Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update]
#40
சரி சரி, ரொம்ப அவசரப்பட்டா மான்குட்டி மெரண்டு போய்டும்.....கொஞ்சம்

வளைஞ்சு குடுப்போம் னு பேசாம போய் சோபாலே

உக்காந்துகிட்டேன்...அதுக்கப்புறமும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு தான் கதவு

தொறந்துது.......




என் கண்களுக்கு கிடைக்கப்போற கவர்ச்சி விருந்தை எதிர்பாத்துகிட்டே மூச்ச

கூட நிறுத்தி கதவையே பாக்க, என் இதயத்துடிப்பு எனக்கே கேக்கும் போல

இருந்துச்சு......முதல்லே அவ தலையே மட்டும் வெளியே நீட்டி “டேய்......நான்

வெளியே வந்து தான் ஆகணுமா?.....ப்ளீஸ் டா....வேணாண்டா” னு கெஞ்ச,

நான் “அதெல்லாம் முடியாது......இப்போ நீ வர்றியா இல்லே நான் உள்ளே

வரட்டுமா?” னு வில்லன் மாதிரி சிரிக்க, அவ மெரண்டு போய் “ வேணாம்

வேணாம்...நானே வர்றேன்” னு நாணி கோணிகிட்டே தயங்கி தயங்கி ஒரு

கையாலே தொடையிடுக்கை மறைச்சுகிட்டு இன்னொரு கைய மார்புக்கு குறுக்கே

வெச்சுகிட்டு தலைய குனிஞ்சுகிட்டே வந்து கதவ ஒட்டிகிட்டே நின்னா....எனக்கு

ஒரு நிமிஷம் மூச்சே அடைச்சு போச்சு.....யப்பா?....என்ன அழகு டா

இவ?.......அந்த பகல் நேரத்துலே ஜன்னல்வழியா வந்த சூரிய வெளிச்சத்துலே

பாக்கும்போது அவ உடம்பு புதுசா வாங்குன வெள்ளி கிண்ணம் மாதிரி மினு மினு

னு இருந்துச்சு.....அவ பாதம் ரெண்டும் வெள்ளரிப்பிஞ்சு தான்

போங்க.....கெண்டைக்கால் ரெண்டும் என்னை தடவித்தான் பாரேன் னு

கூப்பிடாம கூப்பிட, கொஞ்சம் மேல கண்ண தூக்கி பாத்தா அவ தொடைகளோட

செழுமையும் வனப்பும் என்னை பித்து பிடிக்க வெச்சுடுச்சு.....அந்த அழகான

பிசாசு கையாலே மூடிகிட்டிருந்ததாலே அவளோட மன்மதபெட்டகம் கண்ணுக்கு

தெரியலே.....மனசுக்குள்ளேயே நொந்துகிட்டு இன்னும் கொஞ்சம் மேல போனா

குவிஞ்சு ஒட்டிய வயிறும், குழிவான தொப்புளும் பாத்து எனக்கு உடம்பு சூடாகி

நாக்கே வறண்டு போச்சு...அபாயகரமான இடுப்பு வளைவுகள கடந்து

குளிர்ச்சியான மலைப்பிரதேசத்தை அடையலாம்னு பாத்தா அங்கே ரெண்டு

கையாலேயும் அந்த பாதகத்தி ஒரு செக்போஸ்ட் போட்டு வெச்சிருந்தா....ஆக

மொத்தம் நான் நினைச்சது ஒண்ணுமே நடக்கலேயே னு சோகமா அவளோட

தோள்பட்டையை கண்ணாலேயே தடவி, சங்குகழுத்த ரசிச்சுகிட்டே அவ முகத்த

பாத்தா நான் அவள கண்ணாலேயே மேயறத ஒரு மிரட்சியோட கவனிச்சுகிட்டு

இருந்திருக்கா....




நான் எச்சில் கூட்டி விழுங்கிகிட்டு நாக்காலே உதட்ட தடவி குடுத்து ஏக்கமா

அவளையே பாக்க, அவளுக்கு கூசியிருக்கும் போல.....வெக்கத்துலே தலைய

குனிஞ்சுகிட்டு ஓரக்கண்ணாலே என்னை பாத்து “ஏய்...அப்படி பாக்காதே

டா...எனக்கு உடம்பெல்லாம் என்னமோ பண்ணுதுடா” னு சினுங்கிகிட்டே உடம்ப

ஒரு பக்கமா திருப்பி நிக்க, இப்போ மொத்தத்துக்கும் மோசமா போச்சு.....

அவளோட பின்மேடுகள பாத்ததும் எனக்கு எல்லாமே மறந்து போய் போதை

தலைக்கேறி வெச்ச கண்ணு வாங்காம அதுங்களையே கண்ணாலே இன்ச்

இன்ச்சா அளவெடுக்க, என்னை மறுபடியும் கவனிச்சவ “அய்யோ......எப்படி

பாக்கறான் பாரு..உன் பார்வையே சரியில்லே.....” னு

சொல்லிட்டிருக்கும்போதே, என் தம்பி விட்டா ஜீன்ஸ கிழிச்சுட்டு வெளியே வர்ற

அளவுக்கு விறைச்சுக்கிட்டு நிக்கவே, லேசா வலிச்சுது...அப்படியே பேண்டோட

சேர்த்து அசைச்சு அசைச்சு அட்ஜஸ்ட் பண்ணி விட்டு அவளை பாத்தா, அவளும்

நான் செஞ்சத பாத்துட்டு தான் இருந்திருக்கா....





என் பேண்டோட மேல்பரப்புலே தெரிஞ்ச புடைப்ப பாத்து ”ஆ” னு வாய தொறந்து

என்னையே பாக்க, எனக்கும் பொறுமை இல்லே, என் தம்பிக்கும் பொறுமை

இல்லே.....”அம்முக்குட்டி” னு ஏக்கமா கூப்பிட்டுகிட்டே எழுந்து அவளை

நெருங்க போக, அவ முகம் திடீர்னு சீரியசா மாறி “அங்கேயே நில்லு

டா...அப்படியே பின்னாடி போய் உக்காரு” னு மிரட்டவும், நான் அப்படியே

ஷாக்காயிட்டேன்.....”என்னடா இவ? ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி

கெஞ்சுனா, இப்போ மிஞ்சுறா.....நம்மள கிட்டே கூட நெருங்க விட

மாட்டேன்றாளே” னு குழப்பமா அவளையே பாக்க, அவ கிண்டலா சிரிச்சுகிட்டே

“என்ன முழிக்கறே??.....இவ்வளோ நேரம் நான் கெஞ்சுனேன் ல?......அதுக்கு

பதிலடி குடுக்க வேணாம்?” னு பில்டப் குடுக்கவும், எனக்கு நெஜமாவே எல்லாம்

குழம்பி போச்சு...இவ நல்லவளா கெட்டவளா னே புரியலேயே.....இப்படி

படுத்தறாளே.......எனக்கும் வேற வழி தெரியலே....ஆடற மாட்ட ஆடித்தானே

கறக்கணும்..........அதே சிரிப்போட பொறுமையா தன்னோட ஈரக்கூந்தல பிரிச்சு

தலைய ஒரு சிலுப்பு சிலுப்பி ரெண்டு கையாலேயும் கோதி, தோள்பட்டையிலே

தவழ விட்டு ரெண்டு கையையும் இடுப்புலே வெச்சுக்கிட்டு, என் கண்ணோட கண்

கோர்த்து, உதட்ட சுழிச்சுகிட்டே , ஒய்யாரமா மெதுவா, இடுப்ப அசைச்சு என்னை

நோக்கி நடந்து வர்றத பாத்து என் மனசும் அவ இடுப்போட சேர்ந்து

அசைஞ்சுது.....எனக்கு புரிஞ்சு போச்சு...நான் என் இஷ்டப்படி அவள பண்ண

வெச்சதுக்கு இப்படி முடிஞ்ச வரைக்கும் உஷ்ணப்படுத்தி, உசுப்பேத்தி வேடிக்கை

பாக்க போறா.....





இனிமே நம்மால தாங்க முடியாது னு எந்திரிச்சு அவள நெருங்க போக,

அப்படியே கையாலே தூரத்திலேர்ந்து நிறுத்தி “ஏய்....நீ சொன்னத நான்

கேட்டேன் ல?....இப்போ நான் சொல்றத நீ கேக்கணும்...நான் எப்போ

சொல்றேனோ அப்போ தான் என்னை தொடணும்.....இல்லே..இன்னிக்கு நீ

பட்டினியா தான் வீட்டுக்கு போகணும்...எப்படி வசதி?” னு கிண்டலா கேக்க, நான்

பூனைக்குட்டி மாதிரி பம்மிகிட்டே போய் சோபாலே

உக்காந்துகிட்டேன்.....காமத்துலே அடக்கி அனுபவிக்கிறத விட அடங்கிப்போய்

அனுபவிக்கிற சுகம் பல மடங்கு போல.....இந்த இன்பமான அவஸ்தைய ரசிக்க

கத்துகிட்டேன்.....இப்போ எனக்கும் இந்த விளையாட்டு பிடிச்சிருந்துச்சு.....இது

எவ்வளோ தூரம் போகுது பாப்போம் னு மனசுக்குள்ளே சிரிச்சுகிட்டே

உக்காந்தேன்.....மெதுவா என்னை நெருங்கி வந்தவ சரியா என் முகத்துக்கு

முன்னாடி தன்னோட தொப்புள் குழிய எவ்வளோ கிட்ட கொண்டு வர முடியுமோ

அவ்வளோ நெருக்கமா கொண்டு வந்து நிக்க, அவ உடம்புலேர்ந்து வந்த லக்ஸ்

வாசமும், அவ அடிவயித்துலேர்ந்து மெல்லிய வெப்பமும் என்னை மயக்க, நான்

உதட்ட குவிச்சு தொப்புளுக்கு முத்தம் குடுக்க போக, சட்டு னு பின்னாடி நகர்ந்து

“ஏய்...நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு ல?” கண்ண உருட்டி மிரட்ட,

“அம்முக்குட்டி...... என்னை பாத்தா பாவமா இல்லே?....ஒரே ஒரு முத்தம்

மட்டும் குடுத்துக்கறேனே” னு கெஞ்ச, அவ என்னை கண்டுக்கவே

இல்லே....ரெண்டு ஆள்காட்டி விரல்களோட நுனியாலே பேண்டி ஒரத்த பிடிச்சு

மெதுவா கொஞ்சமா கீழே இறக்கிவிட்டு, அப்படியே மெல்ல திரும்பி தன்னோட

பின்மேடுகள என் கண்களுக்கு முன்னே நிறுத்தி தன்னோட கொடியிடைய

அப்படியும் இப்படியும் அசைச்சுகிட்டே, இந்த இம்சை போதாது னு தலைய

மட்டும் திருப்பி என்னை பாத்து கண்ணு ரெண்டையும் மூடி உதட்ட குவிச்சு ஒரு

முத்தத்த பறக்க விட்டா பாருங்க.....ஹ்ம்ம்...இன்னும் ரெண்டு மூணு தடவ

இந்த மாதிரி ஆட்டினா என் ஆட்டமே முடிஞ்சு போயிருக்கும்.....என் பக்கமா

திரும்பி என் தோளை பிடிச்சு பின்னாடி சாய்ச்சு என் மடியிலே திரும்ப

உக்காந்தா.....





கைய தூக்கி என் தோள் மேல போட்டு கிட்டத்தட்ட தன நெஞ்சால என் முகத்த

உரசினதும் எனக்கு மூச்சே நின்னு போச்சு....அந்த மெல்லிசான பிரா அவளோட

ஆப்பிள்கள அம்சமா கவ்விபிடிச்சிருக்க, நான் அது வழியா தெரிஞ்ச ரோஸ் நிற

வட்டத்தையே உத்து பாக்க, ஒரு விரலாலே என் தாடைய மேல தூக்கி “அங்கே

பாத்தது போதும்........இப்போ இங்கே பாரு” னு என் கண்ணையே பாத்து சிரிக்க,

நான் உஷ்ணப்பெருமூச்சு விட்டுகிட்டு ஏக்கமா அவளையே

பாத்தேன்.....கிசுகிசுப்பான குரல்லே “பிடிச்சிருக்கா?” னு கேட்டு கண்ணடிக்க, இவ

எத பத்தி கேக்கறா னே புரியாம நான் முழிக்க, இன்னும் நெருங்கி உக்காந்து, என்

பிடரி முடிய பிடிச்சுகிட்டு தன்னோட இடது பக்க பிராவாலே என் உதட்டுலே

உரசி, “இத பிடிச்சிருக்காடா?” னு போதையான குரல்லே கேக்க, என் தம்பி

பேண்டுக்குள்ளே துடிக்கவே ஆரம்பிச்சுட்டான்.....

“உரித்த வாழைத்தண்டாய் மினு மினுக்கும் தொடை,

கைக்கு அடக்கமாய் கவ்வி பிடித்திட செதுக்கினாற் போல் இடை,

இவள் இடையிலே தெரியும் வறுமையை மறைக்க,

சற்றே அதற்கும் மேல் இயற்கை அளித்திருக்கும் கொடை,

இவளின் தேன்வடியும் கனிகளை நான் சுவைத்திடாத காரணம்,

என் இச்சைக்கு இடையூறாயிருக்கும் கச்சை என்னும் தடை,

இந்த அழகுப்பதுமை என்னை படுத்தும் பாட்டில்,

சத்தியமாய் உடைந்திடும் என் மடை......”




இவளை பாக்க பாக்க மனசுக்குள்ளே கவிதை லாம் நல்லாத்தான் வருது...ஆனா

இப்போ கவிதையா முக்கியம்?......என் நிலமைய பாத்தீங்களா?.....இவ

உடம்புலே நான் எத பிடிச்சிருக்கு னு சொல்லுவேன்?....அப்படி சொன்னா மத்த

இடங்கள் கோவிச்சுக்காதா?..அப்புறம் நான் தானே அதுங்களையும்

சமாதானப்படுத்தணும்?..... ”ஏண்டி என்னை இப்படி இம்சை பண்றே?.....லட்டு

மாதிரி உடம்ப கண்ணு முன்னாடி காட்டி பிடிச்சிருக்கா னு கேட்டா நான் என்னத்த

சொல்லுவேன்?” னு ஏக்கமா கேக்க, அவ “ச்சூ....பதில் சொல்லுடா” னு

சிணுங்கும்போது என் தம்பியும் கூடவே சிணுங்குனான்.......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 08:52 PM



Users browsing this thread: