணும்னு முயற்சி செய்தேன் இன்னைக்கு தான் முடிந்ததுன்னு சொல்லறது அப்போ மட்டும் அவங்க பத்தினியா கணவனை தவிர இன்னொருவருடன் பேசணும் அவனை ரகசியமாக ரசிக்கனும்னு நினைக்கும் போது அவங்க பத்தினி தனம் என்ன ஆச்சு என்று கேட்க நான் அவ சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று உணர்ந்தேன். ஆனால் என்ன உணராமல் போனேன் என்றால் அவள் என்னை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறாள் என்பதை.

சரிதா அதுக்கும் நீ இப்படி ஆடம்பரமா இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க அவ சொல்லறேன் ஜமுனா எல்லாமே இன்னைக்கே தெரிஞ்சுக்கனுமா என்று கேட்க நான் சரி கிளம்பறேன் என்று வீட்டிற்கு கிளம்பினேன். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது அஜித் கால் வர உடனே என்ன பொய் என்று யோசித்து போனை அழுத்தினேன். அஜித் ஹலோ ஜமுனா என்ன ரொம்ப நாளா பேசவில்லை எப்படி இருக்கே வீட்டிலே இருக்கியா ட்ராவல் செய்யறா மாதிரி தெரியுது என்று கேள்விகளை அடுக்க நான் இப்போதான் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கிறேன் ஆபிசில் கொஞ்சம் வேலை என்றேன் ஆட்டோகாரர் ஒட்டு கேட்க அவர் நான் சரிதா வீட்டில் இருந்து ஆட்டோ எடுத்ததால் என்னை ஒரு மாதிரி திரும்பி பார்த்தான். அது பற்றி கவலை படும் மனநிலையில் நான் இல்லை. அஜித் போனில் ஜமுனா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வரட்டுமா என்று கேட்க நான் இல்லை விக்கி என்று சொல்ல அஜித் என்ன ஜமுனா ரொம்ப பசிக்குது என்றான். நான் வீட்டுக்கு போ விஷால் னது இருக்க மாட்டான் என்று கிண்டலா சொல்ல அஜித் உடனே அவன் ஆயுதத்தை பயன் படுத்தி ஜமுனா அப்புறம் வசதி பரவாயில்லையா என்று நாசுக்காக கேட்க நான் அஜித் இன்னும் கொஞ்ச நாள் என்று சொல்லி அவன் பதில் சொல்லுவதற்குள் கட் செய்தேன் வீடும் வந்து விட இறங்கி உள்ளே சென்றேன். விக்கி நல்லா தூங்கி கொண்டிருந்தார் இந்த நேரத்தில் தூங்குகிறார் என்ற கவலையுடன் என் வேலையை கவனித்து நானு முடித்து தூங்க போனேன்.


மறுநாள் சரிதாவை தான் முதலில் தேடினேன் ஆபிஸ் சென்றதும் ரோஸ்லின் அருகே வந்து ஜமுனா இப்போவும் சொல்லறேன் நேற்று நீ சரிதா கூட போவதை பார்த்தேன் நல்லது இல்லை என்று சொல்ல நான் அவ பொறாமையில் பேசுவதாக நினைத்து தெரியும் ரோஸ்லின் நான் பார்த்து கொள்கிறேன் என்று அவளை கட் செய்தேன். சுதீப் ரோஸ்லின் அடுத்து அவனும் இதே கருத்தை சொல்ல அதற்குள் நான் சரிதாவை மலை போல நம்ப ஆரம்பித்து விட்டேன் அதனால் ரோஸ்லின் சுதீப் இருவரும் சொல்லுவதை கொஞ்சம் கூட நம்புவதாக இல்லை. சரிதா டீ நேரத்தில் இன்னைக்கு நான் உங்க வீட்டிற்கு வரேன் என்று சொல்ல நான் என் வீட்டையும் அவ வீட்டையும் மனசில் ஒப்பிட்டு வேண்டாம் என் வீட்டுக்காரர் இருப்பார் என்ன விஷயம் என்று கேட்க அவ உனக்கு ஒரு யோசனை சொல்ல விரும்பினேன் என்றாள். நான் ஏன் உங்க வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னதும் அவ இல்லை ஜமுனா இரவு ரெண்டு விருந்தாளிகள் வருகிறார்கள் அவர்கள் வரும் போது நீ இருந்தால் உன்னுடன் சரியாக பேச முடியாது என்று சொல்ல நான் பரவாயில்லை காத்திருக்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன்.


இன்றுன்னு பார்த்து சரிதா ஆபீஸ் முடிந்து உடனே கிளம்ப வில்லை. அவளுக்காக நானும் காத்திருந்தேன். ஒரு வழியாக அவள் கிளம்பலாமா என்று கேட்க நான் ரெடியா இருக்கேன் என்று சொல்ல அவ மேக் அப் முடிஞ்சுடுச்சா என்று கேட்க நான் கிண்டல் செய்கிறாள் என்று நினைத்து ஏன் உங்க வீட்டிற்கு வர மேக் அப் எல்லாம் போடணுமா என்றேன். சரிதா ஐயோ இல்ல ஜமுனா நான் எங்க வீட்டிலே பார்ட்டி இருக்குனு சொன்னேனே மறந்துட்டியா ஒரு வேளை நாம் போகும் போது என் பிரெண்ட்ஸ் ஏற்கனவே வந்து இருந்தா நல்லா இருக்காது அதுக்கு தான் கேட்டேன் என்று சொல்ல நான் என்ன செய்ய சொல்லற சரி பத்து நிமிஷம் நான் ரெடியாகி விடுகிறேன் என்றேன். ஆனால் அதற்குள் அவளே என் இருக்கைக்கு வந்து சரி வா ரெண்டு பேரும் ரெஸ்ட் ரூம் போகலாம் என்று அழைக்க அப்போதான் ரோஸ்லின் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தா சரிதா நிற்பதை பார்த்து என்ன மேடம் பார்ட்டியா ஜமுனா வராளா என்று கேட்க சரிதா ஆமாம் ரோஸ் நான் வேண்டாம்னு சொல்லி பார்த்தேன் ஆனா அவ தான் பிடிவாதமா வரேன்னு சொல்லறா என்று சொல்லி விட்டு ரோஸ்லின் பதில் சொல்லுவதற்குள் என்னை அழைத்து கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.


ரெஸ்ட் ரூமில் நான் சரிதா உங்க வீட்டிலே பார்ட்டின்னு ரோஸ்லினுக்கு எப்படி தெரியும் என்று கேட்க சரிதா நான் ஆபீசில் இருந்து இவ்வளவு நேரம் பிறகு கிளம்பறேன் ரெண்டாவது எனக்காக கார் வந்து இருக்கும் அவ கிட்டே தானே சொல்லி இருப்பாங்க அது தான் என்றாள். வெளியே கார் சரிதா சொன்னது போல நின்று கொண்டிருந்தது.

காரில் கூட சரிதா பொதுவாகவே பேசி கொண்டு வந்தா. அவ வீட்டு முன் கார் நின்றதும் டிரைவரிடம் நீங்க கிளம்புங்க நான் கால் ச எய்யும் போது வந்தா போதும் என்று அனுப்பி வைக்க எனக்கு புரியவில்லை ஆபீசில் இருந்து வெட்டிற்கு வர எதுக்கு கார் தினும் காரில் போவதில்லையே என்று சரிதா சொனனது போல வீட்டில் யாரும் இல்லை வீடு பூட்டி இருந்தது. ஒரு வேளை என்னை கழட்டி விட பொய் சொன்னாளோ என்று யோசித்தேன். இருந்தாலும் எனக்கு அவ மேல் கோபம் வரவில்லை. அந்த அளவு என்னை ஈர்த்து விட்டா. உள்ளே சென்றதும் அவ ஜமுனா சரி இன்னைக்கு நீயும் பார்ட்டியில் கலந்துக்கிறியா என்று கேட்க நான் சரிதா விளையாடாதே நான் ஆபிசுக்கு அணிந்து வந்த உடையில் இருக்கிறேன் அது மட்டும் இல்ல வீட்டிலே அவர் கிட்டே சொல்லவில்லை என்று சொன்னதும் சரிதா உடை பற்றி கவலை படாதே என் உடைகள் உனக்கு சரியா இருக்கும் இதுவும் இதுவும் ஒரே சைஸ் தான் எ ன்று என் முலைகளை தடவிக்கொண்டே சொல்ல அவ சொன்னது செய்தது எனக்கு கோபத்தை வரவைக்கவில்லை ஆனால் அவ முலைகளை பார்த்து நான் பொறாமையே பட்டு கொண்டிருக்கும் போது அவ ரெண்டையும் ஒரே மாதிரி இருக்குனு சொன்னது எனக்கு பெருமையா இருந்தது.

இத்தனை பாராட்டும் போது எனக்கு பார்ட்டியில் கலந்துக்கிட்டா என்ன என்ற யோசனை வர போன் எடுத்து விக்கி கிட்டே வீட்டிற்கு வர நேரமாகும் என்றேன் இப்போதெல்லாம் அவர் என்ன யோசிப்பார் என்ற பயமே இருப்பதில்லை. சரிதா சரி வா குளிக்கலாம் என்று என்னை இழுத்து கொண்டு அவ அறைக்குள் செல்ல நான் படுக்கையில் உட்கார்ந்து நீ குளிச்சுட்டு வா அப்புறம் நான் குளிக்கறேன் என்றேன். சரிதா ஹே லூசு வா ரெண்டு பேரும் குளிக்கலாம் நீயும் நானும் பொண்ணுங்க தானே என்று அவளே என் உடையை கழட்ட நான் சரிதாவை பற்றி புரியாம முழித்தேன். என் உடைகளை கழட்டி விட்டு அவ உடைக்கும் விடுதலை குடுத்து இரவரும் பாத் ரூம் உள்ளே சென்றோம். அங்கே இருந்த கண்ணாடியில் நான் ரெண்டு பேருடைய நிர்வாண உடம்பையும் ஒன்றாக பார்க்கும் போது கண்டிப்பா அவ உடல் அமைப்புக்கு என் உடல் அழகு ஈடு இல்லை என்பதை உணர்ந்தேன்.

சில்லுனு தண்ணி உடம்பு மேலே ஷவரில் இருந்து விழும் போது உடம்பு தானா சூடானது. குளிப்பதை ரசிக்க ஆரம்பிக்க சரிதா விளையாட்டாக என் காம்பை பிடித்து திருகி ஜமுனா கச்சிதமா இருக்கு உன் வீட்டுகாரர் கடிப்பது போல தெரியலே என்று சொல்ல அப்போதான் அவ காம்பை பார்த்தேன் அதுவும் கூர்மையா இருந்தது. இது மட்டும் என்ன கடிச்சா மாதிரி தெரியலையேன்னு சொல்ல சரிதா நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று சூசகமா சொல்ல நான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா என் வீட்டுகாரருக்கு சப்புவது கூட அவ்வளவு இண்டரெஸ்ட் இல்லை என்றேன். அவ என்ன மனுஷன் அவரு இதை சப்ப குடுத்து வச்சு இருக்கணும்னு சொல்லி கொண்டே குனிந்து என் முலைகளை வாயில் எடுத்து கொள்ள எனக்கு அவ செய்வது அஜித் சஞ்சய் சப்பும் போது என்ன உணர்வு ஏற்பட்டதோ அதே போன்று இருந்தது. நான் அஜித்தை மனசில் நினைத்து கொண்டு அவ தலையை இன்னும் நன்றாக அழுத்தி கொள்ள சரிதா சப்பும் போது ஒரு விதமா சத்தம் செய்தது என்னை இன்னும் அதிகமாக உணர்ச்சி வசப்பட செய்தது.

சரிதா பிடிச்சு இருக்கான்னு அசட்டு தனமா கேட்க அவ பேச முடியாமல் சப்பிக்கொண்டே தலையை ஆம் என்று அசைத்தாள். ஷவரில் இருந்து தண்ணி விழுந்து கொண்டிருக்க அதில் சரிதாவோட எச்சில் கலந்து என் முலைகளை அபிஷேகம் செய்து கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஒரு வழியாக அவ ஆசை தீர என் முலைகளை சப்பி தீர்க்க அவளுக்கே அலுத்து இருக்கணும் சரி இந்த விளையாட்டு போதும் நேரம் ஆகுது என்று சொல்லி சோப்பு எடுத்து அவ உடம்பில் போட்டு கொண்டு எனக்கும் போட்டு விட்டா. நான் அவ எனக்கு ஒரு குழந்தையை குளிப்பாட்டுவது போல குளிக்க வைத்தது பிடித்து இருந்தது. அவ கையில் இருந்து சோப்பை வாங்கி நானும் அவ உடம்பில் போட அவ முலைகளின் உறுதி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆண்கள் கை வைத்து இருந்தா கண்டிப்பா கொஞ்சம் தளர்ந்து இருக்கும் இதற்கு மேல் அந்த சந்தேகம் இருக்க கூடாதுன்னு சரிதா உன்னை இது வரை எந்த ஆணும் தொட்டது இல்லையா என்று கேட்க அவ இல்லை ஜமுனா நான் வெறும் கம்பனி மட்டுமே குடுப்பேன் அதுவே எனக்கு நெறைய ஆண் நண்பர்களை குடுத்து இருக்கு அவர்களுக்கும் தெரியும் நான் அவங்களை கை வைக்க விட மாட்டேன் என்று ஆனால் என் கம்பனி மட்டுமே போதும்னு நண்பர்களா இருக்காங்க என்றாள் . எனக்கு அவ சொல்லுவது முழுமையா புரியவில்லை ஆனால் அதற்கு மேல் கேள்வி கேட்பது நல்லது இல்லை என்று விட்டு விட்டேன். சரிதாவே நாலைந்து உடைகளை எடுத்து என் மேல் வைத்து பார்த்து கடைசியில் ஒன்று முடிவு செய்தாள். என்னை போட்டு கொள்ள செய்து கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அது நான் தானா என்ற சந்தேகம் வந்தது. இது வரை நான் அணிந்த எந்த உடையும் இது போல என் வடிவத்தை அழகாக காட்டியது இல்லை. எனக்கு சரிதாவுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று புரியாமல் அவளை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தங்கள் குடுத்து சரிதா ரொம்ப தேங்க்ஸ் என்றேன். அவ சில்லியா பேசாதே என்று சொல்லி விட்டு அவ ஒரு உடையை எடுத்து உடுத்தி கொண்டா. அதற்கு பிறகு என்னை உட்கார வைத்து மேக் அப் செய்ய நான் முழுசா ரெடியான போது நான் வேறு விதமாகவே மாறி இருந்தேன்.

சரிதா அப்போவும் என்னை விட அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். நான் பொறாமை பட்டு பயன் இல்லை அந்த அழகு ஆண்டவன் அவளுக்கு பரிசாக குடுத்து இருக்கிறான் அவ்வளவுதான் என்று சமாதானம் செய்து கொண்டேன். மத்தியானம் பார்ட்டி அவ வீட்டில் என்று சொல்லி இருந்தா மணி எட்டு ஆகுது ஆனா ஒருத்தர் கூட வந்தது போல தெரியலை. அது கூட லேட்டாக வருவாங்க என்று எடுத்து கொண்டாலும் சரிதா பார்ட்டிக்கு வேண்டிய எதையுமே செய்யவில்லை எல்லாமே ஹோட்டல் ஆர்டராக இருக்கும் என்று யோசித்தேன். இவ்வளவு நெருங்கி பழகறோம் கேட்பதில் தவறில்லை என்று சரிதா எப்போ உன் கெஸ்ட் வருவாங்க அவங்க சாப்பிட என்ன வாங்கி வச்சு இருக்கே என்று கேட்க சரிதா என் கன்னத்தை கிள்ளி இந்த பார்ட்டி இங்கே ஆரம்பம் ஆகும் ஆனால் முடிவது வேறு எங்கோ அது எனக்கே தெரியாது என்று புரியாத புதிராக பதில் சொல்ல சரி இனி அது பற்றி பேச வேண்டாம் வேணும்னா அவளே சொல்லட்டும்னு விட்டு விட்டேன்.


சரிதா போன் அடிக்க அவ எடுத்து பேசினாள். அது எனக்கும் நன்றாகவே கேட்டது. எஸ் சரிதா தான் பேசறேன் நீங்க என்று கேட்க அந்த பக்கம் நான் பல்ஜித் ஹிமேஷ் ப்ரெண்ட் என்று அறிமுகம் செய்து கொள்ள சரிதா உடனே ஒ நீங்க தான் பளை ஹேர் டைரக்டர் எங்கே இருந்து பேசறீங்க என்று கேட்க பல்ஜித் உங்க வீட்டு கிட்டே தான் இருக்கேன் கூட என் பிரான்ஸ் நாட்டு நண்பன் இந்திரதனுஷ் இருக்கிறான் அவனையும் ஆசாஹிது வரலாமா என்று கேட்க தான் கால் செய்தேன் என்றார். சரிதா இந்திரதனுஷ் ரொம்ப லக்கி இன்னைக்கு எனக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடைத்து இருக்கா அண்ட் அவ கூட இங்கே தான் இருக்கா அவரையும் கூட்டி வாங்க என்று சொல்லி விட்டு கட் செய்தாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:50 PM



Users browsing this thread: 1 Guest(s)