Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிதாவுக்கு மறுமணம் [waiting for update]
#9
இதற்கிடையில் சுரேஷிற்கு கவிதாவின் தோழி மூலமாக கவிதா உயிருடன் இருப்பதும். அந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பதும் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு இரண்டாம் திருமணம் நடந்ததை யாரும் சொல்லவில்லை. சரி அவளை சமதானம் செய்து
அழைத்து செல்லலாம் என்று பள்ளிக்கு செல்கிறான். அங்கு செல்லும் போது கவிதா எதற்ச்சையாக வெளியே வருகிறாள். இவன் அவளிடம் சென்று பிளீஸ் கவி வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்கிறான். இதை கேட்டதும் அய்யோ சுரேஷ் இவ்வளவு லேட்டா வரிய என்று நினைத்து லேசாக கண்ணீர் விடுகிறாள். அவனுக்கு தெரியாமல் தொடைத்துவிட்டு மனதை திடப்படுத்தி கொண்டு மிஸ்டர் சுரேஷ் நீங்க கிளம்பலாம் என்கிறாள். பிளீஸ் கவி என்கிறான். எனக்கு திருமணம் ஆகிருச்சு நான் உங்களை மாதிரி என் துணையை ஏங்க விட்டுட்டு உங்கோளோடு வர முடியாது. அவள் அழுகையை அடக்கி கொண்டு நீங்க வேணா வேறு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க என்று சொல்லிவிட்டு அந்த பக்கம் திரும்பி பல்லை கடித்து கொண்டு அழுதாள். சுரேஷ் சரிடி அரிப்பெடுத்த தேவடியா என்று கத்தினான். இதை கேட்டதும் அவன் மேல் இருந்த பாசமெல்லாம் போய் வெறுப்பு வந்தது. இவள் திரும்பி சரிதான் போடா என்று விட்டு வீட்டிற்கு விறுவிறுவென நடந்து சென்றாள். மகி வந்ததும் அவனை கட்டிபிடித்து முகம் முழுவதும் இச் இச் இச் என்று முத்தமிட்டாள். அப்படியே அவளுக்கு வாந்தி குடலை பிரட்டியது. அவள் சென்று வாந்தி எடுத்தாள். அவளை விஜயா டாக்டரிடம் அழைத்து சென்றாள். டாக்டர் செக்கப் செய்து விட்டு அவள் கர்ப்பம் என்பதை கன்பார்ம் செய்தார். விஜயாவிடம் சென்று நீங்க பாட்டி ஆபோறீங்க என்றார். அவளுக்கு வெட்கம் தாளவில்லை. விஜயா கவிதாவை பார்த்து கண்ணடித்தாள். கவிதா ச்சீ போமா என்று வெக்கப்பட்டாள். வீட்டிற்கு வந்த கவிதா மகியை பார்க்க முடியாமல் உள் அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டாள். விஜயா சூவிட்டு வாங்கிட்டு வந்து மாப்பிள்ளை சுவீட்டு எடுத்துக்கங்க என் பொண்ணு அம்மாவாக போறா என்றாள். அடியேய் செல்லக்குட்டி கதவ தொறடி என்றான். முகம் முழுவதும் முத்தமிட்டு என் செல்லக்குட்டி அம்மாவாக போறா என்று கத்தி கொண்டு அவளை தூக்கி சுத்தினான். அய்யோ அத்தான் இறக்கி விடுங்க அய்யோ ச்சீ என்று முகத்தை மூடிக் கொண்டு வெக்கப்பட்டாள். அவனுக்கே அவள் அத்தான் என்று கூப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது. என்னடி செல்லம் புதுசா அத்தான் ல கூப்பிடுற என்றாள். இனிமே நான் உங்களை அத்தான் தான் கூப்பிடுவேன். போங்க அத்தான் எனக்கு வெக்டமாயிருக்கு என்று இறங்கி ருமூக்குள் ஓடி சென்று படுத்து கொண்டு ஐஸ்வர்யாவை பிடித்து கொஞ்சியவாறு இனிமே அப்பானே கூப்பிடு என்றாள். அப்படி இருவரும் தூங்கி போயினர். மகி சாப்பாட்டை கொண்டு வந்து இருவரையும் எழுப்பினான். அய்யோ போங்க அத்தான் எனக்கு துக்கம் வருது என்றாள். ஒரு வழியாக எழுப்பி அம்மாவுக்கு மகளுக்கும் ஒவ்வொரு வாய் என்று ஊட்டி விட்டான். கைகளை கழுவிட்டு இருவருக்கும் பெட் சீட் விரித்து தூங்க வைத்தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: கவிதாவுக்கு மறுமணம் [waiting for update] - by M.Gopal - 30-04-2019, 08:20 PM



Users browsing this thread: 1 Guest(s)