Fantasy உறங்காத விழிகள்
#11
அதன் பிறகு ....
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள் சௌமியா. கஞ்சியை சுரந்து சுரந்து அவள் பாண்டீசை ஈரமாக்கிய அவள் புண்டை  கூட காய்ந்து போனது .
ஒருகட்டத்தில் அவளையும் அறியாமல் தூங்கி போனாள்.

அடுத்த அடுத்த நாட்களில் வாரங்களில் மாதங்களில் ...எந்த முன்னேற்றமும் இல்லை.
சௌமியா தன் விதியை நொந்து கொண்டு அதனோடு வாழ பழகிக் கொண்டாள் ...
செக்ஸ்  வாழ்க்கை தவிர மற்ற எல்லாவற்றிலும் விஷ்ணு அவளை திருப்தியாகத்தான் வைத்திருந்தான் .அதனால்  அவளுக்கு வேறு எந்த தவறான எண்ணமும் தோன்றவில்லை 
அவர்கள் வாழ்கை வழக்கம்போல போய்க்கொண்டிருந்தது.

------+

மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திருமண அழைப்புகள் வர ...
விஷ்ணு பாண்டிச்சேரிக்கு   செல்ல   ..சௌமியா சென்னையிலேயே ஒரு திருமணத்திலும் கலந்து கொண்டாள். 
மாலை நேரத்தில்  ரிசப்ஷனுக்கு சென்ற விஷ்ணு ....
 நைட்ட எட்டு மணி அளவில்  பாண்டிச்சேரியில்   இருந்து சென்னைக்கு பஸ் ஏறினான்.11 மணிக்கெல்லாம் சென்னை  வந்து சேர்ந்துவிடலாம் .
அன்றிரவு சௌமியா அவள் தோழிகள் சொந்தக்காரர்கள் பலரும் திருமணத்திற்கு வந்திருப்பதால் மண்டபத்திலேயே தங்கிக்கொள்வதாக போன் செய்து சொன்னாள்.
அவனும் ஓகே என்று சொல்லிவிட்டான்.
அந்த .  பஸ்ஸில் ...அன்று ஏனோ பெரிதாக கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் உட்கார்ந்து இருந்தார்கள் .
அப்போது அவன் பஸ்ஸில் ஏறினான் ....
இளமை பொங்கும்  உடற்கட்டு ...கம்பீரமான முகம் ...வயது 20 களின் ஆரம்பத்தில் இருக்கலாம் ...
பஸ் உள்ளே உட்கார்ந்து இருந்தவர்களை அப்படி இப்படி பார்த்தவன் நேராக விஷ்ணுவின் இருக்கை அருகில்  வந்தான்.
புன்னகையுடன் இங்கே உட்காரலாமா என்று கேட்டான் ...

"காலியாகத்தான் இருக்கிறது உட்காருங்க "என்றான் விஷ்ணு .


டிராவல் பேக்கை மேலே வைத்துவிட்டு சீட்டில் உட்கார்ந்தான். ஜன்னல் பக்கமாக விஷ்ணு அமர்ந்திருந்தான் .
முன்புற  பின்புற சீட்டில் பக்கவாட்டிலோ யாருமில்லை .
எத்தனையோ  இருக்கைகள் காலியாக இருக்கும்போது ஏன் இங்கு உட்காருகிறான் என்ற கேள்வி எழுந்தது விஷ்ணு மனதில் .
அப்போது ...

 புன்னகையுடன் "ஹாய் ஐ அம் பாலா" என்று கையை நீட்டினான் அவன் .
[+] 4 users Like Fantasyboy's post
Like Reply


Messages In This Thread
RE: உறங்காத விழிகள் - by Fantasyboy - 18-11-2021, 08:53 PM



Users browsing this thread: 1 Guest(s)