Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காம கனவுகள் [discontinued]
#8
சுரேஷின் காதல்:
சுரேஷ் தன் அம்மா மேல் இருக்கும் காமத்தை விட சீதாவின் மேல் இருக்கும் காதல் அவனை அதிகம் பாதித்தது. எனவே இன்று எப்படியாவது அவன் காதலை சொல்லி விட வேண்டும் என்று தவித்தான். காலை 9 மணிக்கு சீதாவிற்கு போன் பண்ணினான். சீதா போன் அடித்தவுடன் அதை எடுத்து பார்த்தாள். சுரேஷ் கால்லிங்க் என்று வந்தது. அதை பார்த்ததும் சீதாவிற்கு ஒரே மெய் சிலிர்ப்பு. உடனே போனை எடுக்கும் முன் அவள் கை நடுங்கியது. ஐயோ இந்த ஒரு வாரமாக தான் சுரேஷ் மீது லவ் வந்துள்ளது. ஆனாலும் முதலில் அவனுடன் நண்பனாக சாதரனமாக பேசியவள் காதல் வந்ததும் சுரேஷுடன் பேச அவளுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் கை நடுக்கத்தோடு போனை எடுத்தாள். போனை எடுத்ததும் ஒரு நிமிடம் இருவருக்கும் பேச்சு வரவில்லை. பின் மெதுவாக சுரேஷ் பேச்சை ஆரம்பித்தான்

அவர்களுக்குள் நடந்த உரையாடல் பின் வருமாறு
சுரேஷ்: ஹ....லோ சீதா என்ன பண்ற

சீதா: ............. காலேஜ் கெ கிளம்பிட்டு இருக்கிரேன்

சுரேஷ்: சீதா உன் கூட தனியா பேசனும் இன்னைக்கு காஃபி ஷாப் வர்ரயா

சீதா; நான் வரல சுரேஷ் இன்னைக்கு காலேஜ் போகனும் (என்று சும்மா பிகு பன்னினாள்)

சுரேஷ்: உனகிட்ட ஒரு இம்பார்டண்ட் மேட்டர் பேசனும் நீ கண்டிப்பா வரனும்

சீதாமௌனம்)

சுரேஷ்: சீதா.....

சீதா: சரி நா வர்ர சுரேஷ்

சுரேஷ்: எப்பவும் மீட் பண்ற காஃபி ஷாப்கு வந்துடு

சீதா: சரி...

சுரேஷ் உடனே தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். சீதா உடனே தான் ஏற்கனவே போட்டிருந்த சுடிதாரை மாற்றி தன்னிடம் இருந்ததிலேயே நல்ல சேலை ஒன்றை கட்டினாள். அந்த சேலையில் அவளை பார்க்க தேவதை போல தெரிந்தாள். அவசர அவசரமாக சுரேஷை பார்க்கும் ஆர்வத்தில் கிலம்பினாள். அப்போது அங்கு வந்த அவள் அம்மா என்னடி புதுசா சேலை எல்லா கட்டிருக்க இந்த சேலைல உன்ன பாக்க என் கண்ணே பட்டுரும் போல இருக்கு என்று தலையை சுத்தி நெட்டை எடுத்தாள். அம்மாவிடம் சேலைக்கு பாசிடிவ்வான கருத்து வந்தவுடன் இது கண்டிப்பா சுரேஷ்கு புடிக்கும் என்று நினைத்து கொண்டு அம்மாவிடம் சொல்லி விட்டு பஸ் ஏறி கிளம்பினாள். அங்கு சென்று காஃபி ஷாப்பினுள் நுழைந்தாள். அங்கே முதலிலேயே சுரேஷ் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் வெக்க பட்டு கொண்டே சுரேஷ் அருகே சென்று அமர்ந்தாள். சுரேஷ் தலையை நிமிர்ந்து சீதாவை பார்த்தான் அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி ஆச்சர்யம் அங்கு அவன் காதலி புதிதாக புடவையோடு அமர்ந்திருந்தாள். அதில் அவளை பார்க்க எதோ தேவதை போல இருந்தாள். அடடா ஒரு தேவதை என்ற பாடல் அவன் மனதில் பாடியது. அவனுக்கு அவளை பார்த்து பேச்சு வரவில்லை. அவளுக்கும் அதே நிலைதான் இருவரும் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்து கொண்டு 10 நிமிடம் அமைதியே உருவாய் கண்களில் காதலுடன் இருவரும் அமர்ந்திருந்தனர். சீதாவே இம்முரை மௌனம் களைத்தாள் என்ன எதுக்கு வரச் சொன்ன சுரேஷ் என்றாள், சுரேஷ் அவளிடம் அது அது வந்து கீ.................தா அது i love u என்று சொல்லி முடித்தான். இதை கேட்ட சீதாவிற்கு பேச்சே வரவில்லை அவள் சுரேஷ்கு எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றாள். சுரேஷ்கு அதிர்ச்சி அவளுக்கு என்னை பிடிக்க வில்லையா நான் அவசர பட்டு விட்டேனா என மனதில் ஆயிரம் கேல்விகள். அந்த நிமிடம் அவன் மனம் நொறுங்கி விட்டது ஆனால் சீதா திரும்பி ஓடி வந்து சுரேஷ் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து விட்டு ஓடி விட்டாள். 10 வினாடி களித்துதான் சுரேஷ்கு விசயம் புரிந்தது. தேவதை நம் மனைவி என்று நினைக்கும் போது மனம் சந்தோசத்தில் துள்ளி குதித்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: காம கனவுகள் [discontinued] - by M.Gopal - 01-05-2019, 07:45 PM



Users browsing this thread: 1 Guest(s)