Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சப்தஸ்வரங்கள் [discontinued]
#2
ராகவன் நிலைமை அப்படி இருந்தது என்றால் அங்கே சாந்திக்கு தனது திட்டம் மெல்ல மெல்ல நிறை வேறி வருவதை உணர்ந்து சந்தோசமாக இருந்தது.
தனது மருமகள் விரகதாபத்தில் துடிப்பதை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டிருந்த சாந்திக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அவள் வாணியின் பால் மிகுந்த பாசம் கொண்டிருந்த காரணத்தால் மருமகள் என்பதையும் மீறி அவளுடைய உடற்பசியை எந்த வழியிலாவது தீர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
தனது மகன் ராணுவத்தில் இருந்து லீவில் வர இன்னும் சில மாதங்களாகும் என்பதால் அது வரை வாணி எப்படி தாங்கிக் கொள்வாள் என்று கவலைப் பட்டாள்.
இப்படி மருமகளை நினைத்து கவலைப் பட்ட சாந்திக்கு சமீபத்தில்தான் ஒரு வினோதமான ஆசை எழுந்தது. ராகவனும் வாணியும் மிகவும் அன்னியோன்யமாக பழகுகிறார்கள்.
என்னதான் அண்ணன் தங்கை என்று பழகினாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மாதிரி ஏதாவது நடக்காமலா போய் விடும்...?
சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று எதற்காக காத்திருக்க வேண்டும்....?
அந்த மாதிரியான சந்தர்ப்பத்தை நாமாகவே ஏன் ஏற்படுத்தக் கூடாது....? என்று யோசித்த சாந்தி மெல்ல மெல்ல தனது திட்டத்தை நிறைவேற்ற முயன்றாள்.
தனது மருமகளுக்கு தன்னால் இயன்ற சந்தோசத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட சாந்திக்கு அது தன்னுடைய மகனுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் தெரியவில்லை.
அதை அவள் அந்த விதத்தில் நினைத்துப் பார்க்கவும் தயாராக இல்லை. சாதாரணமாக ஒரு மாமியாருக்கு தோணாத ஒரு வினோத ஆசை அவளுக்கு உண்டானது.
எப்படியும் சந்திரமோகன் வர இன்னும் இரண்டு மூன்று மாதமாகும்... அவன் வரும்வரை வாணியால் பொறுத்து இருக்க முடியுமா...என்றெல்லாம் யோசித்த சாந்திக்கு கூடவே ஒரு வினோதமான ஆசையும் உண்டானதை மறுப்பதற்கில்லை.
என்னதான் 52 வயதானாலும் சாந்திக்கும் அந்த விசயத்தின் மீதான மோகம் குறையவில்லை... இந்த வயதில் தன்னால் வேறு யாருடனும் அந்த மாதிரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றாலும்....அடுத்தவர்கள் உல்லாசிப்பதை பார்த்ததால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
அதுவும் தனது மருமகள் தன்னுடைய மகனோடு இல்லாமல் வேறு ஒருவனோடு உறவு கொள்வதை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
ஆகவே அதை மெல்ல மெல்ல செயல்படுத்த விரும்பினாள்.
இதற்காக அவள் மனதில் உதித்த ஆண்தான் பக்கத்து வீட்டு ராகவன்.
அவனுக்கு வாணியின் மேல் நிறைய பாசம் இருக்கிறது.
தங்கை தங்கை என்று சொன்னாலும் அவனும் ஒரு ஆண்தானே....அதை போல அப்படி ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தால் அவனுக்கும் அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வாணியின் மீது வராதா என்ன....? என்று சாந்திக்கு தோன்றியது.
வாணிக்கும் அவன்பால் ஒரு ஈர்ப்பு இருந்ததை சாந்தி உணர்ந்தது இருக்கிறாள்.
அதை உறுதிப் படுத்திக் கொள்ள ஓரிரு முறை அவளிடம் ஜாடை மாடையாக பேசிப் பார்த்ததில் அதுவும் உறுதியாகி விட்டது.
சந்தியா ஊருக்கு கிளம்பி போன பிறகு சாந்தி வாணியிடம் மெதுவாக பேச்சை தொடங்கி இருந்தாள்.


ஸ்வரம் - ஐந்து

சந்தியா ஊருக்கு கிளம்பிப் போன இரண்டு நாட்கள் கழித்து காலை சாப்பாட்டை முடித்து விட்டு ராகவன் அலுவலகம் கிளம்பி போன பின்னர் சாந்தி சமையல் அறையில் வேலையை எல்லாம் முடித்து வீட்டு ஹாலில் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி பேச்சை தொடங்கலாம் என்று யோசித்தபடி இருக்க...அதனை கவனித்த வாணி....
'என்ன அத்தை...ஏதோ யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே...எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கீங்க...?' என்று புன்னகைத்தபடி கேட்டாள்.
அதை செவியுற்ற சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சை வெளிபடுத்தி விட்டு அவளையே பார்த்து...'வேற என்ன...? எல்லாம் உன்னை பத்திதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...'என்று சொல்ல....அதை கேட்டு ஆச்சரியமான முகத்தோடு...'என்ன அத்தை சொல்றீங்க...என்னை பத்தி அப்படி என்ன யோசிக்க வேண்டி இருக்கு....?' என்று சொல்ல...'ம்ம்...எல்லாம் எனக்கு தெரியும்டி....'என்று பொடி வைத்து பேசுவதை போல சொல்ல... பால் குடித்து முடித்து விட்டதால் புடவை தலைப்பை சதிசெய்து கொண்டே குழந்தையை மடியில் நகர்த்திப் போட்டுக் கொண்டே சாந்தியை பார்த்து...'என்ன அத்தை...எனக்குப் புரியலையே....எனக்கு என்ன குறை...என்னை நீங்க நல்லாத்தானே பாத்துக்குரீங்க...?' என்று குழப்பம் விலகாத முகத்தோடு கேட்க...இதை விட சரியான தருணம் வேறு கிடைக்காது என்பதை உணர்ந்த சாந்தி பேச்சை சரியான திசைக்கு திருப்பினாள்.
'அதெல்லாம் நான் உன்னை நல்லாத்தான் பாத்துக்கிறேன்...அது எனக்கே நல்லா தெரியும்.....ஆனா அது போதுமாடி..?' என்று நிறுத்த...வாணி அதே குழப்பமான முகத்தோடு...'வேற என்ன வேணும் அத்தை....நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியலை அத்தை..' என்று சாந்தியின் முகத்தையே பார்க்க....சாந்தி நிதானமாக பேச தொடங்கினாள்.
'அதோ பாரு வாணி....உனக்கே தெரியும்...நான் உன்னை என்னோட மருமகளை மாதிரி பாக்கலை...நீ எனக்கு மகள் மாதிரிதான்...அப்படி இருக்குறப்போ ராத்திரி எல்லாம் நீ படுற கஷ்டத்தை நான் கவனிக்காம இருப்பேனா...?' என்று சொல்லி விட்டு மீண்டும் பேச்சை அப்படியே பாதியில் நிறுத்தி வாணியின் முகத்தை உற்றுப் பார்க்க....சாந்தி எதை பற்றி பேச வருகிறாள் என்பது இப்போது வாணிக்கு ஓரளவு பிடிபட தலையை தாழ்த்திக் கொண்டாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சாந்தி மீண்டும் பேச்சை விட்ட இடத்தில் இருந்தே தொடங்கினாள்.
'பாத்தியா....நான் எதை பத்தி சொல்றேன்னு இப்போ உனக்கே புரியுது இல்ல....நானும் கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுக்கிட்டுதாண்டி வர்றேன்...என்னதான் பகல் நேரத்துல நீ சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிகிட்டாலும் நைட் நேரத்துல உறங்காம புரண்டுகிட்டு இருக்குறதும்....அடிக்கடி நடு ராத்திரில போய் தலைக்கு குளிச்சுட்டு வந்து படுக்குறதும்....எல்லாம் எனக்கு தெரியும்டி...'
இப்போது வாணியின் கண்கள் லேசாக கலங்குவதை போல தெரிய....அதை கவனித்த சாந்தி...'ஏய்...நீ எதுக்குடி அதுக்காக வருத்தப்படனும்...இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான்...இதுக்கெல்லாம் காரணம் நானும் என் மகனும்தாண்டி...எங்களை மன்னிச்சுக்கோடி...' என்று தழுதழுத்த குரலில் சொல்ல...நிஜமாகவே பதறிய குரலில் வாணி சாந்தியின் கையை பற்றிக் கொண்டு...'ஐயோ..என்ன அத்தை நீங்க...என்னென்னமோ சொல்றீங்க...நீங்க என்ன தப்பு செஞ்சீங்க...இல்ல உங்க புள்ளதான் என்ன தப்பு செஞ்சார்...?' என்று வினவ....சாந்தி மீண்டும் அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னாள்.
'நீ ரொம்ப நல்லவ வாணி...அதான் இப்படி பெருந்தன்மையா சொல்ற...ஆனா நான் சொல்றதுதான் நிஜம்....பட்டாளத்துல வேலை பாக்குற மகனுக்கு பொண்ணு பாக்குரப்பவே எனக்கு உன்னை மாதிரி ஒரு வயசு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....நானும் உன் வயசை கடந்து வந்தவதான்... அப்படி இல்லைன்னா என் மகனுக்காவது ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....ரெண்டு பேருமே அதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை... அவனும் கல்யாணம் ஆனா கையோட கொஞ்ச நாள் உன்கூட இருந்துட்டு ருசி காமிச்சுட்டு போய்ட்டான்...அதுக்கு பிறகு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்துட்டு பத்து இருவது நாள் இருந்துட்டு உனக்கு ஆசை காமிச்சுட்டு போய்டுவான்...ஆனா அவன் போனதுக்கு பிறகு அவனை நினச்சு நீ படுற அவஸ்தை இருக்கே....அய்யய்யோ...அதை நான் எத்தனை நாள் கவனிச்சுகிட்டு இருக்கேன் தெரியுமா....நீயும் என்னை எப்படில்லாம் கவனிச்சுக்கிறே....பதிலுக்கு நான் உன்னை இப்படி தவிக்க விட்டிட்டு இருக்கேனே...'என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் சொல்ல...சாந்தியை ஆறுதல் படுத்தும் விதமாக வாணி மீண்டும் அவளது கையை பிடித்துக் கொண்டு....'ஐயோ...என்ன அதஹை நீங்க...இதை எல்லாம் ஒரு விசயம்னு இப்படில்லாம் வருத்தப் பட்டு பேசுறீங்க...விடுங்க அத்தை...' என்று சொல்ல....'அப்புறம் இதை வேற என்னடி பெரிய விஷயம் இருக்கப் போவுது...கல்யாணம்னு ஒண்ணு எதுக்குடி பண்ணி வைக்கிறோம்......வயசு இருக்குறப்பவே அந்த சுகத்தை அனுபவிக்கனும்தானே....அதுக்கு வழியில்லைன்னா அப்புறம் கவலையா இருக்காதா....?' என்று சொல்லி புடவை முந்தானையால் உறிஞ்சிய மூக்கை துடைக்க...
'விடுங்க அத்தை....அதுக்கு என்ன செய்ய...? சம்பாதிக்கத்தானே அவரு போயிருக்காரு...இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்துலதான் திரும்பி வந்துருவாரே...அப்புறம் என்ன அத்தை....விடுங்க அத்தை....' என்று வாணி அவளை ஆறுதல் படுத்துவதை போல சொல்ல....சாந்தி பேச்சை விட விரும்பாமல் மீண்டும் பேசினாள்....
'ஏய்....நேரடியாவே கேக்குறேன்...மறைக்காம சொல்லு....நீ சொல்ற மாதிரி அவன் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும்...அது வரை நீ அவஸ்தை படாம இருந்துக்குவியா...?'
அந்த கேள்விக்கு வாணியால் சாந்தியின் முகத்தை பார்த்து பதில் சொல்ல முடியவில்லை....ஆகவே தலையை தொங்கப் போட்டுக்கொண்டே மெதுவா சொன்னாள்.
'நீங்க இப்படி கேக்குறதுனால நானும் வெளிப்படையாவே சொல்றேன் அத்தை....ஏன்னா...நீங்க எனக்கு அம்மா மாதிரி....அதனால சொல்றேன்....
நீங்க சொல்றது சரிதான் அத்தை....ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.... அவரு எப்ப வருவாரோன்னு மனசு ரொம்ப ஏங்குது...உடம்பெல்லாம் ராத்திரி நேரத்துல பரபரன்னு வருது....உறக்கம் வர மாட்டேங்குது....ஆனா வேற என்ன செய்றது அத்தை....நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்... நீங்க கவலைப் ப்படாதீங்க.... அதை நினச்சு நீங்க இப்படி வேதனை பட்டு பேசுறதே எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை....விடுங்க அத்தை...வேற வழி இல்லையே...' என்று அவளும் ஒரு மூச்சை உள்வாங்கி வெளிப்படுத்தியபடி சொல்ல....சாந்தி அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டாள்.
வாணி அப்படி பேசி நிறுத்தியது....சாந்தி சற்று நெருங்கி உட்கார்ந்தபடி...சட்டென்று சொன்னாள்.
'வழி இல்லாம் எல்லாம் இல்லை...'
அதை கேட்டு சற்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து பார்த்த வாணி....'என்ன அத்தை சொல்றீங்க...புரியலை...' என்று சொல்ல...சாந்தியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை உண்டானது. ஏற்கனவே குழம்பிய வாணி சாந்தியின் முகத்தில் தோன்றிய அந்த சிறிய புன்னகையை கண்டு மேலும் குழம்பினாள்.
'ஐயோ...அத்தை நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியலை....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'
இப்போது சாந்தி மிகவும் நிதானமாக வாணியை பார்த்து பேச தொடங்கினாள்.
'எல்லாம் நம்ம கையிலதாண்டி இருக்கு.....'
'ஐயோ...அத்தை....என்னை நீங்க ரொம்பவும் குழப்புறீங்க....விளக்கமா சொல்லுங்க அத்தை...' வாணியின் குரலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டதை சாந்தி கவனிக்கத் தவறவில்லை.... சாந்தியின் பதில் வெளிப்படும் முன்பே வாணி படபடப்பாக கேட்டாள்.
'உங்க புள்ளை ஏதாவது லீவு எடுத்துட்டு வராங்களா அத்தை....?'
'ம்கும்...அதெல்லாம் இல்லை....'
'அப்புறம் வேற என்ன அத்தை...?'
'ம்ம்...சொல்றேன்...அதுக்கு முன்னாடி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு...'
தன் கணவன் ஏதாவது அவசரமாக லீவு எடுத்துக் கொண்டுதான் வரப் போகிறானே என்று அவசரப் பட்டு நினைத்தது பொய்யாகிப் போனதில் சட்டென்று முகம் வாடினாலும்....சாந்தி அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று ஆவல் எழ...வாணி அவளையே பார்த்தாள்.
அடுத்து சாந்தி கேட்ட கேள்வி....வாணியை ரொம்பவும் குழப்பினாலும் கூடவே ஒரு பரவசம் எழுந்ததை மறுப்பதற்கில்லை.
'நம்ம ராகவன் தம்பியை பத்தி நீ என்னடி நினைக்கிற...?' இதுதான் சாந்தி கேட்ட கேள்வி...
இந்த நேரத்தில் ராகவன் அண்ணனை பற்றி எதற்காக அத்தை நம்மிடம் கேட்க வேண்டும்....இந்த விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை பற்றி எதற்காக கேட்க வேண்டும்.... ஆயினும் அத்தை காரணம் இல்லாமல் எதையும் கேட்க மாட்டார்களே....என்று குழப்பமும் கூடவே இனம்புரியாத ஒரு பரவசமும் வாணியை ஆட்கொண்டது.


ஸ்வரம் - ஆறு

வாணியின் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டினாலும் முழுமையாக புரியாததால் சாந்தியை உற்று நோக்கியபடி ...
'நீங்க .....நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை அத்தை...' என்று தடுமாற்றமாக சொன்னாள்.
சாந்தி அதே நிதானத்துடன் மீண்டும் கேட்டாள்.
'ராகவன் தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற....?'
'அவருக்கே என்ன அத்தை....ரொம்ப நல்ல மனுஷன்...சொந்த அண்ணன் மாதிரி என்கிட்டே நடந்துக்கிறார்...'
'ம்ம்...வேற ...?'
'வேற என்ன.....?'
'ஆள் பாக்க எப்படி இருக்கிறார்...'
ஏற்கனவே மனதுக்குள் பரவசமான உணர்ச்சி ஓடிக் கொண்டிருந்த வாணிக்கு சாந்தியின் இந்த கேள்வி மேலும் பரவசமூட்டியது.
ஆயினும் அந்த பரவசத்தை வெளிக்காட்டாமல் தன்னை சற்று கட்டுப் படுத்திக் கொண்டு நிதானமாக சொன்னாள்.
'அவருக்கென்ன....பாக்க நல்லாத்தான் இருக்கார்....சந்தியாவுக்கேத்த நல்ல சரியான ஜோடி....'
'ம்ம்...அதான் சொல்றேன்...சந்தியா ஊருக்கு போனதுல இருந்து அவனும் ஒரு மாதிரி தவிச்சுக்கிட்டுதான் இருக்கான்...'
'அப்படியா....எப்படி சொல்றீங்க...?'
'ராத்திரி ரொம்ப நேரம் டிவி ஓடுதே...கவனிக்கலியா....வழக்கமா பத்த பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிடுவான்....ஆனா இப்போ அவன் ஊருக்கு போனதுல இருந்து ரொம்ப நேரம் தூங்காம இருக்கான்...'
உண்மையில் இதெல்லாம் ஒரு காரணம் இல்லை என்றாலும் கூட தந்து பேச்சுக்கு வலு சேர்ப்பதற்காக சாந்தி இந்த விஷயத்தை பெரிது படுத்துவதை போல வாணியிடம் சொல்ல...'ஐயோ...என்ன அத்தை நீங்க....சந்தியா இல்லாம தனியா ப்ரீயா இருக்குறதால அவரு அப்படி ரொம்ப நேரம் முழிச்சுகிட்டு இருக்காரு...'
'போடி..இவளே....சந்தியா இருந்தவரை ஒரு ராத்திரி கூட அங்கே அந்த மாதிரி சத்தம் கேட்காம இருந்தது இல்லை....ஆனா இப்போ அதுக்கு வழி இல்லியே...அதான் அவன் உறக்கம் வராம அந்த மாதிரி முழிச்சுகிட்டு இருக்கான்...'
'சரி...அதுக்கு என்ன அத்தை...?'
'ம்ம்....நீ ஒரு விவரம் புரியாதவடி....'
'நிஜமாலுமே எனக்கு புரியலை அத்தை....'
'அதான் எனக்கு தெரியுதே....நான் என்ன சொல்ல வர்றேன்னா.....அங்கே அவனும் சந்தியா இல்லாம உன்னை மாதிரி ரொம்ப கஷ்டப் படுறாண்டி....'
சாந்தி இத்தனை வெளிப்படையாக சொன்னவுடன் வாணிக்குள் மேலும் பரவசம் உண்டாக...ஆயினும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு ..
'அதுக்கு நாம என்ன அத்தை பண்ண முடியும்..../' என்று அப்பாவியாக கேட்க....
'நாம நினைச்சா அவனுக்கு உதவி பண்ண முடியுமடி....'என்று சொல்லி நிறுத்தி விட்டு வாணியை உற்றுப் பார்த்தாள்.
சுற்றி வளைத்து அவள் எங்கே வரப் போகிறாள் என்று வாணிக்கு முக்கால் வாசி புரிந்து போயிற்று.
ஆனால் எப்படி அந்த பேச்சை தானாக வளர்ப்பது என்று புரியாமல்...
.'அத்தை அது அவரோட கஷ்டம்....அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்....?' என்றாள்.
'அட...மக்கு....நான் அதுல ஒன்னும் பண்ண முடியாதுடி....நீ நினச்சா அவனுக்கு உதவி பண்ணலாம்டி...'
'அத்தை....நிஜமாவே எனக்குப் புரியலை....'
'ம்கும்....இதுக்கு மேல நான் எப்படிம்மா விவரமா சொல்ல....?'
'அத்தை....அப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க....?'
'ம்ம்...ஆமாடி....சந்திரன் இல்லாம நீயும் அவஸ்தை படுற.....சந்தியா இல்லாம அவனும் அங்க கஷ்டப் படுறான்...நீ நினச்சா ரெண்டு பேருமே கஷ்டப் படாம இருக்கலாம்டி...' இதற்கு மேல் வெளிப்படையாக சொல்ல முடியுமா என்ன...?
'அத்தை...நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா...அவரு அந்த மாதிரில்லாம் நடந்துக்கிற ஆள் இல்லை அத்தை....அதுவும் இல்லாம அந்த மாதிரி நினைச்சுப் பாக்கவே ஒரு மாதிரி இருக்கு அத்தை...'
'ஏய்....மறைக்காம சொல்லு.....உனக்கு அவனை பாக்கும் போது அணு அளவு கூட ஒரு ஈர்ப்பு இல்லையா என்ன...?'
'ஐயோ...அத்தை...என்ன கேக்குறீங்க....?'
'ஆமாடி....நேரடியாவே கேக்குறேன்...அந்த மாதிரி சந்தர்ப்பம் அமைஞ்சா என்ன செய்வே....?'
'ஐயோ....உங்க மகனுக்கு துரோகம் பண்ண சொல்றீங்களா அத்தை...?'
'போடி...இவளே....துரோகம்னா என்னடி....தெரியாம செஞ்சாதான் துரோகம்...உன் புருஷனை பெத்தவ நானே உன்கிட்ட கேக்குறேன்...எனக்கு தெரிஞ்சு பண்றது எப்படிடி துரோகமாகும்....?'
இப்போது இருக்குமிடையே கொஞ்ச நேரம் ஒரு அமைதி நிலவியது. இருவருமே எதுவும் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள்.
வாணி தலையை குனிந்தபடி எதையோ யோசித்தபடி இருக்க...சாந்தி வாணியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெகுநேரம் தலையை குனிந்த நிலையிலேயே வாணி அமர்ந்திருக்க....அவளுடைய தயக்கத்தையும் மன ஓட்டத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உட்கார்ந்து இருந்த நிலையிலேயே மேலும் சற்று வாணியை நெருங்கி அமர்ந்து வலது கையால் வாணியின் முகத்தை நிமிர்த்த....வானியில் கண்கள் லேசாக கலங்கி இருந்ததை கண்டு ... 'எதுக்குடி இப்போ இப்படி கண் கலங்குற......நீ படுற கஷ்டத்தை பாக்க முடியாமத்தானே நான் அப்படி சொன்னேன்...?" என்று ஆறுதலாக சொல்ல....சின்னதாக மூக்கை உறிஞ்சியபடி...வாணி சாந்தியை பார்த்து....'என்ன இருந்தாலும்....அப்படில்லாம் நடந்துக்க முடியுமா அத்தை....அது தப்பில்லையா....?' என்று கேட்டதிலிருந்தே வாணியின் மறைமுகமான சம்மதத்தை உணர்ந்து கொண்ட சாந்தி தனக்குள் சந்தோஷித்தபடி... 'ஒன்னும் தப்பில்லைடி....நீ என்னோட மகனோட பொண்டாட்டி...நானே உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்னா நான் உன்னோட கஷ்டத்தை பார்த்து எந்த அளவுக்கு வருத்தப் படுறேன்னு புரிஞ்சுக்கோ....எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலைடி....இதுக்கு மேல உன் இஷ்டம்....' என்று பேச்சை நிறுத்துவதை போல மீண்டும் பழையபடி நகர்ந்து உட்கார்ந்து கொள்ள....வாணி சற்று இடைவெளி விட்டு...
'நீங்க சொல்றது புரியுது அத்தை....ஆனா இது கஷ்டம் அத்தை....நான் அவர்கிட்ட அண்ணன் மாதிரிதான் பழகுறேன்...அவரும் என்கிட்டே அந்த மாதிரி தான் நடந்துக்கிறார் அத்தை...'
'போடி...போ....அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரு லிமிட்டு வரைக்கும்தாண்டி....இந்த காலத்துல கூடப் பிறந்த அண்ணன் தங்கச்சியையே நம்ப முடியல...இதுல நீ வேற....'
'அப்போ....இது தப்பிலைன்னு சொல்றீங்களா....... ?'
'ஆமாடி....எல்லாம் நம்ம மனசு நினைக்குறதுதான் வாணி....நான் ஒன்னும் இதை திடீர்னு நினைச்சு சொல்லலை....ரொம்ப யோசிச்சுதான் சொல்றேன்....ராகவன் ரொம்ப நல்ல பையன்....நாம பேசிக்கிற மாதிரி நடந்தா கூட வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டான்....ஏன்..சந்தியாவுக்கு கூட தெரியாது....அது மட்டுமில்லாம நல்ல ஆரோக்கியமான பையானத்தான் இருக்கான்....அழகாவும் இருக்கான்....வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையனா இருக்கான்.....அண்ணன் மாதிரி உன்கிட்ட பழகுறான்னு நீ சொல்றதுக்காக வேணும்னா ....இப்போ நான் சொல்றேன்....இந்த நிமிஷத்துல இருந்து நான் ராகவனையும் என்னோட மகன் மாதிரி நினச்ச்க்கிறேன்...என்ன இப்போ சரிதானே...?' என்று நீளமாக பேசி முடித்தாள்.
சாந்தி இப்படி நீளமாக பேசும்போதே அதை கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனதில் மேலும் மேலும் சந்தோஷ அலைகள் எழுந்தன.
'நீங்க சொல்றதை பார்த்தா ராகவன் அண்ணன் என்னை சும்மா பேருக்காகத்தான் தங்கச்ச்சி தங்கச்சின்னு கூப்பிகிட்டு இருக்காரா...?'
'அப்படி இல்லைடி....அவன் இந்த நிமிஷம் வரை நம்மகிட்ட நல்ல டீசண்டாதான் பழகிக்கிட்டு இருக்கான். ...ஆனா அவனுக்கும் உன்மேல கொஞ்சம் ஈர்ப்பு இருக்குன்னு நான் புரிஞ்சு வச்சு இருக்கேன்...?'
'என்ன சொல்றீங்க அத்தை...?'
'ஆமாடி.....ரெண்டு மூணு தடவை ஏதேதோ பேசிகிட்டு இருக்கும் போது....மெனக்கிட்டு 'நம்ம வீணா மாதிரி.....நம்ம வீணா மாதிரி' பாதின்னு உன்னை உதாரணம் காட்டி பேசி இருக்கான்.. நிஜமாவே அந்த பேச்சுக்கு நடுவுல உன்னோட பேரை நுழைக்க வேண்டிய அவசியமே இல்லை....ஆனா அவன் வேணும்னு உன் பேரை உதாரணம் காட்டி பேசினான்....அதுவும் இல்லாம அப்படி உன்னோட பேரை சொல்லும்போதே அவன் முகத்துல ஒரு சந்தோசம் உண்டானதைக் நான் கவனிச்சு இருக்கேன்...அதனாலதான் சொல்றேன்....கொஞ்சம் சான்ஸ் கிடைச்சாலும் அவன் மடங்கிருவான்....'
'ஐயோ அத்தை....நீங்க எப்படில்லாம் கவனிச்சு இருக்கீங்க....நீங்க பெரிய ஆள்தான் அத்தை... '
'ஆமாடி....என்னோட அனுபவுத்துல இதெல்லாம் கவனிக்காம இருக்க முடியுமாடி....உன் மாமா இருக்குறப்போ அவரு வேலை விசயமா ஒரு அஞ்சு நாள் வெளியூரு போனா நான் என்ன பாடு பட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும்டி....அதனாலதான் நான் இப்போ எல்லாத்தையும் யோசிச்சு பாத்து உன்கிட்ட சொல்றேன்.....இதை எல்லாம் சொல்றதாலே நீ என்னை எதுவும் தப்பா நினச்சுக்காதேடி...'
'ஐயோ...இல்லை அத்தை....நீங்க நினைக்கிறதை என்னால புரிஞ்சுக்க முடியுது .....ஆனா திடீர்னு நீங்க இப்படி சொன்னவுடனே எனக்கு என்ன சொல்லன்னு தெரியல அத்தை...ஆனா இது தப்புன்னு மட்டும் மனசுக்கு படுது ....'
'சரி...வீணா....நான் திடீர்னு இப்படி கேட்டதால உனக்கு குழப்பமா இருக்கு.....ஒண்ணு பண்ணலாம் ...நான் குளிக்கப் போறேன் ...நீயும் குளிச்சுட்டு சாபிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு ....மத்தியானத்துக்கு மேல நாம இதை பத்தி பேசலாம்....என்ன சரியா...?' என்று சொல்லிவிட்டு...அங்கே இருந்து சாந்தி எழுந்து போக....வீணா பலவிதமான உணர்ச்சி போராட்டத்தில் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 12:09 PM



Users browsing this thread: