Fantasy தித்திக்கும் தேனிலவு
#40
ஹோட்டலுக்குள் நுழையும் போது மணி எட்டு. ஹோட்டல் முழுவதும் ஏசியில் ஜிலு ஜிலுத்தது. லிப்டில் 10 வது தளத்திற்கு சென்று அனுமதி சீட்டை காண்பித்து உள்ளே நுழைந்தனர். முதலில் ஏதோ இருட்டினுள் நுழைந்தது போல் இருக்க பின் மெல்ல புலப்பட தொடங்கியது. பெரிய ஹாலில் நிறைய இடைவெளி விட்டு டேபிள் போட்டிருந்தனர். தங்களுக்கான டேபிளை தேடி அதில் அமர்ந்தனர்.

 
மெல்லிய ஒளியில் இதமாய் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா? என பவித்ரா வியந்து போனாள். ஒவ்வொரு மேஜையிலும் ஜோடி ஜோடியாய் பலர் அமர்ந்திருக்க, சிலர் வந்த வண்ணம் இருந்தனர்.
 
சந்துரு எதிரே இருந்த பவித்ராவை பார்த்து என்னங்க பிடிச்சிருக்கா? என கேட்க, பவித்ராவிற்கு திருமணமான புதிதில் கணவன் சரணை பார்த்தால் வெட்கம் வருவது போல இப்போது சந்துருவை பார்த்தால் வெட்கமாக இருந்தது. அதே வெட்கத்துடன் ம்புடிச்சிருக்கு என்றாள். சந்துரு அவள் தன்னையே புடிச்சிருக்கு என்று சொன்னது போல மகிழ்ந்தான். உண்மையில் பவித்ராவின் அடி மனசிலும் அப்படி ஒரு அர்த்தம் இருக்க தான் செய்தது.
 
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தபடி பேசி கொண்டிருந்தனர். சந்துருவின் ஹேர் ஸ்டைலும் அவனின் நேர்த்தியான உடையும், சிரிக்க சிரிக்க பேசும் அவன் அழகும் இன்று பவித்ராவை மிகவும் கவர்ந்தன.
 
 பின் நான்கு பேரும் சென்று டின்னரை எடுத்து வந்து சாப்பிட தொடங்கினர். இப்போது சுனிதா தன் சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டிருக்க அவள் சாப்பிட குனியும் போது முலைகளின் பிளவு தெரிய சரண் அதை ரசித்தபடியே சாப்பிட்டான். சில சமயம் சுனிதா டேபிளில் எதையாவது எடுக்க கைகளை நீட்டி குனியும் போது அவளுடைய செழுமையான மார்பகங்களின் சதைகள் தாராளமாகவே பிதுங்க பிதுங்க தெரிய பக்கத்தில் பவித்ரா இருப்பதையே மறந்திருந்தான் சரண்.
 
அதேபோல் சந்துருவின் ஜோக்குகளால் இன்னும் ஈர்க்கப்பட்டிருந்த பவித்ரா கணவன் அங்கே இருப்பதையே மறந்தவளாக அவனோடு ஆர்வமாக பேசிக் கொண்டு அவன் பேச்சை அவன் ஆண்மை மிளிரும் முக அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
 
அந்த மெல்லிய ஒளியில் சரண் சுனிதாவையே கவனிப்பதையும் தங்கள் பக்கம் அவன் பார்வை திரும்பாததையும் கவனித்த சந்துரு, பவித்ராவின் கண்களுக்குள் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டே பவித்ரா எச்சில் படுத்தி குடித்து விட்டு வைத்திருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து தண்ணீரை கொஞ்சமாய் உதடுகள் நனைய குடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்தான். அதை பார்த்த பவித்ராவிற்கு பயம் கலந்த ஒருவித போதை உணர்ச்சி உடலெங்கும் பரவியது போலிருந்தது. அவள் உடல் மெதுவாக நடுங்கியது. படபடப்பாக இருந்தது.
 
சரண் சுனிதாவின் முலைகளை வெறிப்பதையும் தன்னை பற்றி நினைவே இல்லாமல் அவள் அழகில் மயங்கியவனாக அவளுடன் மட்டும் பேசிக் கொண்டிருந்ததையும் முன்பே கவனித்திருந்தாள். உடலின் உணர்வுகள் மொத்தமாய் கூடி அவளிடம் சந்துரு எச்சில் செய்து குடித்த டம்ளரை எடுத்து குடிக்க சொல்ல, உள் மனம் வலுவின்றி வேண்டாம்.! வேண்டாம்! என கூறியது.

[+] 4 users Like madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: தித்திக்கும் தேனிலவு - by madhankumar67 - 18-11-2021, 05:44 PM



Users browsing this thread: 11 Guest(s)