Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீல நிற நிமிடங்கள் [discontinued]
#16
அடுத்து வந்த நான்கு நாட்களும் வேதனைகளும், அழுகைக்களுமாக கழிந்தன. கொஞ்ச..கொஞ்சமாக யாமினி சகஜ நிலைமைக்கு திரும்பி கொண்டு இருந்தால். ஆனால் முன்னாள் இருந்த துறுதுறுப்பும், சந்தோசமும் காணவில்லை. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடு இணை இல்லாத பிரிவல்லவா..! லண்டனில் இருந்து யாமினியின் சகோதரி இன்று தான் வந்திருந்தாள் . விசா கிடைக்க தாமதம் ஆகிவிட்டதாம். ஆனால் அவளுக்கு யாமினியின் அளவுக்கு வருத்தம் இல்லை . இல்லாதது போலவும் காட்டிக்கொள்ள வில்லை . மேலும் இரண்டு நாட்கள் யாமினியுடன் இருந்து விட்டு அவளும் லண்டனுக்கு தயாராகி கொண்டு இருந்தால் .

" யாமினி... விசா டைம் இன்னையோட முடியுது , ஆபீஸ் ல லீவும் இன்னையோட முடியுது நான் கிளம்பறேன். நான் ஊருக்கு போனதும் உனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யட்டுமா ..? நீ இங்க தனியா இருந்து என்ன பண்ணுவ..? "

" இல்லக்கா நான் இங்க தான் இருக்கனும் . நம்ம அம்மா , அப்பா வாழ்ந்த வீட்ட மறுபடியும் வாங்கணும். நீ என்ன பத்தி வொர்ரி பண்ணிக்காத. எனக்கு சென்னைல வேலை இருக்கு . என் பிரிஎண்ட்ஸ் இருக்காங்க . சரியான சூழ்நிலைல அவங்க தான் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க.. எந்த சொந்தமும் வந்து நான் ஹெல்ப் பண்றேன்னு வந்து நிக்கல."

" என்னடி... ஜாடையா குத்தி காட்றியா... நான் என்ன நினைச்சா வர்ற தூரதிலையா இருக்கேன்...? என்னமோ நீ மட்டும் தான் அம்மா , அப்பாவுக்கு பொறந்த மாதிரி பேசுற. நேத்து வந்தவங்கள தலைல தூக்கி வச்சிட்டு என்ன உதாசீன படுத்துரியா? "

" அக்கா நான் உன்ன குதம் சொல்லனும்ன்னு எதுவும் பேசல , மனசுல பட்டத ஒபேனா பேசினேன். ப்ளீஸ் ... யார் கூடையும் சண்ட போன்ற மன நிலைமையில் நான் இல்லை ..."

" நீ ஒருத்திதான் பாசக்காரி ... மாதிரியும் , நானெல்லாம் கடமைக்கு வந்துட்டு போன மாதிரியும் நடிக்கற.. அப்பா இருந்த வரைக்கும் உனக்கு தாண்டி பார்த்து..பார்த்து சென்ஜார். "

" அக்கா ப்ளீஸ்.... விட்டுருக்கா... நான் பேசினது தப்பு தான் . மன்னிச்சுருக்கா ..."
யாமினியின் கண்கள் குளமாகின. எனக்கு யாமினியின் அக்கா மீது கோபம் வந்தது . ஆனாலும் இரண்டு பெண்கள் பேசி கொண்டு இருக்கும் போது நாம் எப்படி குறிக்கிடுவது என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தேன். ஆனால் ஷிவானி எதை பற்றியும் யோசிக்க வில்லை . நேராக உள்ளே வந்து யாமினியின் கையை பிடித்து கூடிக்கொண்டு வெளியே வந்தால் . நானும் பின்னாலேயே வந்தேன் .

" யாமினி... நீ இனிமே இங்க இருக்கறது ... நல்ல இல்ல.. வா நாம கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம். "
யாமினி மெளனமாக தலை அசைத்தால் . யாமினியை காருக்கு கூட்டி சென்றால் . என்னையும் ஜாடை காட்டி வர சொன்னால். அனைவரும் காருக்குள் ஏறி கொள்ள , கார் கிளம்பியது. கண்ணாடியின் வழியே திரும்பி பார்த்தேன் வீட்டின் வாசலில் யாமினியின் அக்கா மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்க எங்கள் காரையே கோபமாக பார்த்து கொண்டு இருந்தால் .

" யாமினி நீ பத்தாம் நாள் காரியம் முடியற வரைக்கும் இங்க தான் இருக்கனுமா? .... நீ சென்னைக்கு வா அங்க வச்சி எல்லாத்தையும் நல்ல படியா செஞ்சிக்கலாம். "

" ஷிவானி ஏற்கனவே .. நீ எனக்கு நிறைய பண்ணிட்ட .. நீங்க இங்க வந்து நாலு நாள் ஆகுது உங்கள நம்பி அங்க நிறைய பேர் இருக்காங்க . எனக்காக நீ ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கற. நீ செஞ்ச உதவிக்கே , எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல ..?"

" நீ என்ன ... என்னவா பார்குறன்னு தெரில ..! நான் உன்ன என் கூட பிறந்த சகோதரி மாதிரி தான் பார்கிறேன். நீ என்ன அப்படி நினைகலையா யாமினி...? "

" அயோ... ப்ளீஸ்... அப்படி எல்லாம் சொல்லாதிங்க . நீங்களும் நந்தாவும் இல்லாட்டி நான் ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பேன் . யாருங்க செய்வா முன்ன பின்ன தெரியாத ஒருத்திக்கு இதனை உதவிய... ஷிவானி.. உன்ன மாதிரி யாருமே வர மாட்டாங்க . நீ என்ன சொன்னாலும் கேட்குறேன் . "

" ஷிவானி சொன்ன மாதிரி சென்னைல்லையே காரியத்த வசிக்கலாம். நாம சாயங்காலம் வீட்டுக்கு போயி உனக்கு தேவையான பொருட்கள பார்சல் பண்ணி TRANSPORT புக் பண்ணிடலாம் . "

" அதும் சரிதான் நந்தா... அப்படியே பண்ணிடலாம் . உனக்கு தங்குரதற்கு வேற வீடு ஏற்பாடு பண்ணட்டுமா யாமினி ...? நீ சென்னை வந்ததும் HOSTAL காலி பண்ணிட்டு நான் சொல்ற வீட்ல தங்கிக்க. வாடகையும் ரொம்ப கம்மியா தான் இருக்கும், வீடும் என் பங்களா பக்கத்தில் தான் இருக்கு. "

" ம்ம்.. ஷிவானி நீ எதனை செய்............. "
என்று யாமினி எதோ சொல்ல வருவதற்குள் ஷிவானி அவளை தடுத்து...

" யாமினி நீ மீண்டும் நன்றி அது இதுன்னு ஆரம்பிசிறாத. இன்னொரு முறை நீ நன்றி ன்னு சொன்ன உன் கூட பிசவே மாட்டேன் . "

" ஆமா யாமினி , நமக்குள்ள எதுக்கு நன்றியெல்லாம் . "

" டேய்.... நல்லா ஜால்ரா போட்ற.... உன் முதலாளி அம்மாவுக்கு ..."


" அம்மாடி... நீ இப்படி உன் கின்டல கேட்டு நாலு நாள் ஆய்டுச்சு .... ஷிவானி இப்ப என்னோட முதலாளி இல்லை என்னோட பார்ட்னர் . I MEEN பிஸ்னஸ் பார்ட்னர் . "
பேசிக்கொண்டு இருக்கும் போதே கார் ஒரு பஞ்சாபி ரெச்டாறேண்டின் உள்ளே நுழைந்தது. அதிக கூட்டம் இல்லாததால் நாங்கள் கொஞ்சமாக சாபிட்டு கொண்டே நிறைய.. நிறைய... பேசினோம். ஷிவானியை ... யாமினிக்கு ரொம்ப பிடித்து விட்டது . என்னை கூட மறந்து அவளுடனே ஒட்டி கொண்டால். எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும். யாமினி என்னை விட்டு கொஞ்சம் விலகி போனது போல இருந்தது. அவ்வபோது ஷிவானி ஓரகண்ணால் என்னை பார்த்து சில்மிஷம் செய்தால். நாங்கள் அந்த பஞ்சாபியிலேயே இரண்டு மணிநேரம் டைம் பாஸ் செய்தோம். யாமினி வீட்டை விட்டு வெளியே வந்ததை விட ரொம்ப மாறி இருந்தால் . நாங்கள் பேசுவதை பாத்து நிமிடம் நிறுத்தினாலும் எதையோ சிந்தித்து கொண்டே இருந்தால் . அதனால் நாங்கள் இருவரும் யாமிநியிடம் இடைவிடாது ஏதாவது பேசி கொண்டே இருந்தோம் .
மீண்டு காரை கிளப்பி கொண்டு யாமினியின் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி 4 ஆகி இருந்தது. யாமினியின் அக்கா.... நாங்கள் கிளம்பியவுடன் கோபமாய் சதம் போட்டு விட்டு ஊருக்கு கிளம்பி விட்டதாக உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டோம் . நான் யாமினியிடம் ஒவ்வொரு பொருளாக கேட்டு..கேட்டு... பேக் செய்தேன் . நான் வேலை செய்து கொண்டு இருக்கும் போதே ஷிவானி ஆபீஸ் பொன் செய்து அங்கு நடக்க வேண்டிய வேலைகளை உத்தரவு கொடுத்து கொண்டு. அங்குள்ள நிலவரங்களை பற்றி பேசி கொண்டு இருந்தால் .

நான் படுக்கை அறைக்கு சென்று அங்கு யாமினி சொன்ன போர்ட்களை கீழே இறக்கி கொண்டு இருந்தேன். யாமினி உள்ளே வந்தால்.

" நந்தா... ஒரு நிமிஷம் இறங்கு....."
நான் ஒரு பெட்டியை எடுத்து கொண்டு கீழே இறங்கினேன்

" என்ன .. ஹால்ல ஏதாவது எடுக்கணுமா...? "

" அதெல்லாம் இல்ல ... நமக்குள்ள என்ன இருக்குன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் . இத பத்தி பேச தான் உன்னோட தியட்டர்க்கு வர ஒத்துகிட்டேன் . ஆனா நீ ஷிவானியோட வந்ததால எதுவும் பேச முடியாம போச்சு. நீ அப்படி செய்யலைன்னாலும் எனக்கு இப்படி ஒரு FRIEND கிடைச்சிருக்க மாட்டா. இப்ப நான் என்ன சொல்ல வந்தேன்னா.... எனக்கும் உனக்கும் நடுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும். ஆனா உனக்கும் ஷிவானிக்கும் நாடுள்ள நான் வெறும் FRIENDSHIP மட்டும் பார்கள அதையும் தாண்டி உங்களுக்குள்ள வேற ஒரு கெமிஸ்ட்ரி ஓடிட்டு இருக்கு . நிறைய குழப்பம் இருக்கு நந்தா.. அது எதுவானாலும் சரி அது யாரும்.. யாரையும் வேதனை படுத்தற மாதிரி இருக்க கூடாது. எதுன்னாலும் இன்னோம் கொஞ்ச நாள் கழிச்சு முடிவு பண்ணிக்கலாம். இப்போதைக்கு எதுவும் வேண்டாம். நான் பட்டும் படாமல் பேசினாலும் உனக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நம்பறேன். "

"ம்ம்.. எனக்கு புரியுது யாமினி... இந்த விசயத்த நான் எப்படி சொல்றதுன்னு மனச போட்டு குழப்பிட்டு இருந்தேன். நீ எல்லாத்தையும் சரி பண்ணிட்ட. நான் உனக்கு... நன்... SORRY எல்லாம் சொல்ல மாட்டேன் . "

" அங்க.. ஷிவானி வர்ற மாதிரி இருக்குது. நாம சீக்கிரமா வேலை முடிச்சிட்டு கிளம்பலாம் ."

பிறகு மூன்று பெரும் சேர்ந்து எல்லாவற்றையும் பேக் செய்து TRANSPORTIL புக் செய்துவிட்டு மீண்டும் வீடு திறிம்பிய பொழுது மணி 7 ஆகி இருந்தது. அருகில் இருந்த உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டு காரில் ஏறினோம். ஷிவானி மிகுந்த களைப்புடன் காண பட்டால் .
" ஷிவானி..! இங்க ட்ரவல்ஸ் ள்ள சொல்லி ஏதாவது டிரைவர் ஏற்பாடு செஞ்சிக்கலாம் . நீ ரொம்ப களைப்பா இருக்க இந்த நிலைமைல நீ எப்படி டிரைவ் பண்ணுவ...? யாமினியும் ரொம்ப டயர்டா இருக்கா ...."

" ஆமா நந்தா நானும் அதான் நினைச்சேன்... BUS STAND பக்கம் போய் விசாரிச்சு பார்க்கலாம் "

நாங்கள் பேருந்து நிலையத்தை அடைந்து நாலைந்து இடத்தில விசாரித்து. ஒரு டிரைவரை பிடித்தோம் . அவன் வண்டியே விலைக்கு வாங்கும் அளவுக்கு சம்பளம் கேட்டான் . ஒரு வழியாக பேசி சரி செய்து , சென்னை கிளம்பினோம்.


நாங்கள் மீண்டும் சென்னையில் ஷிவானியின் வீட்டை அடைந்த போது, சூரியன் லேசாக வர துடங்கி இருந்தது. யாமினி முதல் முறையாக ஷிவானியின் வீட்டிற்கு வந்திருந்தாள். வீட்டின் அழகையும் பிரம்மாண்டத்தை பார்த்தும் சற்று அதிசயித்து போனால். மூவரும் ஹாலுக்கு வந்து களைப்புடன் அமர்ந்தோம்.
" யாமினி..., கீழ் தளத்திலும் ஒரு ரூம் இருக்கு, மேல் தளத்திலும் ஒரு ரூம் இருக்கு , நீ எங்க வேண்ணாலும் rest எடுத்துக்க . 11 மணிக்கு மேல நாம ரெண்டு பேரும் ஹாஸ்டலுக்கு போயி வெக்கேட் பண்ணிட்டு வந்திடலாம். நந்தா...., நீ trans portukku போயி, அங்கேயே ரெண்டு லேபர்ஸ வச்சி
எல்லா திங்க்சும் இங்கயே கொண்டு வந்திடு. "

" ஷிவானி... நீ ஒரு வீடு இருக்கறதாக தான சொன்ன .... அப்புறம் எதுக்கு, நந்தாவிடம் திங்க்ஸ இங்க கொண்டு வர சொல்ற ...? "

" ஒரு வாரம் பாத்து நாள் நீ இங்கயே... இரு யாமினி ... நீ தனியா இருக்கறது நல்லதில்ல... பாத்து நாள் கழிச்சு உனக்கு வேற இடம் மாத்தி தர்றேன்... "

" ஷிவானி சொல்றது தான் கரெக்ட் .... நீ இங்கயே பத்து நாள் இரு . "

" டேய்.... ஜால்ட்ரா .... நீ அடங்கு.... "

" யாமினி ....... நீ அவன விடு, நான் சொல்றத கேட்கபோறியா. இல்லையா ...? மொதல்ல நீ உனக்கு எந்த ரூம் வேணுமோ... அதுல போயி ரெஸ்ட் எடு... மத்தத அப்புறம் பேசிக்கலாம் "
ஷிவானி அன்பாக மிரட்டியதும். யாமினி என்னை முறைத்துகொண்டே... தன் பேக்கை தூக்கி என் தலை மேல் போட்டு விட்டு கீழ தளத்திலேயே ... ஷிவானி சொன்ன அறைக்கு சென்று விட்டால் .

" ok .. ஷிவி.... நானும் ரூமுக்கு போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன். நீ யும் கொஞ்ச நேரம் படுத்து தூங்கு 11 மணிக்கு மேல எழுப்பறேன் . "

" நந்தா.......... ம்ம்.... சரி.................. ஒன்னும் இல்ல போ... "

" என்ன பா எதோ சொல்ல வந்த... அப்புறம் முழுங்கிட்ட..."

" இல்ல.... நான் மட்டும் தனியா .. தூங்கணுமா....!!?? "

" ஒஹ்ஹ... உனக்கு கஷ்டமா இருந்தா யாமினி கூட படுதுக்கயேன். "

" டேய்.... மல மாடு ....ஒன்னும் புரியாத மாதிரி நடிசைன்னா .... ஹால்ல வச்சே.. உன்ன ரேப் பண்ணிருவேன் "

" ஆள... விடுடி.. ராட்சஸி .... "
என்று என் ரூமை நோக்கி ஓடினேன்.

" டேய்.... ... டேய்....."
என்று பின்னாடியே ஷிவானி கத்தும் சத்தம் கேட்டது.

நான் ரூமுக்கு வந்து மணியை பார்த்தேன் 5 .45 ஆகியிருந்தது. ஆஹா .. இன்னும் ஐந்து மணிநேரம் இருக்கு நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். பல சிந்தனைகள் மனதில் ரீவைண்ட் ஆனது.. அப்படியே உறங்கி போனேன்.

சிறிது நேரம் சென்று இடுப்பின் மீது எதோ ஊறுவது போல இருந்தது. என்னால் மிகுந்த களைப்பின் காரணமாக கண்ணையே திறக்க முடியவில்லை . அது என்ன வென்று கைகளை வைத்து தேடினேன் . என் கையை போலவே என்னொரு கை எனக்கு தட்டு பட்டது.... எனக்கு ஒரு நொடி இதயமே நின்று விடும் போல இருந்தது... எனக்கு பேய் என்று சொன்னாலே .. பேண்டை நனைத்து விடுவேன் . இப்பொழுது அது வே பக்கத்தில் வந்து படுதிருக்குமோ... இல்லை இது ஒரு வேலை கனவாக இருக்குமோ... என்று நினைக்கும் போது , எனக்கு பக்கவாதமே... வந்து விடும் போல தான் இருந்தது.

ஒரு வழியாக .. கண்களை கஷ்டப்பட்டு முழித்து பார்த்தேன்... என் அருகே யாரோ படுத்திருப்பது தெரிந்தது. ஒரு நொடி வெளியே சென்று ... கூச்சளிடலாமா என்று கூட யோசித்தேன். ' சரி.. முதல்ல லைட் போட்டு பார்க்கலாம்' என்றெண்ணி சத்தமில்லாமல் எழுந்து சுவிட்ச் போட்டேன். அந்த விடியல் குளிரிலும் எனக்கு வேர்வையில் தொப்பலாக நனைந்து விட்டேன். அந்த உருவம் குப்புற படுத்து கிடந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு அருகில் சென்று பார்த்தேன் .

" ஏய்...... கடங்காரி.......... எருமை....... உன்ன............................"
என்று ஒரு தலையணையை தூக்கி அவள் முதுகிலேயே அடித்தேன். அவள் திரும்பி என்னை திரு..திரு வென்று முழித்து பார்த்தல் .

" ஐயோ .............. நீ..........நீயா ............ நீ.......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நீல நிற நிமிடங்கள் [discontinued] - by M.Gopal - 03-05-2019, 08:41 PM



Users browsing this thread: 1 Guest(s)