12-12-2021, 07:50 AM
காயத்ரி, போனதும் நிஷாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவள்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு நெருக்கமாக நிற்பதை பார்த்து கதிருக்கு பொறாமையாக இருந்தது.
நிஷாவின் முகத்தில் ஒரு புதுவித உற்சாகம் மலர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.
காயத்ரி நிஷாவிடம் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தாள்.
என்னடி நீ கர்ப்பமாகியிருப்பேன்னு நெனச்சேன்?
போடீ வேற வேலை இல்ல?
ஆண் குழந்தை ஒன்னு வேணும்ல
அவரும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. ஆனா என்னால முடியாதுப்பா
அப்போ நான் வேணும்னா கதிர் கூட படுத்து பெத்துக் கொடுக்கவா டி?
நிஷா அவளைப் பார்த்து கடுப்பாக முறைக்க... அவள் நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.
எப்படி கோபம் வருது பாரேன் இவளுக்கு
போடீ
நிஷா கோபமாக போய்விட, காயத்ரி, கதிரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள்.
ஏய்....
சும்மாதானே சொன்னேன். அதுக்கு ஏன் மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்குற ம்?
அதுக்காக? என்னன்னாலும் பேசுவியா?
நீ மட்டும் என் புருஷனை உன் கண்ட்ரோல்ல வச்சிக்கலாம். நான் இதுகூட சொல்லக்கூடாதா
ஏய்... நான் ஒன்னும் அவனை என் கன்ட்ரோல்ல வச்சிக்கல
அவன் உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்குத்தான் துபாய் போறான். அதிகமா சம்பாதிக்கணும்னு அலையுறான்
அது ஒண்ணும் எனக்காக இல்ல. உனக்காக.
நான் என்ன சின்னக் குழந்தையா. போடீ
ப்ச் நீ ஏதேதோ கற்பனை பண்ற
நிஷா நிஷா அவர்கிட்ட சொல்லுடி. துபாய் போக வேணான்னு சொல்லுடி
நீயாச்சு. உன் புருஷனாச்சு. போடி
காயத்ரி அவளைப்பார்த்து முறைத்தாள்.
அவருக்கு கிச்சன்ல வச்சி தொப்புள் காட்டுனியாமே.... பீச்ல... இடுப்புல தண்ணி அடிச்சுவிடுன்னு மிரட்டுனியாமே
நான் ஒன்னும் மிரட்டல... என்று இழுத்தாள் நிஷா
உன் தொப்புள்குள்ள தண்ணி அடிக்கச் சொன்னியா இல்லையா
நிஷா சட்டென்று அவள் வாயைப் பொத்தினாள்
ஏண்டீ இப்போ அதையெல்லாம் ஞாபகப்படுத்துற?
நீ பண்ணத்தைத்தானே சொன்னேன்
ப்ச். அது எவ்ளோ பெரிய தப்புன்னு நானே தினமும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்
அவருக்கு நல்லா காட்டிட்டு... இப்போ மேடம் வருத்தப்படுறங்களாம்.
சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் இடுப்பில் மறுபடியும் கிள்ள... அவள் புடவையை இழுத்து மறைத்துக்கொண்டு காயத்ரியை முறைத்தாள்.
சீனு பண்ண நல்லத்துக்காக அதெல்லாம் பண்ணேன். அவன் ஆசையை என்னால முடிஞ்சளவுக்கு நிறைவேத்தினேன். நான் பண்ணது தப்புதான். போதுமா? இனிமே அவன் யாரோ நான் யாரோ
இவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதிரின் சத்தம் வெளியே கேட்டது
நிஷா
என்னங்க
இங்க வாயேன்
காயத்ரி உதட்டுக்குள் சிரிக்க, நிஷா அவளை முறைத்துக்கொண்டே வெளியே போனாள்
என்ன?
என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற
ஷபா... உங்களுக்கு இப்போ என்னதான் வேணும்
காண்டம் வாங்கிட்டு வந்தாத்தான் படுப்பேன்னு சொன்னேல்ல. அதான் வாங்கிட்டு வந்திருக்கேன்
நைட்டு பார்க்கலாம் சும்மா சும்மா வந்து என் முன்னாடி நிக்காதீங்க
இவள் சொல்லிக்ககண்டிருக்கும்போதே லட்சுமி, பேத்திகளோடு வந்தாள்
நிஷா இவள்களுக்கு கொஞ்சம் தலை வாரி விட்டுடும்மா
நான் வாரி விடுறேன் என்றபடியே கிச்சனுக்குள்ளிருந்து வந்தாள் காயத்ரி
சித்திகிட்ட போங்கடி
பிள்ளைகள் காயுவிடம் போக, நிஷா கதிரை பார்த்தாள். காயத்ரியின் குண்டிகளையே பார்த்துக்கொண்டிருந்த அவனை முறைத்தாள்.
அங்க என்ன பார்வை?
நச்சுன்னு இருக்கால்ல?
இருப்பா இருப்பா. கண்ணை புடுங்கிடுவேன். ஒழுங்கா இருங்க
கதிர் சிரித்துக்கொண்டே வயலுக்கு போய்விட்டான்.
மாலையில், அவன் திரும்பி வரும்போது நிஷா ட்யூஷன் நடத்திக்கொண்டிருந்தாள்
இவன் குளித்துவிட்டு வெளியே வரும்போது, கையில் டீயோடு காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
அடடா... நான் டீ குடிக்கிறதில்லையே
ஓ.. ஸாரி
அவள், தலையை குனிந்துகொண்டு திரும்பிப் போக, அழகாக அசைந்த அவளது பின்னழகை பார்த்து... பெருமூச்சு விட்டான் கதிர்
ஹ்ம்... எவ்ளோ அழகா வச்சிருக்கா.
அவனுக்கு மூடாயிருந்தது. நிஷாவை போய் பார்த்துக்கொண்டு நின்றான். அவள் பொறுப்பாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்க, அதை கெடுக்க வேண்டாம் என்று வெளியே போனான்.
அவன் திரும்பி வரும்போது டியூஷன் முடிந்திருந்தது. ஆனால் இரண்டு சிறுமிகள் மட்டும் வீட்டுக்கு போகாமல் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
என்னாச்சு?
ஒன் வீக்கா ஸ்கூலுக்கு வரல. இப்போ நிறைய எழுத, படிக்க வேண்டியிருக்கு. அதான் உட்கார வச்சிருக்கேன்.
ஓ...
நீங்க சாப்பிடுங்க
ம்....
அனைவரும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் காயத்ரி நிஷாவிடம் வந்தாள்.
என்னடி.. உன்கூட ஜாலியா பேசிட்டிருக்கலாம்னு வந்தா... நீ என்னடான்னா பிஸியாவே இருக்குற
எனக்கு டைமே பத்தலடி. நான் என்ன செய்ய?
மறுபடியும் இடுப்பு வலி அது இதுன்னு உடம்பை கெடுத்துக்கப் போற
ப்ச். எல்லாம் சரியாகிடும். ஆதவ் எங்க? தூங்கிட்டானா
இல்ல உன் பிள்ளைகளோடு விளையாண்டுட்டு இருக்கான்
ம்...
நிஷா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
சொல்லுடி
துபாய் போக வேணாம்னு நீ சீனுகிட்ட சொல்லணும்
நிஷா அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் சட்டென்று நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
ப்ளீஸ்டி நீ சொன்னா மட்டும்தான் அவர் கேட்பாரு
But ஏண்டீ... அங்க போய் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே
எனக்கு உங்க எல்லார் கூடவும் இருக்குறதுதான் சந்தோஷமா இருக்கு. அதோட, அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்
காயத்ரியின் கண்கள் கலங்க... நிஷாவுக்கு சங்கடமாக இருந்தது.
சீனு இங்கே இருந்தால் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கும். திரும்ப திரும்ப சந்தித்தால் கதிர் என்ன நினைப்பார்?. ச்சே நான் பண்ண தப்பு என்னை தொடர்ந்துக்கிட்டே இருக்கே. எல்லாம் இவளால் வந்தது. பண்றதையும் பண்ணிட்டு இப்படி அடம் பிடிக்கிறாளே
நிஷா மவுனமாக நின்றாள். பின் மெதுவாக சொன்னாள்
ஸாரிடி. இதுல நான் interfere ஆக விரும்பல.
என்மேல உனக்கு இவ்வளவுதான் பாசம் இல்ல. நான் எங்கயாவது போனா போதும்னு நினைக்கிறேல்ல?
ஏய்... அப்டிலாம் இல்லடி
பேசாதடி. நான் உன்மேல கோபமா இருக்கேன்
சொல்லிவிட்டு, காயத்ரி விடுவிடுவென்று போய்விட்டாள்.
அவள்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு நெருக்கமாக நிற்பதை பார்த்து கதிருக்கு பொறாமையாக இருந்தது.
நிஷாவின் முகத்தில் ஒரு புதுவித உற்சாகம் மலர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.
காயத்ரி நிஷாவிடம் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தாள்.
என்னடி நீ கர்ப்பமாகியிருப்பேன்னு நெனச்சேன்?
போடீ வேற வேலை இல்ல?
ஆண் குழந்தை ஒன்னு வேணும்ல
அவரும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. ஆனா என்னால முடியாதுப்பா
அப்போ நான் வேணும்னா கதிர் கூட படுத்து பெத்துக் கொடுக்கவா டி?
நிஷா அவளைப் பார்த்து கடுப்பாக முறைக்க... அவள் நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.
எப்படி கோபம் வருது பாரேன் இவளுக்கு
போடீ
நிஷா கோபமாக போய்விட, காயத்ரி, கதிரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள்.
ஏய்....
சும்மாதானே சொன்னேன். அதுக்கு ஏன் மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்குற ம்?
அதுக்காக? என்னன்னாலும் பேசுவியா?
நீ மட்டும் என் புருஷனை உன் கண்ட்ரோல்ல வச்சிக்கலாம். நான் இதுகூட சொல்லக்கூடாதா
ஏய்... நான் ஒன்னும் அவனை என் கன்ட்ரோல்ல வச்சிக்கல
அவன் உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்குத்தான் துபாய் போறான். அதிகமா சம்பாதிக்கணும்னு அலையுறான்
அது ஒண்ணும் எனக்காக இல்ல. உனக்காக.
நான் என்ன சின்னக் குழந்தையா. போடீ
ப்ச் நீ ஏதேதோ கற்பனை பண்ற
நிஷா நிஷா அவர்கிட்ட சொல்லுடி. துபாய் போக வேணான்னு சொல்லுடி
நீயாச்சு. உன் புருஷனாச்சு. போடி
காயத்ரி அவளைப்பார்த்து முறைத்தாள்.
அவருக்கு கிச்சன்ல வச்சி தொப்புள் காட்டுனியாமே.... பீச்ல... இடுப்புல தண்ணி அடிச்சுவிடுன்னு மிரட்டுனியாமே
நான் ஒன்னும் மிரட்டல... என்று இழுத்தாள் நிஷா
உன் தொப்புள்குள்ள தண்ணி அடிக்கச் சொன்னியா இல்லையா
நிஷா சட்டென்று அவள் வாயைப் பொத்தினாள்
ஏண்டீ இப்போ அதையெல்லாம் ஞாபகப்படுத்துற?
நீ பண்ணத்தைத்தானே சொன்னேன்
ப்ச். அது எவ்ளோ பெரிய தப்புன்னு நானே தினமும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்
அவருக்கு நல்லா காட்டிட்டு... இப்போ மேடம் வருத்தப்படுறங்களாம்.
சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் இடுப்பில் மறுபடியும் கிள்ள... அவள் புடவையை இழுத்து மறைத்துக்கொண்டு காயத்ரியை முறைத்தாள்.
சீனு பண்ண நல்லத்துக்காக அதெல்லாம் பண்ணேன். அவன் ஆசையை என்னால முடிஞ்சளவுக்கு நிறைவேத்தினேன். நான் பண்ணது தப்புதான். போதுமா? இனிமே அவன் யாரோ நான் யாரோ
இவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதிரின் சத்தம் வெளியே கேட்டது
நிஷா
என்னங்க
இங்க வாயேன்
காயத்ரி உதட்டுக்குள் சிரிக்க, நிஷா அவளை முறைத்துக்கொண்டே வெளியே போனாள்
என்ன?
என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற
ஷபா... உங்களுக்கு இப்போ என்னதான் வேணும்
காண்டம் வாங்கிட்டு வந்தாத்தான் படுப்பேன்னு சொன்னேல்ல. அதான் வாங்கிட்டு வந்திருக்கேன்
நைட்டு பார்க்கலாம் சும்மா சும்மா வந்து என் முன்னாடி நிக்காதீங்க
இவள் சொல்லிக்ககண்டிருக்கும்போதே லட்சுமி, பேத்திகளோடு வந்தாள்
நிஷா இவள்களுக்கு கொஞ்சம் தலை வாரி விட்டுடும்மா
நான் வாரி விடுறேன் என்றபடியே கிச்சனுக்குள்ளிருந்து வந்தாள் காயத்ரி
சித்திகிட்ட போங்கடி
பிள்ளைகள் காயுவிடம் போக, நிஷா கதிரை பார்த்தாள். காயத்ரியின் குண்டிகளையே பார்த்துக்கொண்டிருந்த அவனை முறைத்தாள்.
அங்க என்ன பார்வை?
நச்சுன்னு இருக்கால்ல?
இருப்பா இருப்பா. கண்ணை புடுங்கிடுவேன். ஒழுங்கா இருங்க
கதிர் சிரித்துக்கொண்டே வயலுக்கு போய்விட்டான்.
மாலையில், அவன் திரும்பி வரும்போது நிஷா ட்யூஷன் நடத்திக்கொண்டிருந்தாள்
இவன் குளித்துவிட்டு வெளியே வரும்போது, கையில் டீயோடு காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
அடடா... நான் டீ குடிக்கிறதில்லையே
ஓ.. ஸாரி
அவள், தலையை குனிந்துகொண்டு திரும்பிப் போக, அழகாக அசைந்த அவளது பின்னழகை பார்த்து... பெருமூச்சு விட்டான் கதிர்
ஹ்ம்... எவ்ளோ அழகா வச்சிருக்கா.
அவனுக்கு மூடாயிருந்தது. நிஷாவை போய் பார்த்துக்கொண்டு நின்றான். அவள் பொறுப்பாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்க, அதை கெடுக்க வேண்டாம் என்று வெளியே போனான்.
அவன் திரும்பி வரும்போது டியூஷன் முடிந்திருந்தது. ஆனால் இரண்டு சிறுமிகள் மட்டும் வீட்டுக்கு போகாமல் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
என்னாச்சு?
ஒன் வீக்கா ஸ்கூலுக்கு வரல. இப்போ நிறைய எழுத, படிக்க வேண்டியிருக்கு. அதான் உட்கார வச்சிருக்கேன்.
ஓ...
நீங்க சாப்பிடுங்க
ம்....
அனைவரும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் காயத்ரி நிஷாவிடம் வந்தாள்.
என்னடி.. உன்கூட ஜாலியா பேசிட்டிருக்கலாம்னு வந்தா... நீ என்னடான்னா பிஸியாவே இருக்குற
எனக்கு டைமே பத்தலடி. நான் என்ன செய்ய?
மறுபடியும் இடுப்பு வலி அது இதுன்னு உடம்பை கெடுத்துக்கப் போற
ப்ச். எல்லாம் சரியாகிடும். ஆதவ் எங்க? தூங்கிட்டானா
இல்ல உன் பிள்ளைகளோடு விளையாண்டுட்டு இருக்கான்
ம்...
நிஷா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
சொல்லுடி
துபாய் போக வேணாம்னு நீ சீனுகிட்ட சொல்லணும்
நிஷா அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் சட்டென்று நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
ப்ளீஸ்டி நீ சொன்னா மட்டும்தான் அவர் கேட்பாரு
But ஏண்டீ... அங்க போய் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே
எனக்கு உங்க எல்லார் கூடவும் இருக்குறதுதான் சந்தோஷமா இருக்கு. அதோட, அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்
காயத்ரியின் கண்கள் கலங்க... நிஷாவுக்கு சங்கடமாக இருந்தது.
சீனு இங்கே இருந்தால் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கும். திரும்ப திரும்ப சந்தித்தால் கதிர் என்ன நினைப்பார்?. ச்சே நான் பண்ண தப்பு என்னை தொடர்ந்துக்கிட்டே இருக்கே. எல்லாம் இவளால் வந்தது. பண்றதையும் பண்ணிட்டு இப்படி அடம் பிடிக்கிறாளே
நிஷா மவுனமாக நின்றாள். பின் மெதுவாக சொன்னாள்
ஸாரிடி. இதுல நான் interfere ஆக விரும்பல.
என்மேல உனக்கு இவ்வளவுதான் பாசம் இல்ல. நான் எங்கயாவது போனா போதும்னு நினைக்கிறேல்ல?
ஏய்... அப்டிலாம் இல்லடி
பேசாதடி. நான் உன்மேல கோபமா இருக்கேன்
சொல்லிவிட்டு, காயத்ரி விடுவிடுவென்று போய்விட்டாள்.