02-05-2019, 09:35 AM
உள்ள போய்ட்டாங்க.
அதுக்கப்புறம் நிஜமா சொல்லனும்னா ஆறு மாசம் பேச்சு வார்த்தை இல்ல. நானும் அங்க
போறதும் இல்ல.. அவங்களும் ஏன்னு கேட்டுக்கறது இல்ல.. இது நடந்தது 2010
வாக்குல..
இந்த சமயத்துலதான் என் பொண்டாட்டி கர்ப்பம் ஆனா..அது எப்படி என்ன மாயம்னு
தெரில, அம்மாவும் பொன்னும் எவ்ளோ சண்டை போட்டாலும் டக்குனு
சேர்ந்துக்குறாங்க.. ஆனா எனக்கு தர்ம சங்கடம்.. ரெண்டு பெரும் தினம் போன்ல
பேசிக்கிறதும் கொஞ்சிக்கறதும்..அப்பப்பா... தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா
ஆச்சு. ஆனாலும் மாமனார் பரவால்ல.. அவர் எப்போதும் போலத்தான் இருந்தார்.
ஒருநாள் அவர்கிட்ட கேட்டுட்டேன் வெளிப்படையாவே..
நான்- மாமா.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. அத்தைக்கு என் மேல ஏதும் கோபமா?
மாமா- ஆமா தம்பி.. நீங்க பாட்டுக்கு விமலாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடீங்க..
அவ இவளை விட்டு வாங்கு வாங்குனு வாங்கிருக்கா.. கண்டிப்பா இந்த கோபம்
இருக்கத்தான் செய்யும்.. விடுங்க போக போக எல்லாம் சரி ஆயிடும்.
நான்- சரி மாமா..பார்த்துக்கலாம்...
என்னதான் அப்டி சொன்னாலும், எனக்கு அன்னைக்கு முழுக்க தூக்கம் இல்ல.. ஒரு வேலை
நாம்தான் கிறுக்குத்தனமா பண்ணிட்டோமோ னு ஒரு எண்ணம்...சண்டை போட்டவங்களே
சமாதானமா பேசி சிரிச்சுட்டு இருக்கப்ப.. நாம ஏன் கூனி குறுகி ஒதுங்கி
நிக்கணும்? யோசிச்சுட்டே தூங்கிட்டேன் அப்டியே...
மறுநாள் நிஜமாவா அத்தை வீட்டு பக்கம் கொஞ்சம் வேலை இருந்துச்சு... சரி போயி
இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டு வந்துடலாம்ணு கெளம்புனேன்...போறதுக்கு
முன்னாடி ஒரு போன் போட்டேன்...
அத்தை- ஹலோ....
நான்- ஹலோ நான்தான் அத்தை பேசறேன்...
அத்தை- தெரியுது சொல்லுங்க..
நான்-என்னை மன்னிக்கணும்.
அத்தை- எதுக்கு?
நான்- மணிச்சுட்டேன்னு சொல்லுங்க முதல்ல.
அத்தை- சரி மன்னிச்சுட்டேன்னு வெச்சுக்குங்க. சொல்லுங்க .
உடனே நான் போன கட் பண்ணிட்டேன். இனி நேர போயி பேசறதுல எந்த குழப்பமும்
இருக்காதுன்னு முடிவு பண்ணேன்..
அத்தைதான் கதவை தொறந்தாங்க.. பயங்கர ஷாக்..
அத்தை- வாங்க.. வாங்க் .. வாங்க்... வாங்க..
நான்- சொல்லாம வந்ததுக்கு மன்னிச்சுருங்க அத்தை-
அத்தை- அயோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லதென்ங்க மாப்ள.
நான்- இல்லத்தை... இவ்ளோ நாளா நீங்க பெரிய முகம் குடுத்து கூட பேசல.. ஏன்
என்னானு எனக்கு புரியல. அந்த பணம் விஷயமா இருந்தா உங்க கால்ல விழுந்து
மன்னிப்பு கேட்டுக்குறேன்.
அத்தை- என்ன மாப்ள இது.. எனக்கு கோவம்லாம் ஏதும் இல்ல.
நான் கொஞ்சம் மனா
வருத்தத்துல இருந்தது உண்மைதான்.. ஆனா கோவம் ஏதும் இல்ல. நீங்க ஏதும்
நெனச்சுக்காதீங்க...
நான்- கோபம் இல்லாம ஆறு மாசம் எப்படி பேசாம இருந்தீங்க.. மாமா சொன்னாரு..
விஷயத்தை.. அதான் போன்ல மன்னிப்பு கேட்டேன்..
அத்தை- இது ஒரு விஷயமே இல்ல. எனக்கு கோவம் இல்லை. போதுமா??
நான்- ப்ரோமிஸ்?
அத்தை- சத்தியமா சொல்றேன்.
நான்- அதைக்கூட ஒரு கடுப்புலதான் சொல்றீங்க போல இருக்கு. கொஞ்சம்
சிரிச்சுகிட்டே சொல்லுங்க.
அத்தை- மாப்ள என்ன விளையாட்டு இது.. இப்டி எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு கோவம்
இல்லை விடுங்க.
நான்- நீங்க சிருச்சுட்டே சொல்லுங்க. நான் நம்பறேன்.
அத்தை- இப்போ எப்படி மாப்ள.. உங்க முன்னாடி..
நான்- இல்லத்தை, நீங்க சிரிசிட்டே சொல்லாத வரை நான் நம்ப போறது இல்லை.
அத்தை- ஐயோ தம்பி புரிஞ்சுக்குங்க. நான் உங்க மாமியார்.. சிரிச்சுகிட்டே
அழுதுகிட்டே இதெல்லாம் வராது.. இயல்பா இருங்க. இயல்பா பேசுங்க. கோபம் இல்லை.
நான்- நான் நம்பலை. விடுங்க கிளம்புறேன்.
அத்தை- ஒரு நிமிஷம். .....
நான்- சொல்லுங்க ...
அத்தை: ஏன் இப்படி பிடிவாதம்.. எனக்கு சிரிச்சுக்கிட்டுலாம் சொல்ல வரல.. வேற
எப்படி நம்ப வைக்கணும்னு சொல்லுங்க..
நான்: சரி, நான் யோசிச்சு சொல்றேன்.. இப்போ கிளம்பறேன்..
என்ன இருந்தாலும், கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ னு ஒரு எண்ணம் எனக்குள்ளயும்
இருந்துச்சு... ஆனா அதெல்லாம் நான் காட்டிக்கல. என்னை பொறுத்த வரை, என்னை
ரொம்ப அவங்க மதிக்கிறாங்க. என் மேல கோபம் இல்லாம இருக்கனும். அவ்ளோதான்.. அதை
நான் நம்பறதுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்திச்சு, காரணம், ஆறு மாசம் பேசாம
இருந்துட்டு திடீர்னு கேட்டதும் கோபம் இல்லனு எப்படி சொல்ல முடியும்?
அடுத்த நாள் காலை-
அத்தைக்கு போன போட்டேன்...
அத்தை: சொல்லுங்க மாப்ள...
நான்: என்ன சொல்லுங்க மாப்ள? கோபம் இல்லனு பொய்தானே சொன்னீங்க?
அத்தை: ஆரபிச்சுடீங்களா? நம்புங்க தம்பி. உண்மையா கோபம் இல்ல.
நான்: சரி அப்டினா ஒன்னு செய்யுங்க. நேர்ல சிரிச்சிட்டே சொல்ல சொன்ன பண்ண
மாட்டேங்குறீங்க.. ஒரு போட்டோ சிரிச்ச மாதிரி அனுப்புங்க...
அத்தை: அதெப்படி அனுப்ப முடியும்?
நான்: செல்பீ எடுத்து அனுப்புங்க..
அத்தை: செல்பியா? அப்டினா???
நான்: எனது செல்பி தெரியாத?
அத்தை: நீங்க என்கிட்ட இப்டி கேக்கறதே தப்பு. என் வயசு என்ன, எனக்கு எப்படி
அதெல்லாம் தெரியும்?
நான்: (ஒரு நீண்ட மௌனம்)
அத்தை: ஹலோ... இருக்கீங்களா?
நான்: சரி.. ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா?
அத்தை; சொல்லுங்க
நான்: செலஃபீ எடுக்க நான் சொல்லி தரேன். சரியா.. அதுக்கப்புறம் நீங்க எடுத்து
அனுப்புங்க...போதுமா?
அத்தை: சும்மா விளையாடாதீங்க தம்பி..கோவம்லாம் இல்லனு சொன்ன விட்ருங்க...
என்னனெமோ பேசிகிட்டு...
நான்: இல்ல.. அது..(போன் கட் ஆனது)
எனக்கு செம காண்டு.. நம்மள மதிக்கலயா இல்ல காமெடி பீசா நெனக்கிரங்களுனு
தெரில.. பள்ள கடிச்சுட்டு இருந்தேன்..
மதியம் ஒரு மூணு மணிக்கு வண்டிய விட்டேன்...
நான்: ஹலோ...
அத்தை: என்ன மாப்ள இது அடிக்கடி..
நான்: அத்தை கதவை தொறங்க...
அத்தை: என்னதுஉஉஉஉஉ????????
நான்: வெளிலதான் நிக்கிறேன்... தொறங்க...
ஒரு ௨ நிமிஷம் கழிச்சு வந்தாங்க அத்தை. மூஞ்சில ஒரு ரியாக்சனும் இல்ல.
அத்தை: என்ன இது விளையாட்டுத்தனமா?
நான்: செல்பி சொல்லி குடுக்க வந்தேன்..
அத்தை: மாப்ள போதும். ஏதோ சும்மா பேசுனீங்கன்னு நெனச்சா இப்படியா..
நான்: நீங்க என்னய மதிகள்னு நல்ல தெரியுது அத்தை..
அத்தை;" ஏன் இப்டிலாம் பேசறீங்க?
நீங்க பாட்டுக்கு செல்பி அது
அதுக்கப்புறம் நிஜமா சொல்லனும்னா ஆறு மாசம் பேச்சு வார்த்தை இல்ல. நானும் அங்க
போறதும் இல்ல.. அவங்களும் ஏன்னு கேட்டுக்கறது இல்ல.. இது நடந்தது 2010
வாக்குல..
இந்த சமயத்துலதான் என் பொண்டாட்டி கர்ப்பம் ஆனா..அது எப்படி என்ன மாயம்னு
தெரில, அம்மாவும் பொன்னும் எவ்ளோ சண்டை போட்டாலும் டக்குனு
சேர்ந்துக்குறாங்க.. ஆனா எனக்கு தர்ம சங்கடம்.. ரெண்டு பெரும் தினம் போன்ல
பேசிக்கிறதும் கொஞ்சிக்கறதும்..அப்பப்பா... தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா
ஆச்சு. ஆனாலும் மாமனார் பரவால்ல.. அவர் எப்போதும் போலத்தான் இருந்தார்.
ஒருநாள் அவர்கிட்ட கேட்டுட்டேன் வெளிப்படையாவே..
நான்- மாமா.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. அத்தைக்கு என் மேல ஏதும் கோபமா?
மாமா- ஆமா தம்பி.. நீங்க பாட்டுக்கு விமலாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடீங்க..
அவ இவளை விட்டு வாங்கு வாங்குனு வாங்கிருக்கா.. கண்டிப்பா இந்த கோபம்
இருக்கத்தான் செய்யும்.. விடுங்க போக போக எல்லாம் சரி ஆயிடும்.
நான்- சரி மாமா..பார்த்துக்கலாம்...
என்னதான் அப்டி சொன்னாலும், எனக்கு அன்னைக்கு முழுக்க தூக்கம் இல்ல.. ஒரு வேலை
நாம்தான் கிறுக்குத்தனமா பண்ணிட்டோமோ னு ஒரு எண்ணம்...சண்டை போட்டவங்களே
சமாதானமா பேசி சிரிச்சுட்டு இருக்கப்ப.. நாம ஏன் கூனி குறுகி ஒதுங்கி
நிக்கணும்? யோசிச்சுட்டே தூங்கிட்டேன் அப்டியே...
மறுநாள் நிஜமாவா அத்தை வீட்டு பக்கம் கொஞ்சம் வேலை இருந்துச்சு... சரி போயி
இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டு வந்துடலாம்ணு கெளம்புனேன்...போறதுக்கு
முன்னாடி ஒரு போன் போட்டேன்...
அத்தை- ஹலோ....
நான்- ஹலோ நான்தான் அத்தை பேசறேன்...
அத்தை- தெரியுது சொல்லுங்க..
நான்-என்னை மன்னிக்கணும்.
அத்தை- எதுக்கு?
நான்- மணிச்சுட்டேன்னு சொல்லுங்க முதல்ல.
அத்தை- சரி மன்னிச்சுட்டேன்னு வெச்சுக்குங்க. சொல்லுங்க .
உடனே நான் போன கட் பண்ணிட்டேன். இனி நேர போயி பேசறதுல எந்த குழப்பமும்
இருக்காதுன்னு முடிவு பண்ணேன்..
அத்தைதான் கதவை தொறந்தாங்க.. பயங்கர ஷாக்..
அத்தை- வாங்க.. வாங்க் .. வாங்க்... வாங்க..
நான்- சொல்லாம வந்ததுக்கு மன்னிச்சுருங்க அத்தை-
அத்தை- அயோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லதென்ங்க மாப்ள.
நான்- இல்லத்தை... இவ்ளோ நாளா நீங்க பெரிய முகம் குடுத்து கூட பேசல.. ஏன்
என்னானு எனக்கு புரியல. அந்த பணம் விஷயமா இருந்தா உங்க கால்ல விழுந்து
மன்னிப்பு கேட்டுக்குறேன்.
அத்தை- என்ன மாப்ள இது.. எனக்கு கோவம்லாம் ஏதும் இல்ல.
நான் கொஞ்சம் மனா
வருத்தத்துல இருந்தது உண்மைதான்.. ஆனா கோவம் ஏதும் இல்ல. நீங்க ஏதும்
நெனச்சுக்காதீங்க...
நான்- கோபம் இல்லாம ஆறு மாசம் எப்படி பேசாம இருந்தீங்க.. மாமா சொன்னாரு..
விஷயத்தை.. அதான் போன்ல மன்னிப்பு கேட்டேன்..
அத்தை- இது ஒரு விஷயமே இல்ல. எனக்கு கோவம் இல்லை. போதுமா??
நான்- ப்ரோமிஸ்?
அத்தை- சத்தியமா சொல்றேன்.
நான்- அதைக்கூட ஒரு கடுப்புலதான் சொல்றீங்க போல இருக்கு. கொஞ்சம்
சிரிச்சுகிட்டே சொல்லுங்க.
அத்தை- மாப்ள என்ன விளையாட்டு இது.. இப்டி எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு கோவம்
இல்லை விடுங்க.
நான்- நீங்க சிருச்சுட்டே சொல்லுங்க. நான் நம்பறேன்.
அத்தை- இப்போ எப்படி மாப்ள.. உங்க முன்னாடி..
நான்- இல்லத்தை, நீங்க சிரிசிட்டே சொல்லாத வரை நான் நம்ப போறது இல்லை.
அத்தை- ஐயோ தம்பி புரிஞ்சுக்குங்க. நான் உங்க மாமியார்.. சிரிச்சுகிட்டே
அழுதுகிட்டே இதெல்லாம் வராது.. இயல்பா இருங்க. இயல்பா பேசுங்க. கோபம் இல்லை.
நான்- நான் நம்பலை. விடுங்க கிளம்புறேன்.
அத்தை- ஒரு நிமிஷம். .....
நான்- சொல்லுங்க ...
அத்தை: ஏன் இப்படி பிடிவாதம்.. எனக்கு சிரிச்சுக்கிட்டுலாம் சொல்ல வரல.. வேற
எப்படி நம்ப வைக்கணும்னு சொல்லுங்க..
நான்: சரி, நான் யோசிச்சு சொல்றேன்.. இப்போ கிளம்பறேன்..
என்ன இருந்தாலும், கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ னு ஒரு எண்ணம் எனக்குள்ளயும்
இருந்துச்சு... ஆனா அதெல்லாம் நான் காட்டிக்கல. என்னை பொறுத்த வரை, என்னை
ரொம்ப அவங்க மதிக்கிறாங்க. என் மேல கோபம் இல்லாம இருக்கனும். அவ்ளோதான்.. அதை
நான் நம்பறதுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்திச்சு, காரணம், ஆறு மாசம் பேசாம
இருந்துட்டு திடீர்னு கேட்டதும் கோபம் இல்லனு எப்படி சொல்ல முடியும்?
அடுத்த நாள் காலை-
அத்தைக்கு போன போட்டேன்...
அத்தை: சொல்லுங்க மாப்ள...
நான்: என்ன சொல்லுங்க மாப்ள? கோபம் இல்லனு பொய்தானே சொன்னீங்க?
அத்தை: ஆரபிச்சுடீங்களா? நம்புங்க தம்பி. உண்மையா கோபம் இல்ல.
நான்: சரி அப்டினா ஒன்னு செய்யுங்க. நேர்ல சிரிச்சிட்டே சொல்ல சொன்ன பண்ண
மாட்டேங்குறீங்க.. ஒரு போட்டோ சிரிச்ச மாதிரி அனுப்புங்க...
அத்தை: அதெப்படி அனுப்ப முடியும்?
நான்: செல்பீ எடுத்து அனுப்புங்க..
அத்தை: செல்பியா? அப்டினா???
நான்: எனது செல்பி தெரியாத?
அத்தை: நீங்க என்கிட்ட இப்டி கேக்கறதே தப்பு. என் வயசு என்ன, எனக்கு எப்படி
அதெல்லாம் தெரியும்?
நான்: (ஒரு நீண்ட மௌனம்)
அத்தை: ஹலோ... இருக்கீங்களா?
நான்: சரி.. ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா?
அத்தை; சொல்லுங்க
நான்: செலஃபீ எடுக்க நான் சொல்லி தரேன். சரியா.. அதுக்கப்புறம் நீங்க எடுத்து
அனுப்புங்க...போதுமா?
அத்தை: சும்மா விளையாடாதீங்க தம்பி..கோவம்லாம் இல்லனு சொன்ன விட்ருங்க...
என்னனெமோ பேசிகிட்டு...
நான்: இல்ல.. அது..(போன் கட் ஆனது)
எனக்கு செம காண்டு.. நம்மள மதிக்கலயா இல்ல காமெடி பீசா நெனக்கிரங்களுனு
தெரில.. பள்ள கடிச்சுட்டு இருந்தேன்..
மதியம் ஒரு மூணு மணிக்கு வண்டிய விட்டேன்...
நான்: ஹலோ...
அத்தை: என்ன மாப்ள இது அடிக்கடி..
நான்: அத்தை கதவை தொறங்க...
அத்தை: என்னதுஉஉஉஉஉ????????
நான்: வெளிலதான் நிக்கிறேன்... தொறங்க...
ஒரு ௨ நிமிஷம் கழிச்சு வந்தாங்க அத்தை. மூஞ்சில ஒரு ரியாக்சனும் இல்ல.
அத்தை: என்ன இது விளையாட்டுத்தனமா?
நான்: செல்பி சொல்லி குடுக்க வந்தேன்..
அத்தை: மாப்ள போதும். ஏதோ சும்மா பேசுனீங்கன்னு நெனச்சா இப்படியா..
நான்: நீங்க என்னய மதிகள்னு நல்ல தெரியுது அத்தை..
அத்தை;" ஏன் இப்டிலாம் பேசறீங்க?
நீங்க பாட்டுக்கு செல்பி அது
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com