Fantasy தித்திக்கும் தேனிலவு
#45
இறுதியில், அவளுடைய உணர்வுகள் வெற்றி பெற, கிளாஸை எடுத்து தன் உதடுகளில் பொருத்தி க்ளாஸின் விளிம்பை நளினமாக கவ்வி நீரை மெல்ல உறிஞ்சி குடித்தாள்.
 
சில துளிகள் நீரை பருகிய பின் மெல்ல விழிகளை உயர்த்தி சந்துருவை பார்க்க சந்துரு இந்த உலகமே தன் கையில் வந்து விட்டது போல் சந்தோஷமடைந்தான். அதை கண்ட பவித்ரா வெட்கத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
சரண் அடுத்த மெனுவை வாங்க எழ இருங்க  நானும் வரேன்.  எனக்கு இந்த ஐட்டம் பிடிக்கலை என சுனிதாவும் அவனுடன் சென்றாள்.
 
அவர்கள் தலை மறைந்ததும் சந்துரு பவித்ராவிடம் நீங்க சாப்பிடுற தோசை  ரொம்ப ருசியா இருக்கு போல என்று பேச்சு கொடுக்க ஏன்.? நீங்க சாப்பிடுவது நல்லா இல்லையா? என்றாள் புன்னகையோடு. இல்லை.! நீங்க ரொம்ப ரசிச்சு சாப்பிடற மாதிரி தெரியுது என்றான். சரி! டேஸ்ட் பண்ணி பாருங்க..! என்று தன் தட்டை நகர்த்த தட்டெல்லாம் வேண்டாம் ..சும்மா  கையில் இருப்பதை மட்டும் கொடுங்க. என்றான். பவித்ரா தன் கையில் இருந்த தோசையை அவன் கையில் கொடுக்க நீட்டினாள்.  அதை கையில் வாங்காமல், டக்கென குனிந்து தன் வாயில் அவள் விரல்களையும் சேர்த்து கவ்வி வாங்கி கொண்டான்.
 
அவன் இதழ்கள் தன் விரலில் பட்டதும் மின்சாரம் தாக்கியது போல் இருக்க, அவளுக்கு நெஞ்சம் திக் திக்கென அடித்துக் கொண்டது. சரண் பார்த்திருப்பானோ? என்ற பயத்தில் கண்கள் தாதேட, அந்த மெல்லிய வெளிச்சத்தில் எட்டிய வரை அவன் தென்படவில்லை என்றதும் மனம் நிம்மதியானது. அவளுடைய கவனம் சரணை தேடுவதில் இருந்த போது சந்துரு பவித்ராவின் விரலை லேசாக சப்பி விட்டான்.
 
அவனுடைய எச்சில் விரலில் படுவதை உணர்ந்து திரும்பி அவனை பார்த்த பவித்ரா அவன் தன் விரலை சப்பி தோசையை வாயில் வாங்கி சுவைப்பதை கடைசி நொடியில் கவனித்து அதிர்ச்சியாக சந்துரு ஆஹா. ரொம்ப ருசியா இருக்குங்க.! என சொல்ல, பவித்ராவுக்குள் பதட்டம் இருந்தாலும் மனம் வானில் பறந்தது.
 
ஆனால் தன் உணர்ச்சிகளை காட்டிக் கொள்ளாமல்! இந்தாங்க சாப்பிடுங்க என தன் தட்டை அவன் பக்கம் லேசாய் நகர்த்தினாள்.
 
சந்துரு கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டு விட்டு, ஊகும்! இது அந்த அளவு ருசியா இல்லையே! என்றான்.
 
அதெப்படி.இல்லாமல் போகும்.? என குழப்பமாய் அவனை பார்க்க, ஒரு வேளை உங்க கை பட்டதால் ருசியா இருந்திருக்குமோ..? என சிரித்தபடி அவன் சொல்ல, வேகமாய் தட்டை இழுத்து கொண்டு அவனை பொய் கோபத்தோடு முறைத்தாள்.
 
ஆனால் எச்சரிக்கை செய்யும் அவளுடைய உள் மனம் முற்றிலும் முடங்கி போக, மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அவனின் தடித்த இதழ்கள் பட்ட விரல்கள் எல்லாம் தேனாய் இனித்தது. அவன் சப்பிய விரலில் அவன் எச்சிலின் ஈரம் இன்னும் இருந்தது.
 
எத்தனையோ எச்சரிக்கை உணர்வுகளையும் மீறி பவித்ரா அவன் எச்சில் ஈரம் படிந்த தன் விரலை மெல்ல வாயில் வைத்து மெலிதாக சப்பி பார்க்க அதை கவனித்த சந்துருவுக்கு உடனே பேண்ட்டுக்குள் சுன்னி நீண்டு கொண்டு எழும்பியது.
 
சரணும் சுனிதாவும் வந்து சேர, சாப்பிட்டு முடித்த சந்துரு பவித்ராவுக்காக காத்திருந்தான். அவன் தனக்காக காத்திருப்பதை கண்டு பவித்ரா இன்னும் மகிழ்ந்தாள். இருவரும் ஸ்டாலை நோக்கி செல்ல, மேஜைகளில் ஜோடி ஜோடியாய் கிட்டதட்ட எல்லோருமே மது அருந்துவதை கண்ட பவித்ரா என்னங்க பெண்கள் கூட மது குடிக்கராங்க? என்றாள்.
 
சந்துரு இதெல்லாம் இங்கே சாதாரணம், என்றான். இருவரும் டிபனை பெற்று கொண்டு திரும்பினர். ஐஸ் கிரீமை ருசித்து விட்டு பேசி கொண்டிருக்க மைக்கில் நண்பர்களே நடன இசை ஆரம்பமாகிறது என அறிவித்தனர். விளக்குகள் அனைத்தும் அணைந்து அரங்கம் கும்மிருட்டில் மூழ்க ஐயோ.என்ன ஆச்சி.? என பவித்ரா பயத்தில் கேட்ட வினாடி, இசை வெடித்து சிதறி கொட்ட இசைக்கேற்ப தரையில் விளக்குகளும் நிறங்களை மாறி மாறி உமிழ அந்த இடம் ஒரு தேவலோகத்தை போல் மாறியது.
 
பவித்ரா சிலிர்த்து போனாள். எப்படி தரையில் லைட் எரிகிறது  அதுவும் இத்தனை நிறத்தில் இசைக்கேற்ப என வியந்து போனாள். அனைவரும் எழுந்து நடனமாட சந்துருவும் சுனிதாவும் எழுந்து அவளுடைய இடுப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவளுடைய கையையும் சந்துரு பிடித்து கொள்ள, சுனிதா அவன் தோளை பிடித்து கொள்ள இசைக்கேற்ப ஆடிக் கொண்டே இவர்களையும் கமான்! வாங்க.. நீங்களும் ஆடுங்க! என அழைத்து கொண்டே இருக்க, சரண் எழுந்து பவித்ராவை சரி  வா..! ட்ரை பண்ணலாம் என இழுத்தான்.
 
சரண் பவித்ராவை அதே போல் பிடித்து கொண்டு ஆட முயன்றான். ஆனால் நடனமாட பவித்ராவுக்கு கூச்சமாக இருக்க, நான் வரலை! என அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள். இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்க சந்துருவும் சுனிதாவும் ஆடி கொண்டே கூட்டத்தில் கலந்து விட்டனர். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேல் ஏதோ பெயருக்கு ஆடை என்ற ஒன்றை அணிந்திருக்க மற்றவர்கள் பேண்ட் அணிந்திருந்தனர். அதுவும் எப்போது கழண்டு விழுமோ என்பது போல் இருந்தது. தான் மட்டுமே புடவையில் இருப்பதை உணர்ந்தாள்.
 
சற்று நேரம் கழித்து திரும்பி வந்த சந்துரு ஜோடி, என்ன உட்காந்திருக்கீங்க. ஆடலியா  ? என கேட்டனர். ஊகும்! என தலையாட்டினர் இருவரும்.
 
இப்போது சுனிதா பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு சட்டையின் அடியில் முடிச்சு போட்டிருந்தாள். முலைகளின் முகட்டு பகுதியை மட்டும் சட்டை மூடியிருக்க கழுத்திலிருந்து சட்டை முடிச்சு வரை ஓப்பனாக இருக்க அதில் இரண்டு பக்க முலைகளும் அரை வட்டங்களாக தெரிய படு கவர்ச்சியாய் இருந்தாள். ப்ரா இல்லாமலே அந்த பெரிய மார்பகங்கள் கொஞ்சம் கூட தளராமல் கிண்ணென்று நிற்பதை பார்த்தவுடனேயே சரணின் இரத்த ஓட்டம் பல மடங்காகியது. அவளுடைய முலைகளின் பிளவு பளிச்சென தெரிய சரண் தவித்து போனான்.
 
வாங்க . நாங்க சொல்லி தருகிறோம்..! என இருவரையும் அவர்கள் வற்புறுத்தி இழுக்க, .நான் வரலை! அவரை வேண்டுமானால் கூட்டி போங்க! என கூச்சத்தோடு பவித்ரா மறுத்து விட்டாள்.
 
சரி..சுனிதா..நீ சரணுக்கு சொல்லி கொடு! பின் அவர் பவித்ராவுக்கு சொல்லி கொடுக்கட்டும் என சந்துரு கூற, சுனிதா சரணை புன்னகையோடு கை நீட்டி அழைத்து, அவளே அவன் கையை எடுத்து தன் இடுப்பில் வைத்து, தன் ஒரு கையால் சரணின் தோளையும் மற்றொரு கையால் அவன் கையையும் பிடித்து கொண்டாள்.
 
அவளுடைய பள பளப்பான வெற்று இடுப்பை பிடித்ததில் சரணிற்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.
 
மேலும் பவித்ராவே தன்னை அவளோடு ஆட அனுப்பியதும் தயக்கமின்றி சந்துரு சுனிதாவோடு தன்னை இணைத்து விட்டதும், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. பவித்ராவும் என்ன..? இவனே தன் மனைவியோடு சரணை ஆட விடுகிறான் என வியந்து போனாள். அது அவன் மீதுள்ள ஈர்ப்பை இன்னும் அதிகபடுத்தியது.
 
சரண் முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் சிறிது நேரத்தில் சுனிதாவுக்கு ஈடு கொடுத்து ஆடினான். நேரம் ஆக ஆக சரண் இன்னும் நெருங்கி ஆட சுனிதாவும் நன்றாக ஒத்துழைத்தாள். அவளுடைய பருத்த முலைகள் நெஞ்சில் மோத சந்தோஷத்தில் சரண் தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்க, சுனிதாவின் முலைகள் அடிக்கடி அவன் நெஞ்சில் பட்ட்தோடு அவ்வ்வ்போது அவன் நெஞ்சில் நன்றாகவே அழுந்த துவங்கியது. சரண் சந்தோஷத்தில் திணறிக் கொண்டிருந்தான். அவன் கைகள் சுனிதாவை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டன.
 
அதே சமயம் மெல்லிய ஒளியில் அவர்கள் கட்டி பிடித்து ஆடுவது அரைகுறையாய் பவித்ராவுக்கு தெரிய அவளுடைய உள் மனம் ஏனோ மகிழ்ந்தது.
 
ஆடிக் கொண்டே வெகுதூரம் உள்ளே வந்ததும் சுனிதா அவன் கன்னதில் ப்ச் என முத்தம் கொடுத்தாள். அடுத்த வினாடி சரணின் கட்டுபாடுகள் எல்லாம் தகர்ந்து போக சுனிதாவை அப்படியே இழுத்து இறுக கட்டிக் கொண்டான். அதோடு சூழ்நிலையை மறந்து அவளுடைய இதழ்களை கவ்வி சப்ப சுனிதாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. அடுத்த விநாடி அதற்காகவே காத்திருந்தவள் போல அவளும் சரணின் உதடுகளை கவ்விக் கொள்ள ஒரு நாள் முழுவதும் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சியில் இருவரும் தாபத்தோடு இதழ்களை சுவைக்கத் துவங்கினர்.
 
சுனிதா கொஞ்சம் போல்ட் என்பதால் அவள் தயங்காமல் தன் நாக்கை அவனுக்கு கொடுக்க சரண் வாய்ப்பை வீணாக்காமல் சுனிதாவின் நாக்கை முழுமையாய் கவ்விக் கொண்டு. அப்படியே சப்பவும் தொடங்கினான். சுவைத்து கொண்டே சரண் அவள் கழுத்தை இன்னும் இறுக்கி, சட்டைக்குள் கையை விட்டு முதுகை துணிச்சலாய் தடவினான். அவளுடைய இதழ்கள் தேனாய் இனிக்க நன்றாய் சுவைத்து, தன் நாக்கையும் உள்ளே விட்டு துழாவினான். பலர் முன்னிலையில் இப்படி செய்வது அவன் உணர்ச்சியை மோசமாய் ஏற்றி விட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் ஆடுவது வியப்பளித்தது.
 
பின் மெல்ல தன் இதழ்களை விடுவித்த சுனிதா, மீண்டும் ஆட தொடங்கி அவனையும் ஆட வைத்தாள். சரணின் கை விளையாடியதில் அவள் சட்டையின் முடிச்சு அவிழ்ந்து இருந்தது. ஆடும்போது பாதி முலைகள் வெளியே தெரிய, சிலிர்த்து போனான். இத்தனை பேர் முன் அப்படி ஆடுவது அவனுக்கு புது புது உணர்ச்சிகளை உடலில் தூண்டிவிட்டது. அவளுக்கு முத்தம் கொடுத்து கொண்டே இடுப்பை பிணைந்தபடி ஆடினான். முலையை முழுமையாய் பார்க்கும் ஆவலில், ஆடிக் கொண்டே ஒரு பக்க சட்டையை விலக்க முயன்றான். வேண்டுமென்றே அதை தடுத்து தடுத்து, அவனின் ஏக்கத்தை ரசித்தாள்.
 
சரணும் சுனிதாவும் இப்பொது கண்களுக்கு தெரியாமல் போகவே, பவித்ரா மற்ற ஜோடிகள் ஆடுவதை பார்த்தாள். கிட்டதட்ட எல்லோருமே இளம் வயதில் கவர்ச்சியாய் இருக்க, கூட்டத்தினாலும், இசையின் பரவசத்தினாலும் மற்ற ஜோடிகளோடு உரசுவதை கண்டு கொள்ளாமல் ஆடினர். அதே நேரத்தில் எதிரே இருக்கும் சந்துரு, இமைக்காமல் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்த அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. மெல்ல அவன் பக்கம் பார்வையை திருப்பி,  நீங்க இதுக்கு முன் இங்க வந்திருக்கீங்களா? என கேட்டாள்.
 
சந்துரு வேண்டுமென்றே, இசையின் சத்தத்தில் காதில் சரியாய் விழாதது போல் நடித்தான். பவித்ரா சற்று முன்னே வந்து மீண்டும் சொல்ல வர, சற்று நகர்ந்து,  பக்கத்தில் இங்க வந்து உட்கார்ந்து சொல்லுங்க! என்பதுபோல் சைகை செய்தான்.
 
சில வினாடி யோசித்தவள், சரண் சுனிதாவோடு கட்டி பிடித்து ஆடியது மனதில் துணிவை கொடுக்க, மெல்ல எழுந்து சந்துருவின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவனோ நகர்வது போல் செய்தாலும், முழு சேரையும் அவளுக்கு விடாமல் பாதியை மட்டுமே கொடுக்க, கிட்டதட்ட இருவரும் ஒரே சேரில் அமர்ந்திருந்தனர். தன்னோடு ஒட்டி அமர்ந்த பவித்ராவின் உடல் பூசெண்டை போல் மென்மையாகவும் மணமாகவும் இருக்க, உணர்ச்சியில் சுன்னி தடித்து ஜட்டி போடாத பேண்டை முட்டியது. அதேபோல் பவித்ராவுக்கும் திண்ணென்று இருந்த சந்துருவின் உடலும் அவன் மேல் வீசிய புதுவித நறுமணமும் சிலிர்ப்பை கொடுத்தது. பவித்ரா கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க, சந்துரு அவள் உடல் வாசத்தை முகர்ந்தபடியே சலிக்காமல் பதில் சொன்னான்.
 
அங்கே சூழ்நிலையை மறந்து சரண் சுனிதாவின் சட்டையை ஒரு பக்கத்தில் விலக்கி விட பால் போன்ற வெள்ளை முலை முழுசாக தரிசனம் கொடுத்தது. அதை பார்த்த வினாடியே சரண் சிலிர்ப்பின் உச்சிக்கே போனான். சில வினாடிகள் அவனை ரசிக்க விட்டு ஆடிய சுனிதா பின் அப்படியே அவனை கட்டி கொண்டாள். அருகிலிருந்த ஜோடிகள் இப்போது இவர்களை உற்சாக படுத்த, சரண் மீண்டும் அவளுடைய இதழ்களை கவ்வி கொண்டான். அவன் கைகள் இப்போது தயக்கமின்றி தன் உடலில் விளையாட, இனி இவனை கட்டுபடுத்துவது கஷ்டம் என உணர்ந்த சுனிதா, இதழ்களை விடுவித்துக் கொண்டு அவன் காதில் கெஸ்ட் கவுஸ்க்கு போயிடலாமா.? என்றாள்.
 
உடனே புரிந்து கொண்ட சரண்,  மகிழ்ச்சியோடு ஓகே. என்றவன், மறுவினாடியே சோகமாய் பவித்ராவும் சந்துருவும்… என்றான். அவங்க இங்கயே இருக்கட்டும்..! நாம மட்டும் போவோம்.! என்றாள் சுனிதா. எப்படி எப்படி? என சரண் கேட்க சுனிதா ஒரு ஐடியா இருக்கு..! வாங்க.! என சட்டையை சரி செய்தபடி அவனை இழுத்து கொண்டு போனாள்.
[+] 2 users Like madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: தித்திக்கும் தேனிலவு - by madhankumar67 - 20-11-2021, 06:24 AM



Users browsing this thread: 9 Guest(s)