Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடுமாறும் மனமே
#1
வணக்கம் நண்பர்களே என்னோட அடுத்த கதை...
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு கால் டேக்ஸியில் வந்து கொண்டிருந்தேன்... வீட்டில் எல்லாரும் எப்படி இருப்பார்கள் பாத்து இரண்டு வருடம் ஆயிருந்தது... ஸாரி என்ன பத்தி சொல்லலியே... என் பெயர் சிவா.. வயசு பதினெட்டு மும்பையில் ஒரு நல்ல கல்லூரில் ஆடை வடிவமைப்பு துறையில் இரண்டாம் ஆண்டில் படித்து கொண்டிருக்கிறேன்... மும்பை வந்து ரெண்டு வருசம் ஆச்சு.. இப்போ தான் ஊருக்கு போறேன்... இதோ என் வீடு வந்திருச்சு... தனி காம்பௌண்டில் எல்லா வசதிகளும் அமைந்த மாடி வீடு...
வீட்டிற்கு வெளியே தோரணம் எல்லாம் கட்டி இருந்தது... வீட்டிற்குள்ளே நுழைந்ததும் அப்பாவும், மாமாவும் வெளியே வந்தனர் கடைக்கு செல்வது போல தெரிந்தது.. என்னைப் பார்த்ததும் அடடே சிவா வாடா நைட்டே வரேன்னு சொன்ன ஏன்டா லேட்டு ன்னு அப்பா கேக்க,
அப்பா நைட் டிக்கெட் கன்பார்ம் ஆகல பா அதான்.. ஹாய் மாமா எப்படி இருக்கீங்க ன்னு அவரை கட்டி பிடித்து பீர் அடிக்கலமா அக்காவை கலட்டி விட்டுடீங்களா ன்னு காதுல கிசு கிசுக்க...
மாமா " டேய் வந்ததுமே வா உள்ள போ உன்மேல எல்லாரும் கோபத்துல இருக்காங்க நாங்க ககடைக்கு போயிட்டு வந்தரோம்ன்னு காரில் ஏறிப்போக..."
நான் ஹாலுக்கு போக அங்கே அண்ணன் ஷோபாவில் உக்காந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவனை பின்புறமாய் கண்ணை பொத்தி ஹாய் ப்ரோ எப்படி இருக்க ன்னு சொல்ல...
அண்ணனோ டேய்ய் சிவா வாடா மும்பை ஹீரோ... அப்றம் மும்பைல பொண்ணுக எல்லாம் எப்படி இருக்காங்க ன்னு கண்ணடிக்க...
ஓ... சூப்பரா இருக்காங்க ப்ரோ அண்ணியவிட சூப்பர் ன்னு அவன் தலையில் செல்லமாய் கொட்ட...
அவள ஏன்டா இழுக்கற போ உள்ளதான் எல்லாரும் இருக்காங்க ன்னு என் பேக்கை வாங்கிட்டு என்னை உள்ளே அனுப்ப
கிச்சனுக்கு துள்ளி குதித்து ஓடினேன்... அங்கே என் செல்ல அக்கா சமையல் செய்து கொண்டிருக்க... சத்தம் போடாமல் அவளை பின்புறமாக கட்டிப்பிடித்து அவள் கண்ணத்தில் முத்தமிட...
ஸ்ஸ்ஸ்ஸ்... ஆவ்வ்வ்வ்... என்னங்க.. இப்போ தான கடைக்கு போறேன்னு சொன்னீங்க அதுக்குள்ள வந்துட்டிங்களா ன்னு கேக்க...
ஜய்யோ அக்கா இது மாமா இல்ல... நான் னு விலகி நிக்க... என்னைப் பார்த்ததும் ஏய்ய் சிவா ன்னு என்னை ஆசையாய் கட்டிப்பிடித்து என் கண்ணத்தில் முத்தமிட்டு எப்படி டா இருக்க ன்னு செல்லமாய் என் கண்ணத்தை கிள்ள...
ஆவ்வ்வ்... அக்கா நான் நல்லா இருக்கேன்னு புடவை மேலாக அவள் வயிற்றை தடவி என்னக்கா மாமா நநல்லா சமைச்சு போடரார் போல இப்படி தொப்ப போட்டுட்ட ன்னு கிண்டல் பண்ண...
ச்சீய்ய்ய்... எரும இது ஒண்ணும் தொப்பை இல்ல உள்ள உன் மருமகன் இருக்கான் ஜாக்கிரதை டா ன்னு பொய்யாய் மெரட்ட...
ஹா ஹா ஹா... அப்டியா அப்றம் அக்கா நீ எப்படி இருக்க ன்னு கேக்க...
நான் நல்லா இருக்கேன் டா... அண்ணி தான் உன்மேல கோபமா இருக்காங்கன்னு அக்கா சொல்ல...
இருந்துட்டு போகட்டும் நான் ஒண்ணும் அவங்களுக்காக வரல என் செல்ல அக்காவுக்காக வந்தேன்னு அவள் தோலில் சாய்ந்து கண்ணத்தில் முத்ததமிட பின்னாலிருந்து ஒரு கை வந்து என் காதைத் திருக...
நான் திரும்பிப் பார்க்காமலேயே ஆவ்வ்வ் அண்ணீணீ... சும்ம்மா சொன்னேனன்னு அக்காவை வவிட்டு விலகி அண்ணியை பார்க்க... அண்ணீ சற்று வலிக்கும் படியாக என் கண்ணத்தில் அறைந்து " பேசாத சிவா... நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அண்ணியோட டெலிவரிக்கு நீ வரலில போ... இப்போ உன் அக்கா வலகாப்புக்கு மட்டும் வந்துட்ட ன்னு கோபமாய் கிச்சன் பக்கம் போக..."
அக்கா அண்ணிய பேச சொல்லுக்கா ன்னு அக்காவை கூப்பிட.. அதெல்லாம் எனக்கு தெரியாது டா நீயாச்சு அவளாச்சு நான் வரல இதுக்கு ன்னு அவள் ஹாலுக்கு போக...
நான் அண்ணியை பக்கத்தில் நெருங்கி கையை பிடித்து ஸாரி அண்ணி நான் என்ன பண்றது லீவ் கெடைக்கல அதான்னு குழந்தை போல முகத்தைக் காட்ட...
அண்ணியோ ஓ... இப்போ அக்கா வலகாப்புக்கு மட்டும் கெடைச்சுதாக்கும் ன்னு அண்ணி என் நெஞ்சில் அடிக்க...
அப்போ தண்ணி குடிக்க உள்ள வந்த அண்ணன் நல்லா போடு அவன் உன் வலகாப்புக்கு கூட வரல லது ன்னு அவன் பங்குக்கு எடுத்து கொடுக்க...
ஆமால என் வலகாப்புக்கும் நீவரல ன்னு அண்ணி மீண்டும் என்னை அடிக்க... டேய்ய் நீ வேர வந்து எடுத்து கொடுக்கிறியா போடா ன்னு அவனை விரட்ட நான் போரேன் பா ன்னு அவன் வெளியில் போக.. அண்ணியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு ஸாரி அண்ணீ ப்ளீஸ் அண்ணீ ன்னு கெஞ்ச...
ஒண்ணும் வேண்டாம் போ நீ பேசாத ன்னு அண்ணி சிணுங்க... இப்போ என்ன உங்க டெலிவரிக்கு வரலன்னு கோபம் அதானே...
ம்ம்ம்.. வலகாப்புக்கு...
சரி அதான் வந்துட்டேன்ல... அண்ணன் கிட்ட சொல்லி ரெடி பண்ணுங்க உங்க வலகாப்பை அண்ட் டெலிவரிய பாத்துட்டு தான் நான் போவேன் ஓ கே ன்னு சொல்ல...
வெக்கத்தில் அண்ணி முகம் சிவக்க... ச்சீய்ய்ய்.. அய்யோ... என் முதுகில் அடித்து என்னை பிடித்து ஹாலுக்கு தள்ள... நான் அம்மா ரூம்க்கு போக அங்க அம்மா அஅண்ணி குழந்தைய தொட்டில போட்டு ஆட்டிவிட்டுட்டு இருந்தாங்க... அம்மா ன்னு அவங்க முன்னால் போய் நிக்க...
சிவ்வா வா வா எப்பப்பா வந்த ன்னு என்னை கட்டி அணைத்து முகமெல்லாம் முத்தமிட இப்பதான் மா வந்னேன்னு நாநானும் கண்ணத்தில் முத்தமிட... என்னப்பா எழச்சு போயிட்டன்னு என்னை பாக்க.. ம்ம்ம் நான் அப்டியே தான் இருக்கேன்மா நீங்க தான் இன்னும் கொஞ்சம் உடம்பு பபோட்ட மாதிரி இருக்கு மா ன்னு கிண்டல் பண்ண...
அப்டியா டா அப்போ அம்மா குண்டாயிட்டனா னன்னு அம்மா என் தலையை கோதிய படி கேக்க நான் அய்யோ சும்மா சொன்னேன்மா என் அம்மா எப்படி இருந்தாலும் அழகு தான் ன்னு சொல்ல... ச்சீய்ய் போதும் வா போலாம் ன்னு என்னை வெளியே அழைத்து வர...
அம்மா பாப்பாவ பாக்கவே இல்ல ன்னு சொல்ல... அவ தூங்கறா டா இப்போதான் எங்க போக போறா சாயங்காலம் பாக்கலாம் வா ன்னு சசொல்ல..
ஆமா எங்க மா அந்த சீனு வந்ததுல இருந்து பாக்ககவே இல்ல... டேய்ய் வந்ததும் வ கிட்ட ஆரம்பிச்சுட்டியா அவ சீனு இல்ல டா... என் செல்லம் மீனு... ஆமா அவள ஒண்ணு சொல்ல கூடாதே உங்களுக்கு ஆமா எங்க அவ ன்னு கேக்க...
அவளுக்கு ஏதோ ஸ்பெஸல் கிளாஸ்ஸாம் டா அதாற் போயிருக்கா... சாயங்காலம் வந்துருவா... நீ போய் குளிச்சுட்டு வா... சூடா சாப்பிடலாம் ன்னு சொல்ல நானும் என் ரூமிற்கு போனேன் குளிக்க...
<t></t>

அப்பா பெயர் மூர்த்தி தொழிலதிபர்... வயது 50 ஐ தாண்டி இருக்கும்...
அம்மா பெயர் கலாவதி.. கலா ன்னு கூப்பிடுவாங்க.. வயசு 40 ஐ நெருங்க போகிறது...
அண்ணன் தான் பெரியவன் பெயர் ரவி வயது 24 அஅப்பா கூட இருந்து பிஸினஸ்ஸ பாத்துக்றான்...
அடுத்து அக்கா.. பெயர் கீதா... வயது 22...
அடுத்து அண்ணீ பெயர் லதா.. வயது 22..
அடுத்து மாமா அவர் பெயர் கணேஷ் வயது 28... பெங்களூரில் பிஸினஸ் பண்றார்...
அடுத்து நான்.. ஸாரி நாங்கள்... ஆமா என் கூடவே அந்த குண்டும் பிறந்தது நாங்க டுவின்ஸ்... என் பேரு தெரியும் உங்களுக்கு அவ பேரு மீனா வயசு பதினெட்டு... நான் மட்டும் காலேஜ் போறேன்னு பாக்கறிங்களா.. ஆமா அவ டுவெள்த் இரண்டாமாண்டூ படிக்கறா சரி இதுதான் நம்ம கதையோட, கதா பாத்திரங்கள் வேற யாரும் வர யாட்டாங்கன்னு நெனைக்கறேன்... வந்தா பாத்துக்கலாம்...
உங்களோட கருத்தை சொல்லுங்க பிரண்ட்ஸ்... நாளை அடுத்த பதிவு...
இரவு வணக்கம்
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
Posts: 14,469
Threads: 186
Joined: Jan 2016
Reputation: 0
Warning Level: 0%
#3 03-22-2018, 01:35 AM
நான் குளித்து முடித்து வந்து டைனிங் டேபிளில் சாப்பிட உக்கார அண்ணி சுட சுட தோசையை சுட்டு போட அதை பிச்சு வாய்ல வெக்கரப்போ யாரோ என் பின்னால் இருந்து என் முதுகில் அடிக்க...சத்த்த்... நான் திரும்பி பார்க்க, சத்தம் கேட்டு அண்ணியும் பார்க்க அங்கே என்னுடன் ஒட்டாமல் பிறந்த வாலு ( அதான் அந்த மீனு) நின்று கொண்டிருந்தாள் சிரித்த முகத்துடன்...
ஹாய்ய் டீ எப்படி இருக்க..
ஹே.. நல்லா இருக்கேன் டா குண்டா நீ எப்படா வந்தா.. காலேஜீல இருந்து தொறத்திட்டாங்கலா உன்ன ன்னு கிண்டல் பண்ண...
இல்ல டீ.. ஆமா இந்த வருஷமாவது நீ பாஸ் பண்ணுவியா ன்னு கேட்டு நான் சிரிக்க...
அண்ணியும் என்னுடன் சேர்ந்து சிரிக்க... ச்சீய்ய் நாயே போடா ன்னு கையில் வைத்து இருந்த நோட்டால் என்னை அடிக்க...
அண்ணியோ " ஏய்ய் அவனே இப்போதான் சாப்பிட உக்காந்தான்... வந்ததும் உங்க சண்டய ஆரம்பிக்காதிங்க ன்னு சொல்ல..
மீனுவோ அண்ணியை முறைத்து விட்டு சரி டா குண்டா நீ சாப்பிடு நான் போய் ரெஸ்ட் எடுக்கரேன்னு போயிட்டாள்..
நானும் சாப்பிட்டு முடித்து கொஞ்சம் தூங்கி சாயங்காலம் எழுந்து ஹாலுக்கு வர... எல்லாரும் எங்கோ கிளம்ப ரெடியாக இருந்தார்கள்...
அம்மா என்னிடம் துணி எடுக்க போறோம் நீ வரியா ன்னு கேக்க நான் வரல ன்னு சொல்லிட்டேன்...
இந்த மீனு எல்லாருக்கும் முன்னால ரெடி ஆயிட்டு இதுக்கும் அதுக்கும் சுத்திட்டு இருந்தாள்... பிஸியா இருக்காலாம் என்னை கண்டுக்கவே இல்லை ன்னா பாத்துக்கோங்க...
அண்ணி மட்டும் குழந்தையை வெச்சுட்டு அலைய முடியாதுன்னு வரலைன்னு சொல்லிட்டாங்க... மத்தவங்க எல்லாரும் கிளம்பி போக... இந்த மீனு என்ன பாத்து பழிப்பு காட்டி டாடா காட்டிட்டு போனாள்...
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
Posts: 14,469
Threads: 186
Joined: Jan 2016
Reputation: 0
Warning Level: 0%
#4 03-22-2018, 01:37 AM
நானும் சிறிது நேரம் டீவி பார்த்துக் கொண்டிருக்க....... அண்ணி காபி போட கிச்சனுக்கு செல்ல.. அண்ணியின் குழந்தை அழ.. அண்ணி " சிவா பாப்பாவ கொஞ்சம் பாருடா ன்னு சொல்ல.. நான் எழுந்து சென்று பாப்பாவை தூக்கி கொஞ்சிக் கொண்டு ஹாலுக்கு வர... பாப்பா என்னை பார்த்து கெகெபே ன்னு சிரிக்க... அண்ணி சிறிது நேரத்தில் கையில் காப்பியுடன் வந்து என்னிடம் கொடுத்துவிட்டு என்னடா சொல்றான் உன் குட்டிபையன்... சித்தப்பா ஏன் என்னை லேட்டா பாக்க வந்தனு கோபப் படுறானான்னு பாப்பாவை தூக்கிட்டு ஷோபாவில் அமர...
ஹா.ஹா.ஹாஹாஹா... அண்ணீ அவன் ஒண்ணும் அம்மா மாதிரி இல்ல.. அவன் எப்பவும் சித்தப்பா பக்கம் தான்னு சிரிக்க...
என்னடா செல்லம் நீ அம்மா பக்கமா இல்ல சித்தப்பா பக்கமான்னு அவனை கொஞ்ச...
நான் காப்பி குடித்து முடிக்க...
சிவா பாப்பா எப்டி டா இருக்க...
ம்ம்ம்ம்... அவனுக்கு என்ன அண்ணீ அவன் உங்கள மாதிரியே அழகா, கலரா இருக்கான் அண்ணி ன்னு சொல்ல...
ச்சீய்ய்ய்... பொய் சொல்லாத ன்னு அண்ணி சிணுங்க...
ஆமா அண்ணி நிஜமா தான் சொல்றேன் நம்புங்க ன்னு அவங்க அருகில் ஷோபாவிற்கு கீழே அமர...
அண்ணி " ஓ.. அப்புடியா அப்போ அண்ணி சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கா கட்டிக்கிரியா டா ன்னு சிரிக்க...
ம்ம்ம்.. கட்டிறேன். ஆனா பொண்ணு உங்களை போல அழகா வேணும்.. இருக்குமா ன்னு கேக்க...
ம்ம்ம்... ஆனா உனக்கு உங்க்காவ தான பிடிக்கும் ன்னு என்னை சீண்ட...
ச்சீய்ய் போங்க அண்ணி எனக்கு அக்காவ விட உங்களதான் ரொம்ப புடிக்கும் ன்னு கண்ணடித்து சிரிக்க...
ச்சீய்ய்ய்.. போதும் பாப்பா தூங்கறா போய் தொட்டியிலே போடணும் ன்னு எந்திரிக்க...
அந்த நேரம் நானும் எந்திரிக்க... அண்ணியின் பின்புறம் என்மேலே இடிக்க.. அண்ணி கீழே விலப்போக நான் அண்ணியின் இடுப்பை சேலைக்கு மேலாக பிடித்து அவளை புடிக்க...
ஸ்ஸ்ஸ்ஸ்... யேய்ய்ய்... என்ன டா பண்ற ன்னு அண்ணீ சினுங்க...
அண்ணீ நீங்க விலப் போனிங்க அதான் புடிசேன்னு பயத்தில் முழிக்க...
அதுக்கு இடுப்ப புடிச்சுதான் காப்பாத்துவியா ன்னு என்னை முறைத்துவிட்டு அவள் ரூமிற்கு சென்றாள் சிரித்துக் கொண்டே...
<t></t>

அண்ணி சிறிது நேரத்தில் பாப்பாவை தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள்... என்னை பார்த்து முறைத்துக் கொண்டே கிச்சனுக்கு செல்ல... எனக்கு சங்கடமாக இருந்தது.. நானும் எழுந்து கிச்சனுக்கு போனேன்...
அண்ணி...
அண்ணி " ம்ம்.. "
கோபமா...
ஸாரி.. அண்ணி நான் தெரியாம தான் அதும் நீங்க விழுகாம இருக்கத்தான் அப்படி புடிச்சேன்...
அண்ணி " ஓ.... "
ஸாரி.. அண்ணி... அதும் சேலைக்கு மேலதான புடிச்சேன்...
அண்ணி சட்டுன்னு திரும்பி என்னை பார்த்து " ஓ.. அப்போ துணியில்லாம புடிக்க முடியல ன்னு சாருக்கு வருத்தமா ன்னு என்னை முறைத்தாள்...
அய்யோ அண்ணி நான் அப்படி சொல்லல அண்ணி ப்ளீஸ் அண்ணி நம்புங்க அண்ணி ன்னு சோகமாய் சொல்ல...
அண்ணி என் பக்கம் நெருங்கிவந்து " உன்னை பத்தி எனக்கு தெரியாத சிவா அண்ணி சும்மா விளையாண்டேன்னு என் தலையை கோதினாள்...
ப்ப்ப்பா... அண்ணி நிஜமாவே உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே...
அண்ணி " இல்ல டா... நீ என் இப்படி பயப்படற பாரு முகமெல்லாம் எப்புடி வேத்து போச்சுன்னு முந்தானையால் என் முகத்தை துடைத்தாள்...
அது.. அது... அண்ணி நீங்க கோபமா மிரட்டுனதும் நான் பயந்துட்டேன் அண்ணி ன்னு என் முகத்தை நானும் கைகளால் துடைக்க...
அண்ணி ஹா.ஹா.ஹாஹா... ன்னு அழகாய் சிரித்து ஆமா என் கொழுந்தன நான் மெரட்டாம வேர யாரு மெரட்டுவா ன்னு கிண்டல் பண்ண...
போங்க அண்ணி கொஞ்ச நேரத்துல நான் பயந்துட்டேன்னு சொல்லி கோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ள...
அண்ணி என் முகத்தை தன் பக்கம் திருப்பி என் கண்ணத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு ஹே.. செல்லம் கோச்சிக்காத டா இப்ப என்ன வேணுனா இன்னொரு தடவ அண்ணி இடுப்ப புடிச்சுக்கோ ன்னு என்னை பார்த்து கண்ணடித்து சிரிக்க...
ச்சிய்ய் போங்க அண்ணி ன்னு நானும் சிரிக்க வாசலில் கார் சத்தம் கேக்க... ஷாப்பிங் போனவங்க வந்துட்டாங்க...
எல்லாரும் சாப்பிட்டு முடித்து தூங்க... நான் மட்டும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.. காரணம் அண்ணி...
ஆம்..அண்ணி எனக்கு முத்தமிடுவது ஒன்றும் புதிதல்ல... ஆனால் இன்று அவள் கூறியது...
இப்போ என்ன வேணுனா இன்னொரு தடவ அண்ணி இடுப்ப புடிச்சுக்கோ...
அது அது அந்த வார்த்தை அவள் வேணும்ன்னு சொன்னாளா.. இல்லை சும்மா கிண்டலுக்கு சொன்னாளா...
எப்படி சொன்னாள் என்ன அவள் அண்ணி தான் நமக்கு அதை தப்பா புரிஞ்சிக்க கூடாதுன்னு முடிவெடுத்து தூங்கினேன்....
<t></t>

அடுத்த நாள் பெண்கள் எல்லாரும் அண்ணி, அக்கா, மீனு என அனைவரும் கையில் மெகந்தி வைத்துக் கொண்டிருக்க நான் ஒவ்வொருவராய் பார்த்து கிண்டல் அடித்துக் கொண்ருந்தேன்...
அப்போ அண்ணி குழந்தை அழுக நான் அவனை கையில் தூக்கி சமாதானம் செய்து கொண்டிருக்க...
அண்ணி " சிவா பாத்துடா குழந்தைய கெட்டியா புடி ன்னு சொல்ல.."
அக்கா " ஏண்டி அவனுக்கு குழந்தைய புடிக்க தெரியாத அவன் நல்லாதான் புடிப்பான்னு சொல்ல "
அண்ணி " ஆமா ஆமா நல்லா புடிப்பானு எனக்கு தெரியுமே ன்னு ஓரக்கண்ணால் என்னை பார்க்க.."
எனக்கு என்ன பேசரது ன்னு தெரியல நான் கம்முனு இருந்தேன்...கொஞ்ச நேரத்துல அண்ணி அக்காவை கூப்பிட்டா கை கழுவ தண்ணி ஊத்த...
அக்கா " போடி எனக்கு மெகந்தி இன்னும் காயல ன்னு சொல்லிட்டா.."
மீனு " அண்ணி அவன் சும்மா தான் இருக்கான் அவன ஊத்த சொல்லுங்க ன்னு என்னை பார்த்து பழிப்பு காட்ட "
அண்ணி " வா சிவா ன்னு பின்பக்கம் போக நான் பாப்பாவை கீழே படுக்க வெச்சுட்டு பின்னாடியே போனேன்...
அண்ணி குனிந்து நிற்க நான் சைடில் நின்னு தண்ணிய ஊத்த, அண்ணி கையை கழுவ அப்போ காத்து அடிச்சு அண்ணி சேலை விலகி அவங்க இடுப்பு தெரிஞ்சது குஷி ஜோதிகா மாதிரி நான் அத பாத்துட்டே தண்ணிய ஊத்த...
அண்ணி போதும் ன்னு சொல்லவும் நிமிந்து அண்ணிய பாக்க அண்ணி இடுப்புல கையவெச்சுட்டு என்னை முறைச்சுட்டு நின்னாங்க...
அண்ணி நீங்க கழுவிட்டிங்களா அதுக்குள்ள...
அண்ணி " நீ என் கைய பாத்து இருந்தா தான அதெல்லாம் தெரியும் உனக்கு ன்னு என் தலையில் கொட்ட "ஸ்ஸ்ஸ்... ஸாரி அண்ணீ தெ..தெரியாம ன்னு கெஞ்ச...
அண்ணி எதும்பேசாமல் நடக்க நானும் பின்னால் செல்ல அண்ணி படி யேறப்போ கால் தடுக்கி என்மேலே பின்புறமாய் சாய...
சுதாரித்த நான் அண்ணி விழுகாம இருக்க இடுப்பைப் பிடித்து என்னோடு அணைக்க...
அண்ணி " ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ன்னு என் கையை இடுப்போடு பிடித்து கண்ணை மூடி என் நெஞ்சில் அப்படியே சாய...
நானும் எதும் செய்யாமல் அண்ணி இடுப்பின் மென்மையை விரலால் உணர்ந்து அப்படியே இருக்க... ச்ச செம ஷாப்டா வழு வழு ன்னு இருக்கேன்னு நினைத்துக் கொண்டிருக்க...
சிறிது நொடியில் அண்ணி என்னை விட்டு விலகி உள்ளே போக... நானும் உள்ளே போக... மீனு என்னை பார்த்து எப்புடி வேலை வாங்குனேன் பாத்தியா ன்னு சிரிக்க...
நானும் சோகமாய் இருப்பது போல அவளுக்கு காட்டிட்டு மனதுக்குள் சிரித்து அவளுக்கு நன்றி சொன்னேன்...
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
தடுமாறும் மனமே - by bigman - 04-05-2019, 02:40 PM



Users browsing this thread: 1 Guest(s)