Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
[Image: kodaikanal_2.png]

கொடைக்கானலில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால், சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான தங்கும் விடுதிகள் மூடிக்கிடக்கின்றன. இதனால், இரவில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தங்களது வாகனங்களிலேயே இரவு நேரத்தில் படுத்து உறங்குகின்றனர்.
இதுதொடர்பான, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனிடையே, மேற்கூரை இல்லாத தற்காலிக குடில்கள் அமைத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 03-05-2019, 10:30 AM



Users browsing this thread: