Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிர்மலாவின் நிர்மூலம் [discontinued]
#29
மனம் ஒரு மாயமந்திரம். அதன் வலிமையை உணராதவர்களுக்கு வாழ்க்கை உறவுகளின் சிக்கல்கள் குழப்பங்களாகவே
இருக்கும். மனதின் எண்ணங்கள் ஒரு மனிதனை மாற்றிப் போட்டுவிடும்.

நிர்மலாவிற்கு ரஞ்சித்தை நினைக்க நினைக்க காமத்தின் அடித்தளம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவனுடனான
உறவை அவள் மனம் இன்னொரு புறம் வேறு வகையாக நிலை நிறுத்திக் கொண்டிருந்தது. அவள் ஒரே பெண்ணானதால்
கூட பிறந்தவர்களின் அன்புக்கு ஏக்கம் அவளுக்கு அறியாமலே தேங்கி நின்று ரஞ்சித்திடம் வெடித்தது.

நிர்மலா ரஞ்சித்திடம் சகோதரர் பாசத்தை எதிர்பார்த்தாள். அவனும் அவனையறியாமல் அவளின் பாசத்தின்
தாக்கத்தில் அவளிடம் சகோதரி பாசத்தை எதிர்பார்த்தான். கோவிலில் ஏற்பட்ட அந்த பாசப் பிணிப்பில் இருவரும்
அண்ணன் தங்கையாகவே நினைத்து உருமாறினார்கள். அவர்களின் வாய்முத்தம் சில மணித்துளிகள் அவர்களின்
இயக்கத்தை நிறுத்தி பிரிக்க முடியாத பந்தத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

நிர்மலாவிற்கும் ரஞ்சித்திற்கும் அந்த கணமே புரிந்து போயிற்று, இனி எந்த சூழ்சிலையும் அவர்கள் இருவரையும் பிரிக்க
முடியாது- அந்த தெய்வமே நினைத்தாலும்.

இருவரும் கைகோர்த்து அண்ணன் தங்கையாக கோவில் வளாகத்தை வலம்வந்தனர். ரஞ்சித் நிர்மலாவை தன்
சிறுமி தங்கையாக நினைத்து அவளை அடை காக்க முயன்று கொண்டிருந்தான். நிர்மலா முகத்தில் ஒரு வித
அமைதி குடிக்கொண்டிருந்தது. உணர்ச்சிகளின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது. அவள் ஆனந்த பாசத்தில்
கூத்தாடிக் கொண்டிருந்தாள்.

பைக்கில் வீட்டிற்கு திரும்பும் போது ரஞ்சித்தின் முதகை பிடித்துக் கட்டி பிடித்து அண்ணா அண்ணா என்று
கூப்பிட்டுக் கொண்டே வந்தாள். அது ரஞ்சித்தின் இதயத்தை ஊடுறுவி ஆணியடித்து நிலைநாட்டியது.
நிர்மலாவின் பெற்றோர்களுக்கு அன்று அவளுக்கு ஒரு புதுவிதமான தேஜஸ்
கூடியிருப்பதை கவனித்தார்கள்.

இருவரும் இரவில் தூங்கும் போதுதான் உணர்ந்தார்கள், அவர்களின் அடி உடலில் கனன்று கொண்டிருந்த காம
தீ அணைந்துவிட்டது என்று. இப்போது நிலைத்திருப்பது என்றுமே அழியாத அண்ணன் தங்கை என்ற உறவுதான் என
புரிந்துக்கொண்டார்கள். இனி அவர்களிடையே ஏற்படும் உறவுகள் அந்த தூய அண்ணன் தங்கை உணர்வுகளின் மேல்தான்
கட்டியெழுப்ப வேண்டும். கணவன் மணைவி என்ற உறவும் அதன் மேல் தான் கட்டியெழுப்ப வேண்டும்.

அவ்வாறு கட்டியெழுப்பிய உறவுகள் சிதைந்தாலும் அழிந்தாலும் அவர்களிடையே இருக்கும் அண்ணன் தங்கை
என்ற உணர்வு என்று நிலைத்திருந்து அவர்களை பிரிக்க முடியாது என உணர்ந்தார்கள்.

அந்த உணர்வே அவர்களின் கல்யாணம் நாள் வரை அவர்களை அண்ணன் தங்கையாகவே பழக வைத்தது. பேச வைத்தது.
இருவரும் ஓர் உடல் ஈருடலாக ஆயினார்கள்- காதலர்களாக அல்ல சகோதரன் சகோதரியாக.

ரஞ்சித் இனி தன்னை பிரியவே முடியாது என்று உணர்ந்த நிர்மலா, அன்று இரவு நிம்மதியாக தன் அண்ணன் ரஞ்சித்தை
நினைத்து உறங்கினான். ஆனால் ரஞ்சித் மனமோ குழப்பத்தில் இருந்தது. அவனுக்கு புரியவில்லை எப்படி தன்
மனம் திடீரென்று நிர்மலாவை தங்கையாக நினைக்க வைத்தது என்று. இது தெய்வம் செய்த சதியாக இருக்குமோ என
எண்ணினான். இனிமேல் நிர்மலாவிடம் தன் காமகாதலை எப்படி காட்ட முடியும் நினைக்க முடியும் எண்ண முடியும் என
குழம்பி போனான். குழப்பமாக உறங்க உறங்க அவன் கனவுகளில் தன் தங்கையான நிர்மலாவை புணர்வதை போல
காட்சிகள் வர அவனை சொப்பனஸ்கலிததிற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.

இதை எதை பற்றியும் உணராத நிர்மலா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவளை சுற்றி மோகினிகளும் யட்சிணிகளும்
உட்கார்ந்து கொண்டு அவளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தட்ன....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நிர்மலாவின் நிர்மூலம் [discontinued] - by M.Gopal - 30-04-2019, 11:36 PM



Users browsing this thread: 1 Guest(s)