01-05-2019, 02:17 PM
பேசாமல் உதியிடம் கலந்து பிள்ளை பெற்றுக்கொண்டால் என்ன?
அவன் சொத்து வேண்டாம்! மனைவி என்ற அங்கீகாரம் வேண்டாம்!அவனின் ஜீவன்...அவன் உயிரை மட்டும் பெற்றுக்கொண்டால் என்ன?
ஒரு நிமிடம் என் உடல் சிலிர்த்தது! மறு நிமிடம் உதியின் ஏளன பார்வை கண் முன் வந்தது...
ச்சீ ...ச்சீ ...என் புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது?
அவனின் பணத்துக்காக அவனை நெருங்குகிறேன் என்று தப்பாக நினைத்து விட்டால்? விட்டால் என்ன நிச்சயம் அப்படித்தான் நினைப்பான்.
அதோடு அவன் பேசிய பணத்தை விட அதிகமாக கொடுத்ததற்காக இளிக்கிறேன் என்று வாய் விட்டே சொல்லி விடுவான்.
நான் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்த்தால் என்ன? ஐய்யயோ இன்னுமொரு அனாதை வேண்டாம்...நான் ஒருவள் படுவது பத்தாதா!!
மனசெல்லாம் குழப்பத்தோடும் பல கனவுகளும் மாறி மாறி சரியான தூக்கம் இல்லாமல் தவித்தேன். காலை பொழுது புலர்ன்தது.
வெளியே சித்தியின் குரலும் தங்கையின் குரலும் கேட்பது போல இருந்தது.
கனவா என்று ஒரு முறை கிள்ளிப்பார்த்தேன். கனவில்லை நிஜம்தான். என் மனம்தான் தெளிவில்லாமல் குழம்புகிறது.
வெளியே வந்து வாங்க அம்மா ..வாடா குட்டி!
இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவாயா அக்கா ? நல்ல வேலை பாட்டி எங்களை பொங்கல்க்கு
அழைத்ததால் உன்னை முன்பே பார்க்க முடிந்தது? தங்கையின் கொஞ்சல் பேச்சை ரசித்தேன்.
ஹேய் செல்ல கல்யாணப் பெண்ணே உனக்காகத்தானே அக்கா இவ்வளவும் செய்கிறேன் என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டேன்.
அப்போது பாட்டி வந்து மதிம்மா போயி பல்லு தேசு குளிச்சு இந்த புது பொடவையும் உன் அம்மா நகைகள் கொஞ்சம் எடுத்து வெச்சுருக்கேன்
அதையும் போட்டுக்கிட்டு வா கோவிலுக்கு போகலாம்.
எதுக்கு பாட்டி இதெல்லாம். நாந்தான் என் செயின் போட்டு இருக்கேனே.
நல்லா இருக்குடி உன்னை விட சின்ன பொண்ணு அவளே கைலயும் காலுளையும், கழுத்துலயும் போட்டுக்கிட்டுதானே வந்துருக்கா?
அப்புறம் உனக்கு மட்டும் என்ன? உன் அம்மா போயிட்டாலும் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்.
என் கட்டை வேகுற வரைக்கும் நீ மங்கள கரமா இருக்குறதை கண்ணார பாக்கணும்.
பாட்டி அறைக்குள் வைத்து பேசினாலும் சித்திக்கும் கேட்டுதான் இருக்கும்.
ஆம் என்று அவர் முகமே சொன்னது. ஒரு வழியாக சமாளித்துக்கொண்டார். மதிக்குட்டி நீ அனுப்புன பணம் கிடச்சுது
மாப்பிள்ளை வீட்டுல பேசிட்டேன், எண்ணி ரெண்டாம் மாசத்துல கல்யாணம் வேசுக்கலாம்ன்னு சொல்லிடாங்க.
நானும் குளித்து பாட்டி சொன்ன நகைகள் அணிந்து கோவில் செல்ல தாயாரானேன். வெளியில் வந்து கோவிலுக்கு கிளம்பினோம்.
அம்மன் தரிசனம் தை ஒன்னாம் நாள் சிறப்பு பூஜையில் கலந்து எல்லோரும் வெளியில் வந்தோம்.
அங்கே ஒரு அம்மாளின் முகம் கண்டு சித்தியின் முகம் பேயறைந்தது போல ஆனது.
மதிக்குட்டி சீக்கிரம் வா போகலாம். சித்தியின் முகத்தை நான் கவனித்து விட்டதால் அந்த அம்மாள் யார் என்று பார்த்தேன்.
அவர் என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.
எங்கேயோ பார்த்த முகம் நானும் பதிலுக்கு முறுவலித்து சித்தியுடன் வீடு திரும்பினேன். அங்கேயும் அந்த அம்மாள் நின்று இருந்தார்.
சித்தி பதட்டம் மாறாமல் என் முகம் பார்த்தார்.
பாட்டி அந்த அம்மாவை வீட்டினுள் அழைத்து சென்றார்.
எனக்கு ஏனோ அந்த அம்மாவை மிகவும் பிடித்து இருந்தது.
சித்தியின் கலவரம்தான் ஏன் என்று புரியவில்லை ?????
<t></t>
வீட்டுக்குள் நுழைந்த பொது அந்த அம்மாளுடன் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன் வெளியில் ஓரத்தில்
பத்து ஆண்கள் சேரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒன்றுதான் வித்தியாசமாக இருந்தது "எதற்க்காக இங்கே பழங்கள் தட்டில் வெய்க்கபட்டு உள்ளது."
பாட்டி என்னை ஒரு ஓரத்தில் அமர வெய்த்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
பாட்டியையும் சித்தியையும் மாறி மாறி பார்த்தேன்.
பாட்டியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
பொன்னை முதல்ல கோவில்ல வெச்சு பார்க்கனும்ன்னு சொன்னதாலதான் வெளியே அனுப்பினேன்
இல்லனா இங்கயே வெச்சு பார்த்து இருக்கலாம்
அதனால என்ன பாட்டிம்மா எங்களுக்கு பொன்னை ரெம்ப பிடிச்சுருக்கு.
கோவில்ல அம்மன் முகத்துல இருக்குற அதே சாந்தம் உங்க பேத்தி கிட்ட இருக்கு.
எங்களுக்கு சீர் எதுவும் வேண்டாம் உங்க பேத்தியை மட்டும் தந்தால் போதும்.
பாட்டியை என்ன என்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் கண்களால் சும்மாயிரு என்று ஜாடை செய்தார்.
ஏற்கனவே ஒரு தரம் இந்த பொன்னை தர மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.
அவங்க சின்ன பொண்ணுக்குதான் திருமணம் நடக்கும் அவளை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க ஆனா
எங்க பையனுக்கு மதியைத்தான் பிடிச்சுருக்கு என்று புதிய அம்மாள் சொன்னதும் பாட்டிக்கு சந்தோஷம் மிகையானது.
சித்தியை ஓரக்கண்ணால் கவனித்தேன் அவர் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.
புதிய அம்மாள் பாட்டியிடம் "அப்போ தட்டை மாத்திக்கலாமா "
ஓ மாத்திக்கலாம் பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
என்ன நடக்குது இங்கே?
யார் இவர்கள்?
உதிக்கு நிச்சயம் நடக்கும் அதே நாள் எனக்கும் நிச்சயமா?
கண்ணில் நீர் கோர்த்த போதுதான் அந்த அம்மாளின் முகம் எங்கே பார்த்தேன் என்று பிடி கிட்டியது...உதி... உதியின் ...அதே சிரிப்பு
அப்படியென்றால் உதி எங்கே? என் கண்கள் அலை மோதியது?
இப்போது அந்த அம்மாள் "சந்திரா மறைந்து இருந்தது போதும் உதயமாகி வெளியே வா"என்று கலை நயத்தோடு பேசினார்.
அங்கே என் உதி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தார்.
எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது, நடப்பது கனவா இல்லை நனவா???
நான் சுதாரித்து "எனக்கு மாப்பிளையிடம் தனியே பேச வேண்டும் " என்றேன்.
மதி என்ன இது...
பாட்டி ப்ளீஸ் அவர் கிட்ட நான் சில கேள்விகள் கேக்கணும்.
உதியின் அம்மா "தாராளமா கேட்டுக்கோ ஆனா நல்ல நேரம் முடியறதுக்குள்ள தட்டை மாத்திக்கலாம்"
என்று பாட்டியிடம் தட்டை மாற்றிக்கொண்டார்கள்.
உதியின் விரலில் மதுமிதா என்ற பெயரிலும் என் விரலில் உதய சந்திரன் என்ற பெயரிலும் மோதிரங்கள் பரிமாறினோம்.
இப்போவாவது நான் மாப்பிள்ளை கிட்ட பேசலாமா?
ஓகே என்று அனுமதி தந்தார்கள்.
பாட்டி வீட்டில் இருந்து தள்ளி இருந்த ஆத்தங்கரைக்கு சென்று அமர்ந்து கொண்டேன்!
என்னை விட்டு கொஞ்சம் தள்ளி உதி அமர்ந்து கொண்டார்.
சிறிய சிரிப்புடன் உதி "என்னிடம் கேக்க வேண்டியதை கேக்கலாம்"
என்னை கல்யாணம் செய்ய பெண் கேட்டீர்களா?
ஆமாம்
எப்போது
45 நாட்களுக்கு முன்னாள்
என்னிடம் நீங்கள் சொல்லவில்லையே ?
உன் சித்தி சம்மதிக்கவில்லை !
என்னிடம் கேட்டு இருக்கலாம்!
நீ அப்போது என்ன பதில் சொல்லி இருப்பாய் என்று தெரியும்!
நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன் ?
நீ விஜியை காதலிப்பதாக உன்னையே ஏமாற்றி கொண்டு இருந்தாய்
உங்களுக்கு எப்படி தெரியும்?
நான் உன்னை ஏழு வருடங்களுக்கு முன்பே சந்தித்திருக்கிறேனே?
ஏன் இந்த ஏழு வருடங்களில் நான் வேறு யாராவதை காதலித்து இருக்க மாட்டேனா?
சொன்னால் கோப பட மாட்டாயே?
சொல்லுங்கள்
நீ அப்படி யாரையும் விரும்பக்கூடாது என்றுதானே அன்றே உன்னை இழிவாக பேசினேன்.
பழைய ஞாபகத்தில் என் கண்களில் நீர் கசிந்தது.
இப்போது என்ன என் மேல் திடீர் காதல்?
திடீர் காதல் எல்லாம் இல்லை எட்டு வருடமாக காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.!
முகத்தை குழப்பமாக பார்த்தேன்.
அது சரி உனக்கெப்படி தெரியும்
"நீதான் விஜியுடன் நேரம் செலவழிப்பதிலேயே குறியாக இருந்தாயே."
விஜி என் நல்ல நண்பன்
நண்பர்கள் தூய்மையாக இருக்கட்டும் என்றுதான் இடையில் கொஞ்சம் விளையாடினேன்.
புரியவில்லை
புரியும் படியே சொல்கிறேன் கேள்.
நீயும் விஜியும் நட்பை காதலாக குழப்பும் தருணத்தில்தான் நான் உன்னை சந்தித்தேன்.
விஜி உன்னை காட்டிய அன்றே என் மனதை தொலைத்து விட்டேன்
......................................
அப்போது வெறும் பனிரெண்டாம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன்
நீ பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தாய்.
ம்..ம்
விஜி உன்னை காட்டி என் தோழி என்றான். அதன் பின் நட்பின் பல கதைகளை எடுத்து சொல்லி உன்னிடம் இருந்த ஈர்ப்பை மாற்றினேன்.
அவனும் காவியாவை விரும்பி இப்போது மனம் முடித்து நன்றாக வாழ்கிறான்.
...........................................................
ஆனால் என் அப்பா நான் சுயமாக கால் ஊன்றினால் மட்டுமே திருமணம்னு சட்டம் போட்டார்.,
உன்னை என் அப்பா கம்பெனிக்கு ரெக்கமெண்டு செஞ்சதே நாந்தான். நீ எங்கயும் போயிட கூடாதுன்னு நான் கவனமா இருந்தேன்.
...........................................
வெளி நாட்டுல படிக்க போனப்பவும் உன் ஞாபகம்தான். உன் ஈகோவை தூண்டி விட்டதால
நீ யாரையும் கல்யாணம் பண்ண மாட்டன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.
..........................................
அப்புறம் உன் சித்தி கிட்ட பொண்ணு கேக்க அம்மாவை அனுப்பினேன்.
அவங்க உன் தன்கைக்குதான் கல்யாணம் செய்யலாம்னு பிடிவாதமா சொல்லவும் அம்மா வேற வழி இல்லாம திரும்பி வந்துட்டாங்க.
நீ வேற என்னை கண்டால ஓடுற? உனக்கு என்னை பிடிச்சு இருக்கணும்ன்னா நாம ரெண்டு பெரும் நெருங்கி பழகனும்னு தான்
அமெரிக்காக்கு ரெண்டு பெறுமா போக ஏற்பாடு செஞ்சேன்.
என்னதான் கல்யாணம் பண்ணினாலும் உன் தங்கச்சிக்கு நான் செலவு பண்ணினா உனக்கு பிடிக்காதுன்னுதான்
உனக்கு சம்பளம் சேர்த்து கொடுத்தேன்.
உண்மையை சொல்லனும்னா கடந்த ஒரு மாசமும் நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் தெரியுமா?
அந்த சந்தோஷம் நிலைக்கனும்னுதான் உன்னிடம் கொஞ்சம் அதிகமாவே நெருங்கினேன்.
ஆனா நீ என் முத்தத்தை மட்டும்தான் ஏற்றுக்கொண்டாய்! அதிலேயே உன் சம்மதம் கிடைத்து விட்டது!
அதனால்தான் அம்மாவிடம் போன் செய்து பாட்டியை சந்திக்குமாறு சொன்னேன்!
என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?
என் குரலில் இருந்த வலி உதி உணர்ந்திருக்க வேண்டும்!
ப்ளீஸ் மதுக்குட்டி என்று என் முன் மண்டியிட்டு என் கைகளை பிடித்துக்கொண்டார்.
அந்த நேரம் நான் எல்லாம் மறந்து அவர் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் இட்டேன்.
நான் கொடுத்த முதல் முத்தம்! உதி என்னை அவர் தோளில் சாய்த்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்!
அமெரிக்காவில் என்னை கண்ட்ரோல் பண்ண ரொம்ப சிரம பட்டேன்.
எட்டு வருடம் காத்திருந்த எனக்கு எட்டு நாட்கள் காத்து இருக்க முடியவில்லை தெரியுமா?
நான்...
நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா நீ எதையும் நினச்சு கவலை பட வேண்டாம்"இனி உனக்கு நான் இருக்கேன் " என் நெற்றி முத்தமிட்டார்
நான் அவர் தொழில் சாய்ந்து அழுது விம்மினேன். என் பாரம் குறைந்தது.
வீட்டுக்கு வந்தோம். என்னம்மா என் பையனுக்கு இண்டர்வியு முடிஞ்சுதா?
முடிஞ்சுதுங்க அத்தை.
பாருடா...ஹ்ம்ம் அவ்ளோக்கு போயிடுச்சா? அடுத்த மாசம் கல்யாணம். உங்க ரெண்டு பேருக்கு ஓகே தான.
அம்மா என்ன இது? உதி பதறினார்.
ஹ ஹ ஹா அவசரம் பாரு! பத்து நாளுல கல்யாணம். என்னடா சந்திரா உனக்கு சந்தோஷம்தானே .
என்ன என்று உதயை பார்த்தேன்.
உன் கல்யாணம் முடிஞ்சுதான் உன் தங்கை கல்யாணம் ஓகே தான.
அனைவர் முன்னிலையில் உதயை அணைத்துக்கொண்டேன். அந்த பொன்னான வேளையில் அங்கு சந்தோஷம் மட்டுமே இருந்தது.
பாட்டியின் ஆசிர்வாதத்துடன் எங்கள் கல்யாணமும் முடிந்தது.
பத்தே மாசத்தில் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தோம். கணவர் என் குழந்தைக்கு ஸ்மிதா என்று பெயரிட்டார்.
எங்கள் குடும்பம் நிறைவோடு செல்கிறது.
(முடிந்தது )
அவன் சொத்து வேண்டாம்! மனைவி என்ற அங்கீகாரம் வேண்டாம்!அவனின் ஜீவன்...அவன் உயிரை மட்டும் பெற்றுக்கொண்டால் என்ன?
ஒரு நிமிடம் என் உடல் சிலிர்த்தது! மறு நிமிடம் உதியின் ஏளன பார்வை கண் முன் வந்தது...
ச்சீ ...ச்சீ ...என் புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது?
அவனின் பணத்துக்காக அவனை நெருங்குகிறேன் என்று தப்பாக நினைத்து விட்டால்? விட்டால் என்ன நிச்சயம் அப்படித்தான் நினைப்பான்.
அதோடு அவன் பேசிய பணத்தை விட அதிகமாக கொடுத்ததற்காக இளிக்கிறேன் என்று வாய் விட்டே சொல்லி விடுவான்.
நான் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்த்தால் என்ன? ஐய்யயோ இன்னுமொரு அனாதை வேண்டாம்...நான் ஒருவள் படுவது பத்தாதா!!
மனசெல்லாம் குழப்பத்தோடும் பல கனவுகளும் மாறி மாறி சரியான தூக்கம் இல்லாமல் தவித்தேன். காலை பொழுது புலர்ன்தது.
வெளியே சித்தியின் குரலும் தங்கையின் குரலும் கேட்பது போல இருந்தது.
கனவா என்று ஒரு முறை கிள்ளிப்பார்த்தேன். கனவில்லை நிஜம்தான். என் மனம்தான் தெளிவில்லாமல் குழம்புகிறது.
வெளியே வந்து வாங்க அம்மா ..வாடா குட்டி!
இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவாயா அக்கா ? நல்ல வேலை பாட்டி எங்களை பொங்கல்க்கு
அழைத்ததால் உன்னை முன்பே பார்க்க முடிந்தது? தங்கையின் கொஞ்சல் பேச்சை ரசித்தேன்.
ஹேய் செல்ல கல்யாணப் பெண்ணே உனக்காகத்தானே அக்கா இவ்வளவும் செய்கிறேன் என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டேன்.
அப்போது பாட்டி வந்து மதிம்மா போயி பல்லு தேசு குளிச்சு இந்த புது பொடவையும் உன் அம்மா நகைகள் கொஞ்சம் எடுத்து வெச்சுருக்கேன்
அதையும் போட்டுக்கிட்டு வா கோவிலுக்கு போகலாம்.
எதுக்கு பாட்டி இதெல்லாம். நாந்தான் என் செயின் போட்டு இருக்கேனே.
நல்லா இருக்குடி உன்னை விட சின்ன பொண்ணு அவளே கைலயும் காலுளையும், கழுத்துலயும் போட்டுக்கிட்டுதானே வந்துருக்கா?
அப்புறம் உனக்கு மட்டும் என்ன? உன் அம்மா போயிட்டாலும் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்.
என் கட்டை வேகுற வரைக்கும் நீ மங்கள கரமா இருக்குறதை கண்ணார பாக்கணும்.
பாட்டி அறைக்குள் வைத்து பேசினாலும் சித்திக்கும் கேட்டுதான் இருக்கும்.
ஆம் என்று அவர் முகமே சொன்னது. ஒரு வழியாக சமாளித்துக்கொண்டார். மதிக்குட்டி நீ அனுப்புன பணம் கிடச்சுது
மாப்பிள்ளை வீட்டுல பேசிட்டேன், எண்ணி ரெண்டாம் மாசத்துல கல்யாணம் வேசுக்கலாம்ன்னு சொல்லிடாங்க.
நானும் குளித்து பாட்டி சொன்ன நகைகள் அணிந்து கோவில் செல்ல தாயாரானேன். வெளியில் வந்து கோவிலுக்கு கிளம்பினோம்.
அம்மன் தரிசனம் தை ஒன்னாம் நாள் சிறப்பு பூஜையில் கலந்து எல்லோரும் வெளியில் வந்தோம்.
அங்கே ஒரு அம்மாளின் முகம் கண்டு சித்தியின் முகம் பேயறைந்தது போல ஆனது.
மதிக்குட்டி சீக்கிரம் வா போகலாம். சித்தியின் முகத்தை நான் கவனித்து விட்டதால் அந்த அம்மாள் யார் என்று பார்த்தேன்.
அவர் என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.
எங்கேயோ பார்த்த முகம் நானும் பதிலுக்கு முறுவலித்து சித்தியுடன் வீடு திரும்பினேன். அங்கேயும் அந்த அம்மாள் நின்று இருந்தார்.
சித்தி பதட்டம் மாறாமல் என் முகம் பார்த்தார்.
பாட்டி அந்த அம்மாவை வீட்டினுள் அழைத்து சென்றார்.
எனக்கு ஏனோ அந்த அம்மாவை மிகவும் பிடித்து இருந்தது.
சித்தியின் கலவரம்தான் ஏன் என்று புரியவில்லை ?????
<t></t>
வீட்டுக்குள் நுழைந்த பொது அந்த அம்மாளுடன் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன் வெளியில் ஓரத்தில்
பத்து ஆண்கள் சேரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒன்றுதான் வித்தியாசமாக இருந்தது "எதற்க்காக இங்கே பழங்கள் தட்டில் வெய்க்கபட்டு உள்ளது."
பாட்டி என்னை ஒரு ஓரத்தில் அமர வெய்த்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
பாட்டியையும் சித்தியையும் மாறி மாறி பார்த்தேன்.
பாட்டியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
பொன்னை முதல்ல கோவில்ல வெச்சு பார்க்கனும்ன்னு சொன்னதாலதான் வெளியே அனுப்பினேன்
இல்லனா இங்கயே வெச்சு பார்த்து இருக்கலாம்
அதனால என்ன பாட்டிம்மா எங்களுக்கு பொன்னை ரெம்ப பிடிச்சுருக்கு.
கோவில்ல அம்மன் முகத்துல இருக்குற அதே சாந்தம் உங்க பேத்தி கிட்ட இருக்கு.
எங்களுக்கு சீர் எதுவும் வேண்டாம் உங்க பேத்தியை மட்டும் தந்தால் போதும்.
பாட்டியை என்ன என்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் கண்களால் சும்மாயிரு என்று ஜாடை செய்தார்.
ஏற்கனவே ஒரு தரம் இந்த பொன்னை தர மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.
அவங்க சின்ன பொண்ணுக்குதான் திருமணம் நடக்கும் அவளை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க ஆனா
எங்க பையனுக்கு மதியைத்தான் பிடிச்சுருக்கு என்று புதிய அம்மாள் சொன்னதும் பாட்டிக்கு சந்தோஷம் மிகையானது.
சித்தியை ஓரக்கண்ணால் கவனித்தேன் அவர் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.
புதிய அம்மாள் பாட்டியிடம் "அப்போ தட்டை மாத்திக்கலாமா "
ஓ மாத்திக்கலாம் பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
என்ன நடக்குது இங்கே?
யார் இவர்கள்?
உதிக்கு நிச்சயம் நடக்கும் அதே நாள் எனக்கும் நிச்சயமா?
கண்ணில் நீர் கோர்த்த போதுதான் அந்த அம்மாளின் முகம் எங்கே பார்த்தேன் என்று பிடி கிட்டியது...உதி... உதியின் ...அதே சிரிப்பு
அப்படியென்றால் உதி எங்கே? என் கண்கள் அலை மோதியது?
இப்போது அந்த அம்மாள் "சந்திரா மறைந்து இருந்தது போதும் உதயமாகி வெளியே வா"என்று கலை நயத்தோடு பேசினார்.
அங்கே என் உதி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தார்.
எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது, நடப்பது கனவா இல்லை நனவா???
நான் சுதாரித்து "எனக்கு மாப்பிளையிடம் தனியே பேச வேண்டும் " என்றேன்.
மதி என்ன இது...
பாட்டி ப்ளீஸ் அவர் கிட்ட நான் சில கேள்விகள் கேக்கணும்.
உதியின் அம்மா "தாராளமா கேட்டுக்கோ ஆனா நல்ல நேரம் முடியறதுக்குள்ள தட்டை மாத்திக்கலாம்"
என்று பாட்டியிடம் தட்டை மாற்றிக்கொண்டார்கள்.
உதியின் விரலில் மதுமிதா என்ற பெயரிலும் என் விரலில் உதய சந்திரன் என்ற பெயரிலும் மோதிரங்கள் பரிமாறினோம்.
இப்போவாவது நான் மாப்பிள்ளை கிட்ட பேசலாமா?
ஓகே என்று அனுமதி தந்தார்கள்.
பாட்டி வீட்டில் இருந்து தள்ளி இருந்த ஆத்தங்கரைக்கு சென்று அமர்ந்து கொண்டேன்!
என்னை விட்டு கொஞ்சம் தள்ளி உதி அமர்ந்து கொண்டார்.
சிறிய சிரிப்புடன் உதி "என்னிடம் கேக்க வேண்டியதை கேக்கலாம்"
என்னை கல்யாணம் செய்ய பெண் கேட்டீர்களா?
ஆமாம்
எப்போது
45 நாட்களுக்கு முன்னாள்
என்னிடம் நீங்கள் சொல்லவில்லையே ?
உன் சித்தி சம்மதிக்கவில்லை !
என்னிடம் கேட்டு இருக்கலாம்!
நீ அப்போது என்ன பதில் சொல்லி இருப்பாய் என்று தெரியும்!
நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன் ?
நீ விஜியை காதலிப்பதாக உன்னையே ஏமாற்றி கொண்டு இருந்தாய்
உங்களுக்கு எப்படி தெரியும்?
நான் உன்னை ஏழு வருடங்களுக்கு முன்பே சந்தித்திருக்கிறேனே?
ஏன் இந்த ஏழு வருடங்களில் நான் வேறு யாராவதை காதலித்து இருக்க மாட்டேனா?
சொன்னால் கோப பட மாட்டாயே?
சொல்லுங்கள்
நீ அப்படி யாரையும் விரும்பக்கூடாது என்றுதானே அன்றே உன்னை இழிவாக பேசினேன்.
பழைய ஞாபகத்தில் என் கண்களில் நீர் கசிந்தது.
இப்போது என்ன என் மேல் திடீர் காதல்?
திடீர் காதல் எல்லாம் இல்லை எட்டு வருடமாக காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.!
முகத்தை குழப்பமாக பார்த்தேன்.
அது சரி உனக்கெப்படி தெரியும்
"நீதான் விஜியுடன் நேரம் செலவழிப்பதிலேயே குறியாக இருந்தாயே."
விஜி என் நல்ல நண்பன்
நண்பர்கள் தூய்மையாக இருக்கட்டும் என்றுதான் இடையில் கொஞ்சம் விளையாடினேன்.
புரியவில்லை
புரியும் படியே சொல்கிறேன் கேள்.
நீயும் விஜியும் நட்பை காதலாக குழப்பும் தருணத்தில்தான் நான் உன்னை சந்தித்தேன்.
விஜி உன்னை காட்டிய அன்றே என் மனதை தொலைத்து விட்டேன்
......................................
அப்போது வெறும் பனிரெண்டாம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன்
நீ பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தாய்.
ம்..ம்
விஜி உன்னை காட்டி என் தோழி என்றான். அதன் பின் நட்பின் பல கதைகளை எடுத்து சொல்லி உன்னிடம் இருந்த ஈர்ப்பை மாற்றினேன்.
அவனும் காவியாவை விரும்பி இப்போது மனம் முடித்து நன்றாக வாழ்கிறான்.
...........................................................
ஆனால் என் அப்பா நான் சுயமாக கால் ஊன்றினால் மட்டுமே திருமணம்னு சட்டம் போட்டார்.,
உன்னை என் அப்பா கம்பெனிக்கு ரெக்கமெண்டு செஞ்சதே நாந்தான். நீ எங்கயும் போயிட கூடாதுன்னு நான் கவனமா இருந்தேன்.
...........................................
வெளி நாட்டுல படிக்க போனப்பவும் உன் ஞாபகம்தான். உன் ஈகோவை தூண்டி விட்டதால
நீ யாரையும் கல்யாணம் பண்ண மாட்டன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.
..........................................
அப்புறம் உன் சித்தி கிட்ட பொண்ணு கேக்க அம்மாவை அனுப்பினேன்.
அவங்க உன் தன்கைக்குதான் கல்யாணம் செய்யலாம்னு பிடிவாதமா சொல்லவும் அம்மா வேற வழி இல்லாம திரும்பி வந்துட்டாங்க.
நீ வேற என்னை கண்டால ஓடுற? உனக்கு என்னை பிடிச்சு இருக்கணும்ன்னா நாம ரெண்டு பெரும் நெருங்கி பழகனும்னு தான்
அமெரிக்காக்கு ரெண்டு பெறுமா போக ஏற்பாடு செஞ்சேன்.
என்னதான் கல்யாணம் பண்ணினாலும் உன் தங்கச்சிக்கு நான் செலவு பண்ணினா உனக்கு பிடிக்காதுன்னுதான்
உனக்கு சம்பளம் சேர்த்து கொடுத்தேன்.
உண்மையை சொல்லனும்னா கடந்த ஒரு மாசமும் நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் தெரியுமா?
அந்த சந்தோஷம் நிலைக்கனும்னுதான் உன்னிடம் கொஞ்சம் அதிகமாவே நெருங்கினேன்.
ஆனா நீ என் முத்தத்தை மட்டும்தான் ஏற்றுக்கொண்டாய்! அதிலேயே உன் சம்மதம் கிடைத்து விட்டது!
அதனால்தான் அம்மாவிடம் போன் செய்து பாட்டியை சந்திக்குமாறு சொன்னேன்!
என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?
என் குரலில் இருந்த வலி உதி உணர்ந்திருக்க வேண்டும்!
ப்ளீஸ் மதுக்குட்டி என்று என் முன் மண்டியிட்டு என் கைகளை பிடித்துக்கொண்டார்.
அந்த நேரம் நான் எல்லாம் மறந்து அவர் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் இட்டேன்.
நான் கொடுத்த முதல் முத்தம்! உதி என்னை அவர் தோளில் சாய்த்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்!
அமெரிக்காவில் என்னை கண்ட்ரோல் பண்ண ரொம்ப சிரம பட்டேன்.
எட்டு வருடம் காத்திருந்த எனக்கு எட்டு நாட்கள் காத்து இருக்க முடியவில்லை தெரியுமா?
நான்...
நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா நீ எதையும் நினச்சு கவலை பட வேண்டாம்"இனி உனக்கு நான் இருக்கேன் " என் நெற்றி முத்தமிட்டார்
நான் அவர் தொழில் சாய்ந்து அழுது விம்மினேன். என் பாரம் குறைந்தது.
வீட்டுக்கு வந்தோம். என்னம்மா என் பையனுக்கு இண்டர்வியு முடிஞ்சுதா?
முடிஞ்சுதுங்க அத்தை.
பாருடா...ஹ்ம்ம் அவ்ளோக்கு போயிடுச்சா? அடுத்த மாசம் கல்யாணம். உங்க ரெண்டு பேருக்கு ஓகே தான.
அம்மா என்ன இது? உதி பதறினார்.
ஹ ஹ ஹா அவசரம் பாரு! பத்து நாளுல கல்யாணம். என்னடா சந்திரா உனக்கு சந்தோஷம்தானே .
என்ன என்று உதயை பார்த்தேன்.
உன் கல்யாணம் முடிஞ்சுதான் உன் தங்கை கல்யாணம் ஓகே தான.
அனைவர் முன்னிலையில் உதயை அணைத்துக்கொண்டேன். அந்த பொன்னான வேளையில் அங்கு சந்தோஷம் மட்டுமே இருந்தது.
பாட்டியின் ஆசிர்வாதத்துடன் எங்கள் கல்யாணமும் முடிந்தது.
பத்தே மாசத்தில் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தோம். கணவர் என் குழந்தைக்கு ஸ்மிதா என்று பெயரிட்டார்.
எங்கள் குடும்பம் நிறைவோடு செல்கிறது.
(முடிந்தது )

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com